CATEGORIES
Kategorier
யுவதிக்கு நள்ளிரவில் தொல்லை
பொலிஸ் அதிகாரியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்
இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இலங்கை?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியானது டுனெடினில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
2 ஆண்டுகள் சிறை: ராகுல் காந்தி மேன்முறையீடு
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நேற்றைய தினம் மேன் முறையீடு செய்தார்.
ஏப்ரல் 21 வரை சேர்க்க முடியாது
தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள், ஏப்ரல் 21 வரை வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்தது.
மீளாய்வு மனு ஒத்திவைப்பு
வசந்தவின் விடுதலை விவகாரம்
கோழி இறைச்சி விலை கூடும்
எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் அடுத்த வாரத்தில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள காரணத்தால், கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்று இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
உள்ளூர் பால்மா விலை சரியும்
குறைக்க முடியாது என்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்
குரல்களை நசுக்கும் முயற்சி
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்
காஸ் குறைகிறது
12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரொன்றின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் சுமார் 1,000 ரூபாயால் குறைக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், திங்கட்கிழமை (03) தெரிவித்தர்.
14 வருடங்களின் பின் 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்களை அனைத்து குற்றச்சாட்களிலும் இருந்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், திங்கட்கிழமை மா. (03) விடுவித்து விடுதலை செய்தார்.
சூரியனில் 'கருந்துளை'
சூரியனில் மேற்பரப்பில் ராட்சத 'கருந்துளை' ஒன்று விழுந்துள்ளது.
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில்: நியூசிலாந்தை வென்ற இலங்கை
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்தை இலங்கை வென்றது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: அஸ்டன் வில்லாவிடம் தோற்ற செல்சி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அஸ்டன் வில்லாவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய லக்னோ
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், லக்னோவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஜனாதிபதியை சந்தித்தார் பாரத் லால்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சனிக்கிழமை (01) சந்தித்தனர்.
முட்டையின் விலை குறைந்தால் உணவுப் பண்டங்களின் விலை குறையும்
விலை ரூ.35 ஆக ஒரு முட்டையின் குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த பிற வெதுப்பக உற்பத்திகளான விலைகளும் என அகில தின்பண்டங்களின் குறைக்கப்படலாம் இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
“நான் இருக்கும் வரை நடக்காது”
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புதிய கட்சி மே பிறக்கும்
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்காக ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று 43ஆவது பிரிவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நானுஓயா மண்ணை எடுத்து உருண்டை தஞ்சாவூர் பூசாரி தப்பியோட்டம்
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக அத்தோட்ட மக்களை நம்ப வைத்து சூனியம் எடுத்த, இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்த பூசாரி, பின்னர் இடம்பெற்ற களேபரத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி தனது உதவியாளருடன் தப்பிச் சென்றுள்ளார்.
வெடுக்குநாறியில் 'ஜீவன்' அதிரடி
ஜனாதிபதி ரணிலுக்கு எடுத்துரைப்பேன் அடுத்த கட்டத்துக்காக காத்திருக்கின்றேன் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன் உரிமைக்காக தொடர் குரல் கொடுப்பேன் சிறுபான்மை தலைமைகளுக்கு அழைப்பு
குருந்தூர் மலை விவகாரம் கண்கூடாக பார்வையிட்டு கட்டளை பிறப்பிக்குக ஆலய நிர்வாகத்தால் மன்றிடம் மன்றாட்டம்
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறித்து, நீதவான் நேரடியாக வருகைதந்து பார்வையிட்டு அதனடிப்படையில் வலிதான பிணிக்கும் தன்மையுடைய கட்டளை ஒன்றை வழங்கவேண்டும் என்று குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
‘பெண்கள் என்றாலே விமர்சனம் செய்வார்கள்' தமிழிசை கவலை
”பெண்ணாக இருந்தாலே விமர்சனம் செய்வார்கள்\" என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்
அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
இன்று ஆரம்பிக்கிறது ஐ.பி.எல்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு -20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சுப்பர் கிங்ஸை நடப்புச் சம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி
சுவாசத் தொற்றுநோய் காரணமாக திருதந்தை பிரான்சிஸ், ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
EPS க்கு AK வாழ்த்து; பரபரப்பில் அரசியல் அரங்கு
எடப்பாடி பழனிசாமிக்கு(E.P.S) நடிகர் அஜித்குமார்(AK) வாழ்த்துத் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.
கோரிக்கையை நிறைவேற்றினால் கட்டணங்கள் 10% குறையும்
தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தங்கமும் டொலரும் உயர்ந்தன
இலங்கையில் தங்கத்தின் விலையும் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியும் வியாழக்கிழமை (30) அதிகரித்துள்ளமை வெளியாகியுள்ள தரவுகளின் மூலம் தெரியவருகிறது இலங்கையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (30) மீண்டும் அதிகரித்துள்ளதாக கொழும்பு, செட்டியார் தெரு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுண் 22 கரட் தங்கம், வியாழக்கிழமை (30) 163 ஆயிரத்து 800 தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாயாக அதிகரித்துள்ளது.
பேக்கரிகளுக்கு இந்திய முட்டை
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது முட்டை தொகுதி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.