CATEGORIES
Kategorier
92 வயதில் 5வது திருமணம் செய்த பிரபலம்
சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் என அழைக்கப்படும் ஃபாக்ஸ் நியூஸின் ஸ்தாபகரான ரூபெர்ட் முர்டாச் தனது 92 ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
முதலிடத்தில் பின்லாந்து
உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்றுமுன்தினம் (20) வெளியிடப்பட்டது.
இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றப்போவது இந்தியாவா, அவுஸ்திரேலியாவா?
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, சென்னையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
புட்டினுடன் கை கோர்த்த ஜின்பிங்; உலக நாடுகள் அதிர்ச்சி
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருடங்களாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஐ.பி.எல்லில் வலைபந்து வீச்சாளராக வியாஸ்காந்த்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ராஜஸ்தான் றோயல்ஸின் வலைப்பந்துவீச்சாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவாகியுள்ளார்.
கிஷிடாவுக்கு பானிபூரி கொடுத்த மோடி
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்தடைந்தார்.
கொஞ்சம் உயர்ந்தது ரூபாயின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி செவ்வாய்க்கிழமை (21) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
“கடனை மறுசீரமைக்கும் வலிமை பெற்றுள்ளது"
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவால் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கிகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வடக்கில் முளைக்கும் விஹாரைகளை அகற்றவும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன என குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம். பி செல்வராசா கஜேந்திரன், வடக்கில் நிர்மாணிக்கப்படும் பௌத்த விஹாரைகளை அந்தந்த இடங்களிலிருந்து அகற்றவேண்டுமென வலியுறுத்தினார்.
ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் அவசியம்
இலங்கைக்கு ஐஎம்எப் வலியுறுத்து
ஆபாச நடிகை விவகாரம்: ட்ரம்ப் கைது?
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாலியல் நடிகை ஸ்டாமி டேனியல் (Stormy Daniels) என்பவருடன் நெருக்கமாக இருந்ததாக 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நேரத்தில் கூறப்பட்டது.
ஒரே பாலின பெற்றோருக்குத் தடை
இத்தாலியில் செயற்பட்டுவரும் புதிய வலதுசாரி அரசாங்கம், அந்நாட்டின் பாரம்பரிய சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியாவைச் சுருட்டிய அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
இலங்கைக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய நியூசிலாந்து
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
‘பாபநாசம் 2' க்கு முன்பே 'பாபநாசம் 3' ரிலீஸ்?
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான 'த்ரிஷயம்' திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சமந்தாவின் வேற லெவல்
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்தார். தற்போது அந்த நோயிலிருந்து அவர் முழுமையாக விடுபட்டு மீண்டும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
ஜஸ்வர்யாவின் புகார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இலங்கையின் 32% குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்றவை
இலங்கையிலுள்ள 32 சதவீதனமான குடும்பங்களுக்கான உணவு பாதுகாப்பற்றவை என்று 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கான உணவுத் திட்டத்தின் வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஎம்எப் ஒப்பந்தத்தின்படி செயற்படுகையில் மிகக் கடுமையான பிரச்சினைகள் வரும்
டொலர் மீண்டும் உயரும் என்கிறார் சம்பிக்க எம்.பி
கபரகலை தோட்டத்தின் சிறு பகுதியை விழுங்கியது மண்சரிவு
5 பேர் படுகாயம் | 62 குடும்பங்கள் பாதிப்பு | 220 நபர்கள் நிர்க்கதி | 3 வீடுகள் முழுமையாக சேதம் | 20 வீடுகளுக்கு சிறிய சேதம்
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கைது?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைக் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
பாகிஸ்தான் சுப்பர் லீக்: சம்பியனான லாகூர் குவாலாடர்ஸ்
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாகூர் குவாலான்டர்ஸ் சம்பியனானது.
நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பின்தங்கியுள்ள இலங்கை
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை பின்தங்கியுள்ளது.
குலுங்கியது ஈக்வடார்; 16 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் (Ecuador) உள்ள கயாஸ் மாகாணத்தில் நேற்றைய தினம்(19) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
சபரிமலை அருகே விமான நிலையம்
சபரிமலை அருகே சுமார் 4, 000 கோடி இந்திய ரூபாய் மதிப்பில், புதிய விமான நிலையமொன்றை அமைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
சின்னத் தேர்தலுக்கு முன் நடக்கும்
அடுத்த மாதம் 25ஆம் திகதியன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறாது என்றும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான பேச்சு நடக்கவில்லை
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆட்சியில் சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்த தரப்புமோ ஜனசவிய போன்றவற்றை குறைப்புச் செய்யுமாறு கோரவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான சரியான பேச்சுவார்தைகளே அதற்குக் காரணம் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்று அது முறையாக நடக்காததுதான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் இன்று அங்கிகரித்தால் முதல் தவணை நாளை
*390 மில்லியன் டொலர் கிடைக்கும் என்கிறார் ஆளுநர் டொலர் நெருக்கடி தீர்ந்துள்ளதாகவும் உறுதி
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் தமிழகத்தில் பரபரப்பு
சென்னை, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் என்பவர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.