CATEGORIES
Kategorier
கரை கடந்தது தாழமுக்கம்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வியாழக்கிழமை (02) அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகவும் நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
75ஆவது தேசிய சுதந்திர தின நினைவு முத்திரை, நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் ஆகியவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வியாழக்கிழமை (02) கையளிக்கப்பட்டன.
ஒத்துழைப்பை வலுவாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது
பரஸ்பர நலன்களுக்காக இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பு
கட்டுக்கட்டாக ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்த நிறுவனம்
அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.
பிரபல பாடகி 'லலிதா' காலமானார்
பம்பாய் சகோதரிகளில்' ஒருவரான பிரபல பாடகி சி.லலிதா. உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம்(31) உயிரிழந்துள்ளார்.
பிரபல யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்
\"இரண்டு பிரபல யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி\" நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
செல்சியிலிருந்து ஆர்சனலுக்கு சென்ற ஜோர்ஜினோ
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மத்தியகளவீரரான ஜோர்ஜினோவை, இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் கைச்சாத்திட்டுள்ளது.
107 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு என்ஸோ பெர்ணாண்டஸைக் கைச்சாத்திட இணங்கிய செல்சி
இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகமொன்றால் கைச்சாத்திடப்பட்ட அதிக தொகையாக, போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மத்தியகளவீரரான 22 வயதான என்ஸோ பெர்ணாண்டஸை 107 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி இணங்கியுள்ளது.
பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் சந்திக ஹத்துருசிங்க
பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க மீண்டும் நியமிக்கப்ப ட்டுள்ளார்.
கோப்பா இத்தாலியா தொடர்: அரையிறுதிப் போட்டியில் இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான கோப்பா இத்தாலியா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தகுதி பெற்றுள்ளது.
ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை?
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த 11 மாதங்களாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
மன்னாரில் சரிந்து விழுந்த காற்றாலை மின் கோபுரம்
மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த LD காற்றாலை மின்சார கோபுரம், கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது.
சிறுபான்மை தலைவர்களை ஒன்றாக சந்தித்தார் விக்டோரியா
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட், பல்வேறு மட்டங்களில் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
ரணிலின் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென தெரிவிக்கும் பேராசிரியர் அகலகட சிரி சுமண தேரர், பொலிஸ், இராணுவத்துக்குப் பயப்படாது ரணிலின் இனவாத எண்ணக்கருவை தோற்கடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உலகளாவிய காலாந்தர மீளாய்வில் காணொளியின் மூலம் இலங்கை பங்கேற்கிறது
உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழான இலங்கையின் தேசிய அறிக்கையானது, ஜெனீவாவில் நடைபெறவுள்ள அதன் 42வது அமர்வின் போது உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்கான ஐ.நா செயற்குழுவால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இன,மத வாதங்களைத் தூண்டும் கோழைகள் எம்மிடம் இல்லை கிழக்கு கூட்டங்களில் சஜித் தெரிவிப்பு
இந்த நாட்டை ராஜபக்ஷர்களே அழித்தனர் எனக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் கோழைகள் எம்மிடம் இல்லை என்றார்.
மேலதிக நீரை வெளிவிட முடியாது
மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளிவிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
முயற்சிக்கு முழு ஆதரவு ஜனாதிபதி ரணிலிடம் விக்டோரியா எடுத்துரைப்பு
இலங்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?
தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியானது கிம்பெர்லியில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடரைக் கைப்பற்றுவது இந்தியாவா,நியூசிலாந்தா?
இன்று மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டி
மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனிநபர் உணவு தவிர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி, அக்கராயன் மேற்கில் உணவுடன் கூடிய மது விற்பனை நிலையத்தைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முருகையா இராசலிங்கம் என்ற தனிநபர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நேற்று (31) நண்பகல் 12.00 மணியளவில் தொடங்கி உள்ளார்.
வழக்கு பொருட்கள் குறித்த சட்டத்தை வலுவாக்க புதிய சட்டமூலம்
வழக்குப் பொருட்கள் முகாமைத்துவம் மற்றும் கையுதிர்த்தல் தொடர்பான சட்டத்தை வலுவாக்கம் செய்வதற்கும், அதற்காகப் புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மன்னிக்கவும்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக அறிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பகிரங்க மன்னிப்பும் கோரினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இரட்டை இலைக்கு இன்று விசாரணை
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து விலகும் நவாஸ்?
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரைக் கைச்சாத்திடுவதற்காக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான நொட்டிங்ஹாம் பொரெஸ்டுக்கும், பரிஸ் ஸா ஜெர்மைனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனாவுக்கு இடையில் 2025 இல் போர் வெடிக்கும்
அமெரிக்கா-சீனா இடையே பயங்கரமான போர் ஒன்று 2025-ம் ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்று அமெரிக்க விமானப்படை தளபதி கூறியிருப்பது பெரும் சலசலப்பையும், பீதியையீம் ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனான சபலெங்கா
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான அர்ய்னா சபலெங்கா சம்பியனானார்.
எவருக்கும் தலைசாய்க்காமல் கடனற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே நோக்கம்
அனுராதபுர இராஜ்ஜியத்தின் போது கடன் பெறாமல் பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது போன்று அடுத்த 05 முதல் 10 வருடங்களில் எவருக்கும் தலைசாய்க்காமல் பெருமையுடன் வாழக்கூடிய, கடனற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து: ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது
தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, புளூம்பொன்டெய்னில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இன்ஸ்டா கிராம்
இனி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அதன் தலைவர் 'ஆடம் மொஸெரி'தெரிவித்துள்ளார்.