CATEGORIES
Kategorier
"SriLanka First" கனவுக்காக அர்ப்பணிப்போம்
இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகும் எனவும், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில், இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய முற்போக்கு புரட்சிகரமான மாற்றமொன்று ஏற்படுத்த வேண்டும் என தான் நம்புவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பரவுதல் அதிகரிப்பு
மழை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
மனசாட்சியே இல்லையா?
அரசாங்கத்தை கேட்கிறார் சஜித்
முதல் இடத்தில் டென்மார்க்
உலகின் தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலொன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவுக்கெதிரான ODI தொடரை 1-0 எனக் கைப்பற்றியது நியூசிலாந்து
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி (0DI) தொடரை 1-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
அலுவலகத்திலேயே உறங்கும் டுவிட்டர் மேலாளர்
டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய உலகின் முன்னணி செல்வந்தரான எலோன் மஸ்க், அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.
அச்சுறுத்தும் 'சோம்பி' - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ரஷயாவின் சைபிரியாவில் 1,000ஆண்டுகளாக பனிக்கு அடியில் இருந்த 24 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் குறித்த வைரஸுக்கு சோம்பி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணம்: ஈரானை வென்ற ஐ. அமெரிக்கா
அடுத்த சுற்றில் ஐ. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, செனகல்
ஒரு டிக்கெட்டின் விலை I6 லட்சமா?
ஹிந்தியில் வெளியான 'ஆஷிகி 2 என்ற திரைப் படம் மூலம் புகழ் பெற்றவர் பின்னணிப் பாடகர் அர்ஜித் சிங்.
இந்தியாவின் முதல் 5 செல்வந்தர்கள்
அமெரிக்காவின் முன்னணி வர்த்தக இதழான போர்ப்ஸ் இதழானது நடப்பாண்டிற்கான இந்தியாவின் சிறந்த 100 செல்வந்தர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தது.
நல்லூர் பிரதேச சபையில் 2023 பட்ஜெட் நிறைவேறியது
யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த்தரப்பிடையே ஒற்றுமை வேண்டும்
செல்வம் வலியுறுத்து: மாவட்ட அபிவிருத்தி சபையா இனப் பிரச்சினைக்கு தீர்வு என்றும் கேட்டார்
இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்: மூன்றாவது போட்டி இன்று
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியானது பல்லேகலவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
வீழ்ச்சியை நோக்கி ஜப்பான் ஐப்பானில்
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதமானது கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குரங்கு அம்மைக்கு புதிய பெயர்
உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மைத் தொற்றானது தீவிரமாகப் பரவி வருகின்றது.
நியூசிலாந்து எதிர் இந்தியா: தொடரைச் சமப்படுத்துமா இந்தியா?
நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று காலை 7 மணிக்கு நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலே தொடரைச் சமப்படுத்த முடியும் என்ற நிலையில் இப்போட்டி நடைபெறுகிறது.
பணி புறக்கணிப்பினால் வட மாகாணம் முழுவதும் போக்குவரத்து ஸ்கம்பிகம் பிற்பகலில் கைவிடப்பட்டது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். டிப்போ ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு ஆதரவாக, வடக்கு மாகாணத்தில் உள்ள ஏழு டிப்போக்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம் (29) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டன.
விக்னேஸ்வரன் கூறுவது நியாயமா ?
65 வருடங்கள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு அங்கு வசிக்க முடியாது என விக்னேஸ்வரன் கூறுவது எந்தவகையில் நியாயமானது என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.
தட்டுப்பாட்டுக்கு காலதாமதமே காரணம்
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல என முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மருந்து பொருட்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலையே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரே ஓவரில் 7 ஆறு ஓட்டங்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்ற கைக்கவாட்
முதற்தடவையாக 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஒரே ஓவரில் 7 ஆறு ஓட்டங்களை இந்தியாவின் ருத்துராஜ் கைகவாட் பெற்றுள்ளார்.
இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்: 2ஆவது ODI-இல் முடிவில்லை
இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI)இல் முடிவேதும் பெறப்படவில்லை.
உலகக் கிண்ணம்: சமநிலையில் ஸ்பெய்ன்-ஜேர்மனி போட்டி
பெல்ஜியத்தை வென்ற மொராக்கோ
FIFA உலகக் கோப்பையால் வெடித்தது வன்முறை
காற்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் FIFA உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமானது.
வாய்ப்பு கிடைத்தால்
பிரபாஸுடன் திருமணம் பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கிர்த்தி சனோன் நடித்துள்ளார்.
வடிவேலுவுக்கு முதலிடம்
'பரியேறும் பெருமாள், கர்ணன்' திரைப்படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கி வரும் திரைப்படம் 'மாமன்னன்.
திருநங்கைகள் கோவிலில் திருமணம் செய்யத் தடை
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், திருநங்கைகளின் திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 வருடங்களாக பிரசாரங்கள் இன்றி வாக்களிக்கும் கிராமம்
குஜராத்தில் உள்ள ராஜ் சமாதியாலா கிராமத்தில், 40 வருடங்களாக பிரசாரம் நடத்தப்படாமல் மக்கள் வாக்களித்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகுதான்”
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்
“இராதா நிரூபித்தால் பதவி விலக தயார்”
\"கொட்டகலை பிரதேச சபையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான இராதாகிருஷ்ணன், பாராளுன்றத்தில் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யாகும். அந்த சபையில் ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார்.” என கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் இராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.