CATEGORIES
Kategorier
அக்குறணை சம்பவத்துக்கும் ATAக்கும் தொடர்பு உள்ளதா?
அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் (ATA) தொடர்புகள் உள்ளதா என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் சந்தேகம் வெளியிட்டார்.
மூன்று நாள்களுக்கு ஐஎம்எப் விவாதம்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஒப்பந்தம் குறித்த பாராளுமன்ற விவாதத்தை மூன்று நாள்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணையை தாண்டிய பந்தயப் புறா
தனுஷ்கோடி அருகே தஞ்சம்
நாட்டின் மின்சக்தி தேவை கடுமையாக அதிகரித்தது
அனைத்து அனல் மின் நிலையங்களும் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும்
கிலோவில் முட்டை
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை (20) முதல் அமலாகும் வகையில் ஒரு கிலோ கிராம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இளைஞர்களை கடத்தும் பொலிஸார்
பாகிஸ்தானில் பரபரப்பு
கதவைத் தட்டிய சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் விலாசம் மாறி தவறான கதவினைத் தட்டிய கறுப்பின சிறுவன் மீது, வெள்ளை இன முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வீழ்த்திய மும்பை
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஹைதரபாத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஆஷஸுக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மார்ஷ்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர்
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின்
கரைச்சி பிரதேச செயலர் அணி வசமாகியது
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்
சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட செல்சி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வெளியேற்றப்பட்டுள்ளது.
மீண்டும் தீவிரம் அடையும் கொரோனா
இந்தியாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகின்றது.
சமுர்த்தி, பொலிஸை அமைத்தது 'கோபா'
சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
குரங்கு வர்த்தகம் குறித்து எமக்கு எதுவும் தெரியாது
சீன தூதரகம் அறிவிப்பு
கர்தினால் என்ன பிரதம நீதியரசரா?
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான சட்டத்தை செயற்படுத்த வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு அல்லது பிரதம நீதியரசருக்கே உள்ளது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கர்தினால் என்ன பிரதம நீதியரசரா என்றும் கேள்வி யெழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற அங்கிகாரம் பெற அமைச்சரவை அனுமதி
IMF உடன்படிக்கை விவகாரம்
72 பள்ளிவாசல்களுக்கு கடும் பாதுகாப்பு
அலவத்துகொட பொலிஸ் பிரிவில்
பால்மாவின் விலை மேலும் குறையும்
வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது
சின்னத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என்று அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பயேர்ணி மியூனிச் முன்னாள் முகாமையாளருடன் செல்சி பேச்சு
இங்கிலாந்து பிறீமியர் லீக்
பூமிக்கு வந்த விண்வெளித் தக்காளி
விண்வெளியில், மனிதர்களுக்கான உணவுப்பொருட்களை நிலவில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணைக் கொண்டு விளைவிக்க முடியுமா என்ற முயற்சியை நாசா கடந்த வருடமே முன்னெடுத்திருந்தது.
பரிஸ் ஸா ஜெர்மைன் முகாமையாளராக மொரின்யோ?
இத்தாலிய சீரிஸ்
ஐ.பி.எல்: பெங்களூரை வென்ற சென்னை
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ரோபோ சங்கரா இது?
அதிர்ச்சியில் ரசிகர்கள்
குழந்தையை எதிர்பார்க்கிறேன்-இலியானா
இயக்குனர் சங்கரின் 'நண்பன்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா டிகுரூஸ்.
இனிங்ஸால் அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை
முதலாவது டெஸ்டில்
தடுக்க வந்த பெண் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்
பீகார் மாநிலத்தில், பெண் அதிகாரியொருவர் மணல் கடத்தல்கா ரர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரைச் சொகுசு பஸ்களுக்கு தடை: பயணிகளுக்கு வெற்றி
அரைச் சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பயணிகள் கப்பல் சேவை மே நடுவில் ஆரம்பம்
காரைக்கால் - காங்கேசன்துறை