CATEGORIES
Kategorier
துருக்கியில் துன்பியல்; 14 பேர் உயிரிழப்பு
துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய அக்ஸர் பட்டேல்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு இந்தியாவின் அக்ஸர் பட்டேல் முன்னேறியுள்ளார்.
சம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் நடப்பு சம்பியன்கள் றியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.
இன்று ஆரம்பிக்கிறது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்: இந்தியாளா? அவஸ்திரேலியாவா?
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, மும்பையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
கூகுளைப் பயன்படுத்திய அதிகாரிக்கு மரண தண்டனை
கூகுளைப் பயன்படுத்தியமைக்காக உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரியொருவருக்கு வடகொரியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் கெர்ம்டெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று நேற்றைய தினம் (16) ஏற்பட்டுள்ளது.
“நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்"- ஆடையற்ற நபரால் பரபரப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நபர் ஒருவர் நிர்வாணமாக நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற 17 பேர் கைது
மட்டக்களப்பில் கடலின் ஊடாக செல்வதற்கு வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை புதன்கிழமை (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்
அரச துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலை நிறுத்தத்தின்போது வேலை செய்த சுகாதார ஊழியர்களை பாராட்ட பணிப்புரை
வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் புதன்கிழமை (15) கடமைக்கு சமூகமளித்த வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு விசேட பாராட்டுகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது
இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சஜித் பிரேமதாஸ
இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) காலை இடம் பெற்றது.
அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்கிறது
இலங்கை மத்திய வங்கியால் வியாழக்கிழமை (16) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை விலை 346ரூபாய் 33 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அடுத்த வாரம் தீர்க்கமானது
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சாதகமான பதில் 0 கிடைத்ததையடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்பு வியாழக்கிழமை (16) காலை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
வன்முறையில் இம்ரான் ஆதரவாளர்கள்: பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான்கானின் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.
இன்று ஆரம்பிக்கிறது ODI தொடர்: தென்னாபிரிக்காவை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?
தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, கிழக்கு இலண்டனில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தை வெள்ளையடித்த பங்களாதேஷ்
இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை பங்களாதேஷ் வெள்ளையடித்தது.
சம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் சிற்றி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.
'மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதா? மக்களே உஷார்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா -ஏ (Influenza A ) வைரசின் துணை வகையான இந்த வைரஸ் H3N2 என அழைக்கப்படுகிறது.
இலங்கை எதிர் நியூசிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
காவற்துறையுடன் கைகோர்த்த ‘ட்ரூகோலர்`
சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 'ட்ரூகோலர் செயலி' நிறுவனத்துடன் புதுடெல்லி காவல்துறை ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளது.
இலங்கை பொலிஸாருக்கு சீன சீருடைத் துணி
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்துக்கு கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (15) முற்பகல் இடம்பெற்றது.
தொழிற்சங்கங்களின் கைகள் ஓங்கின
உறுதிமொழியை அடுத்து இன்றுடன் வாபஸ் | பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் வெறிச்சோடின | நோயாளிகள் கடும் அசௌகரியம் | அரச வங்கிகளில் கால் பங்கு இயங்கவில்லை
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் வில்லியம்ஸன், சௌதி இல்லை
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் கேன் வில்லியம்ஸன், டிம் சௌதி, டெவோன் கொன்வே, மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பாபர், றிஸ்வான், ஷகீனுக்கு ஓய்வு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு -20 தொடரில் அணித்தலைவர் பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், ஷகீன் ஷா அஃப்ரிடி, பக்கர் ஸமன், ஹரிஸ் றாஃப் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
கதறும் ரஷ்யப் பெண்கள்: கண்டுகொள்ளாத அரசு
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒருவருடமாகஉக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு தலைமை தாங்கவுள்ள ஸ்டீவன் ஸ்மித்
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு ஸ்டீவன் ஸ்மித் தலைமை தாங்கவுள்ளார்.
முதலிடத்தில் ‘புட்டின்‘
உலகின் பணக்கார அரசியல் தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்து வருகின்றார்.
22,000 பேருக்கு பொதுமன்னிப்பு
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22,000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.