CATEGORIES
Kategorier
நேற்று முதல் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமலாகாது அமைச்சர் காஞ்சன அறிவிப்பு
செலவை ஈடுகட்டவே கட்டண உயர்வு பல மாத பேச்சுக்குப் பின்னரே கட்டண அதிகரிப்பு
நான்கு பொருட்களின் விலைகள் குறைப்பு
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, சிவப்பு பருப்பு ஆகிய 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வியாழக்கிழமை (16) முதல் அமலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்தது.
சிம்பாப்வேக்கெதிரான தொடரை I-0 எனக் கைப்பற்றிய மே. தீவுகள்
நான்கு ஓட்டங்களால் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 1-0 என மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற பயேர்ண் மியூனிச்
டொட்டென்ஹாமை வென்ற ஏ.சி மிலன்
8 நாள்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ஐவர்
ததுருக்கி - சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாபெரும் மக்கள் சக்தி காங்கிரஸ் பக்கமே உள்ளது என்கிறார் ராமேஷ்வரன் எம்.பி
2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி நடைபோட்டதுபோல, இம்முறையும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இல்லாவிட்டால் 30, 40 வருடங்களுக்குள் தமிழர்களே இல்லாத நிலை ஏற்படும்
முறக்கொட்டான்சேனையில் இரா. சாணக்கியன் எம்.பி
புதிய கிழக்கு கடற்படை தளபதி - ஆளுநர் சந்திப்பு
கடல்சார் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்தூரையாடல்கள்
சிறப்பு விமானங்களில் இலங்கைக்கு விரைந்த அமெரிக்க தூதுக்குழு
உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடல்
எம்.பியிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
ஜேர்மனியின் முதலீடுகளை எதிர்பார்க்கிறது இலங்கை
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன்-
மின்கட்டணத்தை புதன்கிழமை (15) முதல் அமலாகும் வகையில் 66 சதவீத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் அரசியல் அழுத்தங்களால் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கூடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்ப்பதாக இதன்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவெர்ற்றனை வென்ற லிவர்பூல்
இங்கிலாந்து பிறீமியர் லீக்:
இருளில் மூழ்கியது நியூஸிலாந்து
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து:
வான் பரப்பில் மர்ம பொருட்கள்
அவர்கள் எனது ஏலியன் நண்பர்கள் தான் எலான் டுவிட்
3 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்தது சீனா
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் சுமார் 3 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளியன்று இடம்பெறும் வட்டமேசை மாநாட்டில் இலங்கை பங்கேற்கிறது
நாணய நிதியம், உலக வங்கி, இந்தியாவால் நடத்தப்படுகிறது
சின்னத் தேர்தல் தாமதிக்கும்?
சட்டமா அதிபரிடம் இருந்து ஆதரவு இல்லை என்றும் அறிவிப்பு வாக்குச்சீட்டு இன்று விநியோகிக்கப்படாது கட்சி செயலாளர்களுக்கு அறிவித்தார் ஆணையாளர்
உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டும் ஐ.நா
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 33,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கங்கனா ரனாவத் புகழராம்
‘சந்திரமுகி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பி.வாசு இயக்குகிறார்.
ஐ.எல் இருபதுக்கு – 20:சம்பியனான கல்ஃப் ஜையன்டஸ்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த சர்வதேச லீக் (ஐ.எல்) இருபதுக்கு - 20 தொடரில் கல்ஃப் ஜையன்ட்ஸ் சம்பியனானது.
பங்களாதேஷை வென்ற இலங்கை
பெண்களின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்:
‘பதான்' வசூல் அள்ளுகிறது
ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் உலக அளவில் ரூ.924 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் பலவற்றுக்கு தட்டுப்பாடு
நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின், மெட்ஃபோர்மின், இதய நோயாளிகளுக்கான அஸ்பிரின், குழந்தை களுக்கான சிரப், மயக்க மருந்து, புற்றுநோய், சிறுநீரக நோய் போன்றவற்றுக்கான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
“உயிருடன் இல்லை”
துளியும் சந்தேகம் இல்லை என்கிறது இராணுவம்
அரசாங்கம் மக்களின் தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது
ராஜபக்ஷர்கள் செய்த ஊழலால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் தலையில் கட்டி இந்த அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருகின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இந்தியாவில் 90 வகை உருமாறிய கொரோனா
இந்தியாவில் கடந்த 60 நாள்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டு உள்ளன என பாராளுமன்ற மக்களவை எம்.பி. மற்றும் மத்திய சுகாதார துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வீழ்த்திய லெய்செஸ்டர்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
துருக்கி நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?
துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகள் தங்களக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகள் எவ்வளவு கொடுமையானது என்பதை புரிந்துகொள்ள முடியாத வயதில் இருக்கின்றனர்.