CATEGORIES
Kategorier
7 வகை பொருட்களின் விலைகள் குறைந்தன
ஏழு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதியை மறுத்தால் நீதியை அவமதித்ததாக செல்வோம்
\"உள்ளூராட்மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால் நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்\" என ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்தார்.
25 தேர்தல் நடந்தாலும் 24 இலே ஆரம்பமாகும்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தான் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்தார்.
சடா முடியுடன் முன்னாள் போராளி மீட்கப்பட்டார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் பயனாளர்களுக்கு நற்செய்தி
உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk), டுவிட்டரை அண்மையில் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார்.
இந்தியா எதிர் அவுஸ்திரேலியா: நான்காவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது, அஹமதாபாத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
பிரதமர், ஜனாதிபதி இல்லம் மீது தாக்குதல்?
உத்தர பிரதேசத்தில், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இல்லங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் செல்சி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தகுதி பெற்றுள்ளது.
மாணவிகளுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுமுறை
பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் உணர்த்தும் வகையில் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பங்களாதேஷில் பயங்கரம்: 17 பேர் உயிரிழப்பு;100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில், குலிஸ்தான் பகுதியில் உள்ள 7 அடுக்கு கொண்ட வணிகக் கட்டடம் ஒன்றில் நேற்று முன்தினம் (07) மாலை 4 மணியளவில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
“கவலை” எமக்கு வேண்டாம் "மன்னிப்பு” கேட்க வேண்டும்
மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட கூற்றொன்றை முன்வைத்து பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ \"கவலை\" எமக்கு வேண்டாம், '\"மன்னிப்பு 'கேட்க வேண்டுமென கோரினார்..
‘பழைய தொழில்' செய்வதில் பெண்களை விஞ்சிய ஆண்கள்
இலங்கையை சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்துக்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது
கடன் மறுசீரமைப்புச் செயன்முறையில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை கிளை வரவேற்றுள்ளது.
மகளிர் தினத்தில் வீதியில் நின்று கதறிய தாய்மார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் மு உறவுகளின் 2017.03.08 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டம் நேற்றுடன் (08) ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தன.
சீன அலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் - உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் தற்போது 'விவோ, ஓப்போ, ஸையோமி, ஒன்ப்ளஸ், ஹானர், ரியல் மீ, ஜியோனி உள்ளிட்ட சீன தயாரிப்புத் அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன.
மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வென்ற பங்களாதேஷ்
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் ஆறுதல் வெற்றி பெற்றது.
இலங்கை எதிர் நியூசிலாந்து நாளை ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, கிறைஸ்ட்சேர்ச்சில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
3 நாள் விவாதம் வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக மூன்று நாள்கள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
“ஆணைக்குழு செயற்பாடுகளில் நாங்கள் தலையிட மாட்டோம்”
தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும். தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் தலையிட போவதில்லை எனத் தெரிவித்த என பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன, உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என்றார்.
"IMF தனது கடமையை செய்யும் வரை நாங்கள் காத்திருப்போம்"
நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்; சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது கடமையைச் செய்யும் வரை காத்திருப்போம் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, IMF முன்மொழிவு கிடைத்த பின்னர், அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பஹ்ரேய்ன் குரான் பிறீ: வெற்றியைத் தொடரும் வெர்ஸ்டப்பன்
பஹ்ரேய்ன் குரான் பிறீயானது நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
உக்ரேன்-ரஷ்யப் போரை என்னால்தான் நிறுத்த முடியும்: ட்ரம்ப்
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகின்றது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: யுனைட்டெட்டைத் தோற்கடித்த லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியை 7-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
ஆண்களின் கடவுளானார் எலோன் மஸ்க்
உலக செல்வந்தர்கள் வரிசையில் முதலாம் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியிருந்தார்.
எனது 8 வயதில் தந்தை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தார் -குஷ்பு
தனது 8 வயதில் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக பிரபல நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகியுமான குஷ்பு தெரித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரதேசி
சினிமா துறையானது இன்றளவும் எமது சமூகம் மத்தியில் எமது சமூகம் மத்தியில் தனி களத்தினை தக்க வைத்துள்ளது என்பது மறுக்கப்படாத உண்மையே.
தங்கம் விலை குறைகிறது
ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது என அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
அந்நிய செலாவணிக்கு தட்டுப்பாடு இல்லை
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மீளக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு நல்கவும்
எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
ஜெனீவாவில் 8, 9ஆம் திகதிகளில் காலாந்தர மீளாய்வு
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6 ஆவது காலாந்தர மீளாய்வு 2023 மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.