CATEGORIES
Kategorier
அமெ. டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு
இலங்கை மத்திய வங்கியால் புதன்கிழமை (01) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சாதனை உயர்வை எட்டியுள்ளது.
மைத்திரி, தயாசிறிக்கு எதிராக தடையுத்தரவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், புதன்கிழமை (01) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.
35 வருடங்கள் சிறை: இலங்கையரின் விடுதலை விவகாரத்தை பரிசீலிக்கவும்
ஏறக்குறைய 35 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் இலங்கை குற்றவாளியின் முன்கூட்டிய விடுதலை விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசாங்கத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை குறைந்தது
355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை, புதன்கிழமை (01) நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் 50 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தது.
ஒருநாள் போட்டி நேற்று டெஸ்ட் போட்டி இன்னும் வரவில்லை
பணிப் புறக்கணிப்பில் பல சங்கங்கள் சங்கமம் வங்கிகள் முடக்கின; வாடிக்கையாளர்கள் தவித்தனர் ஆசிரியர்கள் கறுப்புடன் வந்து கற்பித்தனர் துறைமுக ஊழியர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம்
டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பிரபல ஹொலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் கலி விருது வழங்கி அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவித்துள்ளது.
வாக்கு உரிமையை பறித்த அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவோம்
மக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துள்ளமைக்கு எதிராக, தாம் வீதியில் இறங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹிருணிகாவின் வழக்கு: மே 9இல் மேலதிக சாட்சிய விசாரணை
கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை, மே மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தார்.
சக்கர கதிரையில் இருந்தே உலக சாதனை
அட்லாண்டாவைச் சேர்ந்த ரெனே பர்ன்ஸ் என்ற பெண் சக்கர கதிரையில் இருந்தவாறே ஒரே ஆண்டில் 55 நாடுகளுக்குப் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
60 ஆண்டுகள் கழித்து அதிரடி
பிரபல தொலைபேசி நிறுவனமான நோக்கியா கடந்த 2020ஆம் ஆண்டு மாபெரும் வீழ்ச்சியினைக் சந்தித்தது.
இந்தியா எதிர் அவுஸ்திரேலியா: இன்று ஆரம்பிக்கிறது மூன்றாவது டெஸ்ட்
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமப்படுத்திய நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து சமப்படுத்தியது.
50,000 பேரைக் காவு வாங்கிய நிலநடுக்கம்; 200 பேர் கைது
துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது முழு உலகையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்தியா-இலங்கை இடையிலான 7ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு
இந்தியா-இலங்கை இடைய டயிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் இருதரப்பு ஈடுபாட்டுக்கான புதிய மார்க்கங்கள் குறித்தும் இம்மாநாட்டில் அடையாளம் காணப்பட்டன.
சீனாவின் பதிலிலேயே ஐஎம்எப் உதவி உள்ளது
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலேயே தங்கியுள்ளதாகவும் சீனா சாதகமாகப் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாநகர பட்ஜெட் மீண்டும் தோல்வி
நிதர்சன் வினோத் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நேற்று (28) மீண்டும் தோற்கடிக்கப்பட்டதால் மாநகர சபையின் செயற்பாடுகள் நேற்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தன.
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி விளக்கம் கொடுத்தது பொலிஸ்
'ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது' எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பு
திருமலையில் சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு
இருவேறு துப்பாக்கி சூடுகளில் இருவர் பலி
அம்பலாங்கொடை மற்றும் பாணந்துறை பகுதிகளில் செவ்வாக்கிழமை (28) நடத்தப்பட்ட இரு வேறு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் இன்று நாடு ஸ்தம்பிக்கும்
பணிப்புறக்கணிப்பு; கறுப்பு அணிந்து எதிர்ப்பு 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் முஸ்தீபு
இங்கிலாந்து பிறீமியர் லீக்: செல்சியை வீழ்த்திய டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது.
பெண்களின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்காவை வென்று சம்பியனான அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா சம்பியனானது.
வாழ்த்து மழையில் சமந்தா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.
மீண்டும் விஜய்-த்ரிஷா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராஷி கண்ணா காட்டம்
நடிகை அலியாபட் வீட்டு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளியூே வர முடியாமல் ரித்திகாவின் தவிப்பு
இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் \"இன் கார்\".
தேநீர்க் கடையில் ஜேர்மனி ஜனாதிபதி
இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜேர்மனி ஜனாதிபதி ஓலாப் ஸ்கால் இந்தியாவில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீடு படிப்படியாகக் கூடும்
கியூஆரை இடைநிறுத்த தீர்மானம் இல்லை
திசைகாட்டியின் பேரணியின் மீதான கண்ணீர்புகையில் சிக்கிய வேட்பாளர் மரணம்
தேசிய மக்கள் சக்தியால் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) நடத்தப்ட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார்.
ஜி20 இல் பங்கேற்ற ரஷ்யா; மிரட்டல் விடுத்த ஜேர்மனி, கனடா
பெங்களூரில் நடைபெற்ற ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டின் போது, ஜேர்மனி, கனடா நாடுகளின் அதிகாரிகளால் தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.