CATEGORIES
Kategorier
இந்தியத் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமுக்கு கூனுமென் அழைப்
இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமுக்கு இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மத்தியூ கூனுமென் அழைக்கப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு லீக் 1 தொடர்: தோற்ற நடப்புச் சம்பியன்கள்
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், மொனாக்கோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.
முத்தமிட்டு நன்றிக் கடனை வெளிப்படுத்திய பெண்
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது. 'ஆபரேசன் தோஸ்த்' என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மீட்புப் படை வீரர்கள், மருத்துவ குழுவினர் இரு நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
துருக்கியில் திருடிய 48 பேர் கைது
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த வாரம் ஓய்வு நாளான ஞாயிற்றுகிழமை முடிந்து அடுத்த நாள் விடியல் தொடங்குவதற்கு முன்னரே, சோகம் ஏற்பட்டது.
போரை மோடியால் நிறுத்த முடியும்
அமெரிக்கா நம்பிக்கை
சம்பியனானது றியல் மட்ரிட்
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனானது.
தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுக்க ரூ. 10 கோடி வழங்கியது திறைசேரி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு திறைசேரி 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
கல்முனை வகுப்புகளுக்கு காதலர் தினத்தன்று பூட்டு
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் நாளையதினம் (14) மூடுமாறும் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறும் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு விசேட வரி
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இன்று (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியிடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபாய் வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை (11) முற்பகல் நடைபெற்றது.
13 ஆவது திருத்தம் எலும்புக்கூடு
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவிப்பு. வாக்கெடுப்பை அமெரிக்காவோ, ஐ.நாவோ கண்காணிக்க வேண்டும்
பிரெஞ்சுக் கிண்ணத் தொடர் வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன்கள்
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸ ஜெர்மைன் வெளியேற்றப்பட்டுள்ளது.
உலக நாடுகளை உளவு பார்த்தி சீன பலூன்
அமெரிக்கா இராணுவ தளங்களில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் இராட்சத சீன பலூனை அமெரிக்கா அண்மையில் சுட்டு வீழ்த்தியது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.
வைரலாகும் மோடியின் ஆடை
பாராளுமன்றத்துக்கு பிரதமர் மோடி அணிந்து வந்த ஆடையானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'அதானி' குழுமம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த 24 ஆம் திகதி அதானி குழுமம் தொடர்பான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
கன்னித் தன்மையை பரிசோதிப்பது சட்டவிரோதம்
பெண் கைதிகளின் கன்னித்தன்மையைப் பரிசோதிப்பது சட்ட விரோதமானது என புதுடெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பிரான்ஸ் தூதுவருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் சந்திப்ப
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிங்கமாக கர்ஜித்த ஜனாதிபதி சிம்மாசனத்தில் அடங்கினார்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் சர்வகட்சி கூட்டத்தில் சிங்கத்தை போன்று கர்ஜித்த ஜனாதிபதி, தங்களின் போராட்டத்தால் பாராளுமன்ற சிம்மாச உரையில் அந்த விடயம் தொடர்பில் வேகத்தை குறைத்து அடக்கி வாசித்தார் என்று சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஏ.எச்.எம் பௌஸி நியமன எம்.பி ஆனார்
முன்னாள் அமைச்சர் ஏ.எச். எம் பௌஸி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நேற்று (09) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்
இந்திய பிரதிநிதிகள் இருவர் வந்தடைந்தனர்
இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
டயானாவை கைது செய்ய பிடியாணை அவசியமில்லை
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் புரிந்திருந்தால் அவரைக் கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், வியாழக்கிழமை (09) அறிவித்தார்.
ரணில் குட்டிக்கரணம் அடித்து விட்டார்
சமஷ்டி முறைமையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுத்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது ஜனதிபதியானவுடன் குட்டிக்கரணம் அடித்து விட்டார் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
கப்பலும் வேண்டாம்; படகும் வேண்டாம் வீடு ஒன்றே போதும் என்கிறார் சாணக்கியன்
\"கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்துக்கு கப்பலை ஒருவர் வாடகைக்கு எடுத்து வந்தார். இம்முறை அதனை மட்டக்களப்பில் ஒருவர் வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஆனால் அம்பாறையில் இம்முறை கப்பலுக்கு பதிலாக படகு வந்திருக்கிறது\" என்று தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் \"கப்பலும் வேண்டாம்; படகும் வேண்டாம். வீடு ஒன்றே போதுமானது\" என்று தெரிவித்தார்.
பிக்குகளை பகைத்து 13ஐ அமலாக்க முடியாது
இது பௌத்த நாடு என்கிறார் மைத்திரி
சிங்கள பேரின வாதத்தை தூண்டுகிறார் ரணில்
தொட்டிலை ஆட்டி பிள்ளையையும் ரணில் கிள்ளி விடுவதாக குற்றச்சாட்டு சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரம் வேண்டும்
இந்தியா எதிர் அவுஸ்திரேலியா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.
அபுதாபி ஓபன் தொடரில் சானியா ஜோடி தோல்வி
அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மேடக் சாண்ட்ஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘டெல்'
சுமார் 6,650 ஊழியர்களைட் பணி நீக்கம் செய்ய உள்ளதாகப் பிரபல கணினி நிறுவனமான டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பரபரப்பு; 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பஸ்ஸொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.