CATEGORIES
Kategorier
இந்தியாவைத் தொடர்ந்து இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும்; கடனைப் பெறுவதற்கான நிதி உத்தரவாதங்களை வழங்கும்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன் நடால்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நடப்புச் சம்பியனான ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்தை வென்ற இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஹைதரபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
இராஜினாமா செய்வதாக ‘ஜெசிந்தா' அறிவிப்பு
நியூசிலாந்தின் பிரதமரான ‘ஜெசிந்தா ஆர்டெர்ன்‘ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது வீராங்கனை பாலியல் புகார்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி 'பிரிஜ்பூசன் சரண்சிங்' மீது பிரபல மல்யுத்த வீராங்கனையொருவர் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார்.
இன்று முக்கிய பேச்சு
சந்திக்கிறது கூட்டமைப்பு | விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு
வீழ்ச்சியைச் சந்திக்கும் சீனா; அதிர்ச்சியில் உலக நாடுகள்
சீனாவில் கடந்த 1961ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகை குறைவடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய மொஹமட் சிராஜ்
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு, இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஜ் முன்னேறியுள்ளார்.
மைக்ரோசொப்ட் அதிரடி: அதிர்ச்சியில் ஊழியர்கள்
அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.
ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அண்மையில் உலக பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.
பாதுகாவலர் துன்புறுத்தல்: 17 கி.மீ. நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்
பாடசாலை மாணவிகளில் 60 க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு வேளை,17 கீலோ மீற்றர் நடந்து சென்று தமது விடுதி காப்பாளர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தோட்டப்புற மாணவர்கள் புறக்கணிப்பு
தீர்மானத்தை எதிர்த்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் பாவனையை தடுக்க ஒன்றிணைந்து செயற்பட் தீர்மானம்
திகரித்துக் காணப்படும் போதைப்பொருள் பாவனையை முற்றாகத் தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் நேற்று முன்தினம் (17) பிரான்ஸ் சிற்றி வீட்டுத் திட்டத்தில் உள்ள றையான் ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தலை தனிநபர் தீர்மானிக்க முடியாது
ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிட்டு பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது அரசியலமைப்பிற்கு முரண் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றச் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையிட முடியாது
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் நிறைவேற்றப்பட மார்ச் மாதம் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிட முடியாதெனவும் தெரிவித்தார்.
70,000 குடும்பங்களுக்கு பால்மா
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை' ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்க் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுரை
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார், இதில் சிக்கிவிட வேண்டாமென வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
உரிய நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
உ ள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் உரிய விதிமுறைகளுக்கு அமைய, வேட்புமனு தாக்கலின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (18) அறிவித்துள்ளது.
லிவர்பூலிலிருந்து வெளியேற மாட்டேன்: க்ளொப்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலிலிருந்து வலிந்து வெளியேற்றா விடின் விலக மாட்டேன் என அக்கழகத்தின் முகாமையாளர் ஜுர்ஜுன் க்ளொப் தெரிவித்துள்ளார்.
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின், கலிஃபோனியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில், கடந்த 16 ஆம் திகதி மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாத குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓடியே உலக சாதனை படைத்த பெண்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எர்சனா முர்ரே என்ற பெண், 150 நாள்கள் தொடர்ச்சியாக மரதன் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
50 பெண்கள் கடத்தல்
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பாசோவில் 2013ஆம் ஆண்டு முதல் அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
புற்றுநோய்க்கு மருந்தாகும் கரப்பான்?
சீனர்கள் கரப்பான் பூச்சிகளை விலங்குகளுக்கு உணவாகவும், மருந்துகள் தயாரிக்கவும், அழகுச் சாதனப் பொருட்களின் உற்பத்திக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது
இந்தியா எதிர் நியூசிலாந்து
சாதாரண பெரும்பான்மை போதும்
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு
சீனா கடும் கண்டனம்
தலாய் லாமா இலங்கை வருவதற்கு
இந்தியாவுடனும் சீனாவுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றி
மக்கள் நலனுக்காக புதிய அரசியல் பயணத்தை தொடங்குவோம்
நட்டஈட்டை வழங்க என்னிடம் பணம் இல்லை
மக்களிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றேன்.
ஸ்பானிய சுப்பர் கிண்ணம்: சம்பியனானது பார்சிலோனா
ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரில் லா லிகாவில் கடந்த பருவகாலத்தில் இரண்டாமிடம் பெற்ற பார்சிலோனா சம்பியனானது.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் 'ஆர்'போனி கேப்ரியல்
அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71ஆவது பிரபஞ்ச அழகிப் (மிஸ் யுனிவர்ஸ் 2022) போட்டியானது அண்மையில் நடைபெற்றது.