CATEGORIES
Kategorier
ராஜபக்ஷர்களால் விமானத்தில் உகண்டாவுக்கு கொண்டு சென்ற பணத்தை கொண்டு வாருங்கள்
ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக ஊழல் ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வருவோம்
பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாக கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்ப்பு திருவிழா “ஒளியைத் தர வேண்டும்
ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகை
ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய சென்னை
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: வொல்வ்ஸிடம் தோற்ற செல்சி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
முகக்கவசம் கட்டாயம் இந்தியாவில் கட்டுக்குள்
இருந்த கொரோனாத் தொற்றுப் பரவலானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது.
பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்த மோடி
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்றைய தினம் சென்னையை வந்தடைந்தார்.
ஸ்பானிய லா லிகாத் தொடர்: வில்லாறியலிடம் தோற்ற றியல் மட்ரிட்
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் வில்லாறியல் தோற்றது.
3 மாத அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு 6.5 பில். அமெ. டொலர்கள் கையிருப்பு வேண்டும்
இலங்கை, மூன்று மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான தொகைக்கு சமமான 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சின்னத் தேர்தல் நாளை ஆலோசனை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, நாளை (11) செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
சீனா பங்கேற்பது நம்பிக்கை அறிகுறி
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெல்லன் தெரிவிப்பு
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் இறுதி அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கையை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சமர்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் தவிசாளர்.
புத்தாண்டு கொண்டாட ஜனாதிபதியே காரணம்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்றும் ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்துகிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் எம்.பியுமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
40 நிலையங்களுக்கு மீண்டும் அனுமதி
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“வெடுக்குநாறியில் சிலைகளை நிறுவ யாருடைய அனுமதியும் தேவை இல்லை”
கனகராசா சரவணன் வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் ஆதிசிவன் கோவிலில் பிரச்சினை நடந்திருப்பது தவறு, அதனை சிங்கள அரகலய அல்லது தமிழ் அரகலய யார் செய்திருந்தாலும் தவறாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு சிலைகள் நிறுவப்படும்.
பார்சிலோனாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் றியல் மட்ரிட
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.
இன்று மூன்றாவது போட்டி: தொடரை வெல்லப்போவது நியூசிலாந்தா? இலங்கையா?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியானது குயின்ஸ்டௌணில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிராங்க் செய்தவர் மீது துப்பாக்கிச் சூடு
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த ஆலன் தனது துப்பாக்கியால் டேனர் குக்கின் வயிற்றில் சுட்டுள்ளார்
ஐ.பி.எல்: ராஜஸ்தான் றோயல்ஸை வென்ற பஞ்சாப் கிங்ஸ்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் (ஐ.பி.எல்), கௌகாத்தியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
இந்தியாவுடன் இணையும் பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள 'கமான் அமன் சேது ‘ அமைதிப் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
60 லட்சம் பேரைத் தொட்ட ‘அணில்'
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய்.
மீண்டும் கீழடியில் ஆய்வு
ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
களனிதிஸ்ஸ மின்நிலையத்தை கையகப்படுத்தியது இ.மி.ச
163 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை, தாம் கையகப்படுத்தி உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
10க்கு முன்னர் உரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்
அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி (டிரிபிள் சுப்பர் பொஸ்பேட்) உரத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த கமநல சேவை நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கோட்டாவுக்கு இணங்கத் தவறிய நிலையங்களுக்கு தற்காலிக பூட்டு
சிபெட்கோ பௌசர்களுக்கு ஜிபிஎஸ்
அரிசியைக் கண்ட ஆத்திரத்தில் மகளின் முகத்தை எரித்த தந்தை
இவ்வளவு அரிசி எதற்காக சமைக்கின்றாய்? முகத்துடன் சேர்த்து கன்னத்திலும் எரிகாயங்கள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: தடையால் தாமதமாகும்
கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கும் என்கிறார் நீதியமைச்சர்
ஐ.பி.எல்லில் இலங்கை அணித்தலைவர் ஷானக
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியாவின் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) குஜராத் லயன்ஸ் அணி, நியூசிலாந்தின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் கேன் வில்லியம்ஸனுக்குப் பதிலாக இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் தசுன் ஷானகவைக் கைச்சாத்திட்டுள்ளது.
பொங்கியெழுந்தார் விஜயகாந்த்
காவிரி நீர் பாயும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும் டெல்டா மாவட்டங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
நேட்டோவுடன் இணைந்தது பின்லாந்து
ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீற்றர் தொலைவிற்கு வேலி அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.