CATEGORIES
Kategorier
காற்றில் கலந்தார் 'கான சரஸ்வதி' வாணி ஜெயராம்
\"வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்\" என பிரதமர் மோடி புகழஞ்சலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நிர்வாணமாக கதவை தட்டும் பெண்
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண்ணொருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு: குடும்பத்துக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் பணித்துள்ளார்.
மெத்தை உண்ணும் அமெரிக்க பெண்
மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார் அமெரிக்க பெண்.
சப்பாத்தி சுடும் பில் கேட்ஸ்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸ் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து சாப்பத்தி செய்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போலப் பரவி வருகிறது.
உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: சீனா கடும் கண்டனம்
உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு சீனா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உளவு பலூன் சர்ச்சை: சீன பயணம் ரத்து
அமோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.
சிம்பாப்வே- மேற்கிந்திய தீவுகள் முதல் போட்டி மழையால் தடை
சிம்பாப்பே அணிக்கும் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் டையிலான 2 டெஸ்ட் போட்டித் தொடர்களின் முதலாவது போட்டி சிம்பாபேயின் புலவாயோவில் நேற்று முன்தினம் (4) ஆரம்பமானது.
பர்வேஸ் முஷாரப் டுபாயில் காலமானர்
பாகிஸ்தானில் இராணுவ சதிப் புரட்சி ஊடாகப் பதவிக்கு வந்த முன்னாள் இராணுவத் தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்.
2,500 ஏக்கர் காணிகளில் 80 ஏக்கரே விடுவிப்பு
2500 ஏக்கர் காணிகள் உள்ள இடத்தில் வெறுமனே 80 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது என்று பலாலி காணி விடுவிப்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.
பிரேணை சமர்ப்பிக்க திட்டம் இல்லை
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஞாயிற்றுக்கிழமை (05) நிராகரித்தார்.
லிட்ரோ காஸ் எகிறியது
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை ஞாயிற்றுக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில்,334 ரூபாயால் அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
முக்கிய பிரேரணை 8இல் வருகிறது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அளவு நிதியை திரட்டிக்கொள்ள முடியாதுள்ளமை தொடர்பில், பாராளுமன்றத்துக்கு எதிர்வரும் 8ஆம் திகதியன்று அரசாங்கம் தெளிவுபடுத்தவுள்ளது, இந்த விவகாரம் தொடர்பில், நிதியமைச்சால், பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தப்படுமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் திரையரங்கம்
இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், நேற்று முன்தினம்(01) திரையரங்கமொன்று திறக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா?
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிம்பெர்லேயில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘பிலிப்ஸ்'
அண்மைக் காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.
பார்வையற்றோருக்கு நற்செய்தி
பார்வையற்றோருக்கு நற்செய்தி பார்வையற்றோருக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட \"ரோபோ நாயை\" ஸ்பெயினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஆணுறையில் வாழை பழம்; இளைஞரின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சி
ஆணுறையில் வாழை பழம் ஒன்றை வைத்து வாலிபர் ஒருவர் செய்த செயலானது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
நடுவானில் அரை நிர்வாணம்
அண்மையில் அபுதாபியில் இருந்து மும்பை நோக்கிப் பயணித்த டாடாவின் விஸ்தாரா விமானத்தில், இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஹிண்டன்பர்க் சர்ச்சை; 1 ஆம் இடத்தை இழந்தார் அதானி
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க் 'கடந்த 24 ஆம் திகதி அதானி குழுமம் தொடர்பான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
SLIM உடன் SLT பயிற்சி நிலையம் உடன்படிக்கை
SLT-MOBITEL இன் பயிற்சி நிலையம் (SLTTC), இலங்கையில் சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துடன் (SLIM) முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் உரிய சேவையை வழங்குவதில்லை: ஈரோஸ் ஜனநாயக முன்னணி குற்றச்சாட்டு
பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் அப்பகுதிகளுக்குரிய சேவையை வழங்குவதில்லை என தெரிவித்த ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதான செயலாளர் ஜீவன் ஜீவராஜன், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் சில உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு உரிய சேவையை வழங்குவதில்லை என்றார்.
காரைதீவு கலைஞர்களுடன் பிரதேச செயலாளர் சந்திப்பு
காரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கலைஞர்களுடன் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்களை முன்வைத்து சந்திப்பொன்றை புதன்கிழமை (01) மேற்கொண்டார்.
75ஆவது சுதந்திர தினம்: தனித்துவம் மிக்க தேசிய கொடி
சுதந்திர தினமான இன்று எமது தேசிய கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த எமது தேசத்துக்கு, 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் கிடைத்தது.
காஞ்சனவை கைது செய்க
மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கும் மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, காஞ்சனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பௌர்ணமி நள்ளிரவு முதல் லிட்ரோசிலிண்டர்விலை கடுமையாக அதிகரிக்கும்
எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோல் விலை; ஓட்டோ கட்டணம் மாறாது
ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலை 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டாலும் ஓட்டோ கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை ஓட்டோ சாரதிகள் சங்கம், வியாழக்கிழமை (02) தெரிவித்தது.