CATEGORIES
Kategorier
இன்று ஆரம்பிக்கும் இருபதுக்கு - 20 தொடரிலாவது இந்தியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, ராஞ்சியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய மொஹமட் சிராஜ்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் முன்னேறியுள்ளார்.
அறிமுகமாகும் 'மூக்குவழி தடுப்பு மருந்து'
உலகின் முதல் மூக்கு வழி கொரோனாத் தடுப்பு மருந்தானது இந்தியாவில் நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
74ஆவது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டமானது நேற்றைய தினம் (26) இந்தியர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மலையக தமிழர் பிரச்சினையை பேசாத மாநாட்டில் ஏன் பங்குபெற வேண்டும்?
சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்தது த.மு.கூ
ரஷ்யா ஒலிம்பிக்கில் போட்டியிடக் கூடாது-செலென்ஸ்கி
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 11 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்
நியூசிலாந்தின் பிரதமராக 2017ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் ஜெசிந்தா ஆர்டன். இவர் கடந்த 19ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
சபரிமலை விவகாரம்; பெண்கள் சென்றால் தீட்டா? யார் கூறியது?
சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா
பி.பி.சி ஆவணப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மோடி
பிரபல செய்தி ஊடகமான பி.பி.சி கடந்த 2002 ஆம் ஆண்டு முழு இந்தியாவையும் உலுக்கிய 'குஜராத் கலவரம்' தொடர்பாக 'India: The Modi Question\" என்ற இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப்படமொன்றை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது.
மிகக்குறைந்த மதிப்புள்ள நாணயங்கள் பட்டியலில் முன்னேறியது இலங்கை ரூபாய்
உலகின் மிகக் குறைவான மதிப்புள்ள நாணயங்களின் பட்டியலில் 4ஆம் இடத்தில் இருந்த இலங்கை 8ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
நூற்றாண்டு பயணத்தில் இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்போடு கைகோர்க்க வேண்டும்
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
வாதாட வருகின்றது 'லோயர்'
மனிதனுக்காக நீதிமன்றத்தில் வாதாட போகும் உலகின் முதல் ரோபோ என்ற பெருமையை 'லோயர்' பெற்றுள்ளது.
பதவி நீக்கப்பட்ட எவெர்ற்றன் முகாமையாளர்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான எவெர்ற்றனானது, தமது முகாமையாளர் பிராங்க் லம்பார்ட்டை நியமித்து ஓராண்டுக்குள் பதவி நீக்கியுள்ளது.
நிலவில் கால்வைத்தவர் 93 வயதில் கரம் பிடித்தார்
1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு பயணித்து, அதில் கால் பதித்த முதல் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின்.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முகாமையாளராக சரி?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முகாமையாளரான அந்தோனியோ கொன்டேயை கழகத்திலிருந்து நீக்கினால், இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியின் முகாமையாளரான மௌரிசியோ சரியை நியமிப்பது குறித்து அக்கழகம் ஆராய்கிறது.
ஸ்போர்டிஃபை அதிரடி; அதிர்ச்சியில் மக்கள்
அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுள், மைக்ரோ சொப்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.
துப்பாக்கி முனையில் 'அமெரிக்கா'
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் செல்கின்றது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: எம்போலியிடம் தோற்ற இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற எம்போலியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் தோற்றது.
அச்சமூட்டும் 'நோரோ'
கேரளாவில் சுமார் 19 சிறார்களுக்கு நோரோ (Norovirus) வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வாய்ப்புக் கிடைக்காததால் உயிரை மாய்த்த பிரபல நடிகர்
விசாகப்ப பிரபல தெலுங்கு நடிகரான சுதீர் வர்மா நேற்று (24) காலை விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து, தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
திருமணம் குறித்து மனம் திறந்தார் ராகுல்
அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்\" என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஒரு குட நீருக்காக 200 படிகள் ஏறியும் நீரின்றி அவதி
அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறிய இறங்குகின்ற போதிலும் நீரில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
மலேசிய ரோட்டரி கழகத்துடன் சந்திப்பு
மலேசிய ரோட்டரி கழகத்துடன் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.
சர்வமத ஒன்றிப்பே சமாதானத்தின் முதற்படி
கரித்தாஸ் வன்னி கியூடெக்
பல்லினத்துவத்தை அங்கிகரிக்கும் ஊடகவியல் துறைக்கு உயிர்ப்பூட்ட வேண்டும்
பக்கச்சார்பு இல்லாத பல்லினத்துவத்தை, பல்லுயிர்த் தன்மையை அங்கிகரித்து மதிப்பளித்து, அவற்றை வாழ வைக்கும் நெறிமுறையை, இளம் சமுதாயத்தினர் வளப்படுத்த வேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கள ஒருங்கிணைப்பாளர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.
பத்துளுஓயாவில் பௌசர் வீழ்ந்து விபத்து
புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்துக்குள் எரிபொருள் பௌசர், செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்திய படகுகள் அத்துமீறல்; கடற்படையினரின் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும்
இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பொறிமுறையொன்றை உடன் அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி
கம்பனிகள் மற்றும் சங்கங்கள் கட்டணங்களைத் திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன?
ஆணைக்குழு முன்பாக இன்று மீள விசாரணை