CATEGORIES
Kategorier
ஊழலை ஒழிப்பதற்கு ஒன்றிணையவும் அரசாங்கத்துக்கு அழைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் தொழிநுட்ப உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பிரஜைகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்பட ஒன்றிணையுமாறு ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
தீயிட்டு எரிக்கப்பட்ட நீதிமன்ற ஆவண காப்பகம்
60 வயதிலும் இளமை,90 வயதிலும் தாய்மை
பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக 'ஹன்சா' பள்ளத்தாக்கு கருதப்படுகின்றது.
பாலியில் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலம்
பாலியில் ஜெம்ப்ரானா மாவட்டத்தில் உள்ள 'யே லே' கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுமார் 'அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
சமநிலையில் பார்சிலோனா ஜிரோனா போட்டி
ஸ்பானிய லா லிகாத் தொடர்
கடல் கடந்த காதல் கரம் கோர்த்தது
கடலூர், வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலசந்தர்.
டொட்டமுண்டிலேயே தொடரவுள்ள ஹொய்ஸ்?
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டம்
ஐ.பி.எல்: பெங்களூரை வென்ற லக்னோ
இந்தியன் பிறீமியர் லீக்கில்
ரம்மி விளையாடினால் 3 மாதம் சிறை
இந்தியாவில் அண்மைக் காலமாக ஒன்லைன் சூதாட்டத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
மின்நிலையத்தை முழு திறனில் இயக்க முடியும்
நுரைச்சோலை லக் விஜய அனல்மின் நிலையத்தை முழுத் திறனில் இயக்குவதற்கு தேவையான நிலக்கரி இருப்பு தங்களிடம் இருப்பதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
15 வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
யாழில் திடீர் சோதனை
நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் வாயிலாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தள்ளிப்போகிறது சின்னத் தேர்தல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என்றும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நிதி கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உலகவங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும்
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது என்றும் சமூக பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உலக வங்கி இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
20க்கு கையுயர்த்தாமல் விட்டிருந்தால் பல பள்ளிவாசல்கள் முடப்பட்டிருக்கும்
20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக நான் கை உயர்த்தியது உங்களுக்கு பிழையான நடவடிக்கையாக தெரியலாம்.
கர்ப்பிணிகளே உஷார்
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருக்கு எதிராக மாபெரும் போராட்டம்
இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு, நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றினார்.
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்திய ஹைதரபாத்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
படகுப்போட்டி, மாட்டு வண்டில் சவாரி
புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற
பக்தர்களைப் பலியெடுத்த மரம்: 7 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது.
சமநிலையில் ஆர்சனல் லிவர்பூல் போட்டி
இங்கிலாந்து பிறீமியர் லீக்
தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம்
சின்மயி கண்டனம்
இறால் வளர்ப்பு பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீர்வு
ட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திலுள்ள வட்டுவான்கல் சுமானியால் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இறால் வளர்ப்பு திட்டமானது தனியார் ஒருவரின் ஆளுமைக்குள் சென்றுள்ளது இந்த பிரச்சனைக்கு நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது பேபச்சுவார்த்தை மூலமாகவோ ஒரு மாதகாலத்தினுள் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கணக்காய்வு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்
கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
சுற்றிவளைப்பில் முட்டை குறித்தே அதிக கவனம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகார சபை, விசேட சுற்றிவளைப்பின் போது முட்டை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தது.
இ.போ.ச பஸ்களிலும் இனி கியூஆர் முறைமை
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் பயணச்சீட்டுகளுக்கு கியூஆர் அல்லது அட்டை முறைமையில் கட்டணம் அறவிப்படும் என்றும் இந்த வருடத்துக்குள் குறிப்பிட்ட புதிய திட்டம் அறிமுகமாகும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சா/த பரீட்சை பிந்தியது
மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை பரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது
மலையக பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி பணிப்பு
ஜீவனின் கோரிக்கையை ஏற்றார் ஜனாதிபதி
இலங்கையில் தங்க கையிருப்பு உயர்வு
இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அன்னிய சொத்துகளின் கையிருப்பும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கட்சி தாவல்கள் அரங்கேறும்
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய குழு