CATEGORIES
Kategorier
உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டி கொடுத்துள்ளனர்
சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள், அதிகாரத்துக்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில், மனிதாபிமான முதலாளித்துவத்தை எப்போதும் நம்புவதாக தெரிவித்தார்.
இலேசாக அதிர்ந்தது பேருவளை
பேருவளையில் இருந்து 24 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட 3.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேருவளையை அண்டிய கரையோரப் பகுதிகளில் 30 விநாடிகளுக்கு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது
பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது
நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் 1MF மற்றும் அதற்கு அப்பால்' கலந்துரையாடலில் ஜனாதிபதி இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
நியூசிலாந்து எதிர் இலங்கை: நாளை மூன்றாவது போட்டி
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, ஹமில்டனில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பற்களைப் பிடுங்கிய விவகாரம்; முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
திருநெல்வேலியில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்றைய தினம் (29) தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
"பாடுபட்டு உழைத்த உங்கள் பணத்தை பாதுகாருங்கள்” 'கிறிப்டோ' குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை
பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த தமது பணத்தைப் பாதுகாக்குமாறும் இணையத்தளம், ஏனைய ஊடக வழிகள் மற்றும் நேரடியாக எவரேனும் ஆளின் மூலமாக வழங்கப்படும் ஏதேனும் கிறிப்டோ நாணய திட்டத்தில் முதலீடு செய்யாமல் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது.
நாட்டின் கல்வி துறையில் பாரிய மாற்றம் வேண்டும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு
இந்திய முட்டைகளுக்கு இலங்கையில் அனுமதி
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அது குறித்த அறிக்கை வர்த்தக அமைச்சுக்கு புதன்கிழமை (29) அனுப்பி வைக்கப்படும் என்றும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.
எரிபொருள், ஓட்டோ, பஸ் கட்டணங்கள் சட்டென குறைந்தன
20க்கும் மேற்பட்ட சிபெட்கோ ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை | வளாகத்தில் நுழையவும் தடை
துப்பாக்கிக் குண்டுகள் மாயம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
வடகொரியாவில் இராணுவத்தினருக்குச் சொந்தமான 653 தோட்டாக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, ஒரு நகரம் வகம் ஊாடங்கு உத்தரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓவியம் வரைந்ததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சிறுமி
ஓவியம் வரைந்தமைக்காக ரஷ்யாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அவரது தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் உயிரிழப்பு
தனியார் பாடசாலையொன்றில் இளம் பெண்ணொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானு க்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய இராச்சியத்தின் ஷார்ஜாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
சற்று அதிகரித்தது டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியால் செவ்வாய்க்கிழமை (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
எரிவாருள் நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசை
ரூ.100 ஆல் குறையும் சாத்தியம்?
பல நாடுகளைப் போலவே மக்களின் போராட்ட உரிமையை இலங்கையும் சீர்குலைத்தது
சர்வதேச மன்னிப்புச் சபை கொழும்பில் தெரிவிப்பு
புடினின் மகளால் பரபரப்பு
இளம் ரஷ்யர்கள் போதுமான தேசபக்தியுடன் இல்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள் கேடரினா டிகோனோவா குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்களின் பிறீமியர் லீக்: சம்பியனான மும்பை இந்தியன்ஸ்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான பெண்களின் பிறீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் சம்பியனானது.
பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
இரண்டாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்ற தென்னாபிரிக்கா
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
திருமணத்துக்கு முன்பே அப்பாவாகும் ஹீரோ
ஹாரிபொட்டர் என்ற ஹொலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த டேனியல் கிளிப். இவர் தனது காதலியுடன் கலந்த சில வருடங்களாக லிவிங்டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவரது காதலி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
‘கேப்டன் மில்லர்' போர்க்காட்சி லீக்?
தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது.
மார்கழிக்கு முன் தேர்தல் மனம் திறந்தார் மஹிந்த
எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தலொன்று நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்கம் குறைந்தது ரூபாயும் சரிந்தது
இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று சரிவடைந்துள்ளது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்தனர்.
வெடுக்குநாறிமலை விக்கிரகங்கள் அழிப்பு விவகாரம்: தொல்லியல் மீதே சந்தேகம்
மனித உரிமை ஆணைக்குழுவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு
இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்ற தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
செயற்கை சுனாமியை உருவாக்கும் வடகொரியா
கடலுக்கு அடியில் செயற்கை சுனாமியை உருவாக்கும் பயங்கர ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
கைகோர்க்க மறுத்ததால் விவாகரத்து?
பிரபல பொலிவூட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் விவாகரத்துப் பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் தலைதூக்கும் கொரோனா
நாடு முழுவதும் 2 நாள்கள் 'mock drill'