CATEGORIES
Kategorier
ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 020 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில், கொல்கத்தாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
விளையாட்டு மைதானங்களில் மதுபானத்திற்கு அனுமதி
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
“எதிர்காலம் சிக்கலாகும்”
ஜனாதிபதியிடம் சொன்னார் சதா
டப்புலவிடம் வாக்குமூலம் பெற இடைக்காலத் தடை
முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதையோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (24) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
ஹர்த்தாலுக்கு ஒத்துழையுங்கள்
முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
பெண்களுக்கு ரமழான் தடை
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
பிங்க் ஹீலுடன் எம்.பிக்கள்
கனடா பாராளுமன்றத்தில் ஆண் எம்.பிக்கள் சிலர் இளம் சிவப்பு நிறத்தில் ஹீல்ஸ் அணிந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு பைடன் விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் செப்டெம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனிய புண்டெஸ்லிகா தொடர்: தோற்ற நடப்புச் சம்பியன்கள் பயேரண் மியூனிச்
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லிகா தொடரில், மைன்ஸ் 05 அணியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.
விடைபெற்றார் ராகுல் காந்தி
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, \"மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் எனக் கூறியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் \" பாரதிய ஜனதா கட்சி சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொரடப்பட்டது.
இன்று ஆரம்பிக்கின்றது இரண்டாவது டெஸ்ட்: இலங்கைக்கு சவாலளிக்குமா அயர்லாந்து?
இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கின்றது.
ஐ.பி.எல்: மும்பையை வென்ற பஞ்சாப்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), வான்கடேயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
ஆளும்கட்சி எம்.பிகளின் கூட்டம் இன்று எதிர்க்கட்சியும் கூடுகிறது
ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான பாராளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக அறியமுடிகிறது.
‘எக்ஸ்பிரஸ் பேர்ள்' விவகாரம்: சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு
‘எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் விபத்துக்குள்ளானதில் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (24) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்றுறை கேந்திர நிலையமாக மாற்றுவது அவசியம்
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு, இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்றுறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிரதமர் மாறமாட்டார்; மொட்டும் பிளவுபடாது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு
பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும், பிரதமர் பதவியை மாற்றத் தயார் என கூறப்படுவது பொய்யானது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
வரண்டு போகும் நீர்த்தேக்கங்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு; மின் கேள்வியும் உயர்வு
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு: புதனன்று வருகின்றது
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முதல் வாசிப்புக்காக எதிர்வரும் புதன்கிழமை (26) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்திய உதவியால் எழுந்து நடக்கிறோம் நுவரெலியாவில் பிரதமர் தெரிவிப்பு
இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்த பொழுது, எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது என்றும் எங்களுடைய நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவின் பொழுது, இந்தியாவின் உதவியானது நாம் மீண்டும் எழுந்து முன்னோக்கி நடப்பதற்கான அடித்தளத்தை வகுத்துள்ளது என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
“எனது பணத் தேவைக்காக ஐவரின் நகைளை அபகரிக்கவே கொன்றேன்”
நெடுந்தீவு சம்பவத்தில் சிக்கியவர் கக்கினார்; நாய்க்கும் வாள்வெட்டு
அவுஸ்திரேலியாவில் தோன்றிய ‘நிங்கலூ'
சூர்ய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.
றியல் மட்ரிட்டில் தொடரவுள்ள பென்ஸீமா?
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டம்
ஏ.சி மிலனுடன் ஓராண்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட ஜிரூட்
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டம்
ஐ.பி.எல்: றோயல்ஸை வென்ற சுப்பர் ஜையன்ட்ஸ்
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
1 கி.மீ உயரத்தில் கோபுரம்; குவைத் அதிரடி
டுபாய், சவூதி அரேபியா, கட்டார் உள்ளிட்ட நாடுகள் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக தங்கள் நாடுகளில் பிரமிக்கவைக்கும் கட்டுமானங்களை அமைத்து வருகின்றன.
சீனாவை எதிர்கொள்ள மக்களுக்குப் பயிற்சி
சீனாவுக்கும் தாய்வானுக்கும் டையே கடந்த சில மாதங்களாகப் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
சம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் சிற்றி, மிலன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
இலவசத்தால் 85 பேர் பலி
ஏமனில் புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட பொருட்களைப் பெறச் சென்ற 85 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியை அத்தியாவசிய சேவையாக்கும் தீர்மானம் ஜனாதிபதியின் அடக்குமுறை
ஜனாதிபதிக்கு சவால் விடுவோம் என்கிறது ஆசிரியர் சங்கம். கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றும் நிலை ஜனாதிபதிக்கு இருந்தால், அதில் உள்ள குறைகளையும் நிவர்த்தி செய்திருக்க வேண்டும்
முதலாவது 'ஹைபிரிட்' சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் வியாழக்கிழமை (20) தோன்றியது.