CATEGORIES
Kategorier
பாகிஸ்தானை வீழ்த்துமா நியூசிலாந்து?
இன்று ஆரம்பிக்கிறது ஒ.நா.ச.போ தொடர்
செல்ஃபி எடுத்தால் ரூ.96,000 அபராதம்
செல்ஃபி எடுத்தால் இலங்கை மதிப்பில் 96,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
ஊரைக் கூட்டி ஆலமரத்துக்கு திருமணம்
பெண் ஒருவர், ஊரைக் கூட்டி ஆலமரத்துக்குத் திருமணம் செய்துவைத்த விநோத சம்பவம் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜிரோனாவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்
ஸ்பானிய லா லிகாத் தொடர்
278 பேரை காப்பாற்றிய 'காவேரி'
ஆபிரிக்க நாடான சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாள்களாக மோதல் நிலவி வருகின்றது.
9 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன
2023 இல் 04 மாதங்களுக்குள் 09 நில அதிர்வுகள் நாட்டில் பதிவாகியுள்ளன என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
புதுப்பொலிவு பெற்றுள்ள தென்றல்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்சமயம் புதுப்பொலிவுடன் நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.
நிபந்தனைகளை நிறைவேற்ற சட்டங்கள் இயற்றப்படும்
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற ஒரு சில சட்டங்கள் இயற்றப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை திறைசேரி மேற்கொண்டுள்ளது என்றார்.
மே இறுதிக்குள் பாடப்புத்தகங்கள்
இதுவரை அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கல்வி வெளியீட்டு திணைக்களம், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பகலுணவு நிறுத்தப்படும் அபாயம்
உணவு விநியோகஸ்தர்களுக்காக கொடுப்பனவுகளை முறையாக வழங்காமையால் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பகல் உணவு வேலைத்திட்டம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க முயற்சி
ஸ்ரீதரன் குற்றச்சாட்டு; பகிரங்கப்படுத்துவேன் என்கிறார்
கொரோனா அதிகரிப்பு
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துள்ளது.
கடன் குண்டு '26' இல் வெடிக்கும்
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை ·தாம் ஆதரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள உதய கம்மன்பில எம்.பி., 2022 ஆம் ஆண்டை விடவும் 2026 இல் பாரிய நெருக்கடி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வென்ற கப்பிட்டல்ஸ்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
பொச்செட்டினோவுடன் மேம்பட்ட பேச்சுகளில் செல்சி
முகாமையாளர் பதவி தொடர்பில்
சுமத்ராவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது.
ரஹானேயை மீள அழைத்த இந்தியா
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு
பாகிஸ்தானை வென்ற நியூசிலாந்து
ஐந்தாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில்
492 ஓட்டங்களை குவித்த அயர்லாந்து
இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில்
"மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை"
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி புதுடெல்லி பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
3 பேருக்கு 3டி மூலம் அறுவை சிகிச்சை
தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு 3டி தொழில்நுட்ப உதவியுடன் நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு சங்கத்துக்கு சாதக பதில் அனுப்பினேன்
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்துக்கு மிகவும் சாதகமான பதில் அனுப்பியதாகவும் அதன் பிரகாரம் இந்தப் பிரச்சினை இன்றுடன் நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
‘எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள்' விவகாரம்: வழக்கு தாக்கலை தடுக்க 250 மில். டொலர் இலஞ்சம்
சபையில் அம்பலப்படுத்தினார் விஜயதாஸ் அரசியல் மட்டத்தில் தனக்கு சவால் என்கிறார்
‘கோட்டா’வில் மாற்றமில்லை
ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவில் திருத்தம் செய்யப்போவதில்லை என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இனவாதத்தில் அடக்கி, ஒடுக்க நினைத்தால் ஒத்துழையாமை இயக்கத்தை அமைப்போம்
அரசாங்கத்துக்கு சுமந்திரன் எச்சரிக்கை
இலங்கை வெளியேற்றம்
உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி வெளியிடும் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
ஹர்த்தாலால் வடக்கு, கிழக்கு முடங்கியது
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்ற பௌத்த மயமாக்கல், ஆலயங்கள் இடிப்பது அல்லது பௌத்த சிலைகளை நிறுவுவது போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
அம்பாறையில் பிசுபிசுத்தது
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையை அம்பாறை மாவட்ட மக்களில் சிலர் நிராகரித்து வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
ஸ்பானிய லா லிகாத் தொடர்: அத்லெட்டிகோ மட்ரிட்டை வென்ற பார்சிலோனா
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு ஸ்பா இடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: ஜூவென்டஸை வென்ற நாப்போலி
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஜுவென்டஸின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.