CATEGORIES
Kategorier
யாழ்ப்பாண டிப்போ இ.போ.ச ஊழியர்கள் திடீர் பகிஷ்கரிப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண டிப்போ சாரதியை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஊழியர்களால் நேற்று (28) திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இலங்கையில் முதலீடுகளை செய்ய இதுவே சரியான தருணம்
இலங்கையில் முதலீடுகளை செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பமாகும். இப்போது முதலீடுகளை செய்தால் வெகு விரைவில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முதல் இடத்தில் 'அம்பர் ஹெர்ட்'
2022ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் அண்மையில் வெளியானது.
இலங்கைக்கு வெற்றியிலக்கு 229 ஓட்டங்கள்
ஆப்கானிஸ்தானுக்கெதிரான 2ஆவது ODI
இரண்டாவது ODI-இல் முடிவில்லை
நியூசிலாந்து எதிர் இந்தியா
வட்ஸ்-அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் விற்பனை?
வெளியான அதிர்ச்சி தகவல்
உலகக் கிண்ணம்: மெக்ஸிக்கோவை வென்ற ஆர்ஜென்டீனா
இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் நடப்புச் சம்பியன்கள்
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகம் வரையறுப்பு
எதிர்வரும் 30ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்ட அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், டிசெம்பர் முதலாம் திகதி முதல் 1 இலட்சம் சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவித்தது.
O/L பரீட்சைக்கு தோற்றிய 75 சதவீதமான மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி
‘டொப் 10’ அறிவிப்பு இம்முறை இல்லை
ஒரு வாரத்துக்குள் முட்டை ஒன்றின் விற்பனை விலையை அறிவிக்க வேண்டும்
அரசாங்க நிதி பற்றிய குழு பணிப்பு
பெரிய வெங்காய விலைக்கு நிவாரணம்
வரி விகிதத்தை விசேட வர்த்தக பொருட்களுக்கான குறைப்பதற்கு உணவு கொள்கைகள் குழு கடந்த 24ஆம் திகதி கூடிய போது பரிந்துரை செய்தது.
மக்களை நினைத்தே வருந்துகிறேன்
ராஜபக்ஷ குடும்பம் நிராகரிக்கப்பட்டதற்காக நான் வருத்தப்படவில்லை
இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுவிடலாமென ஜனாதிபதி நம்புகின்றார்
ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
டுவிட்டர், மெட்டா, அமேசான் வரிசையில் இணைந்த கூகுள்
அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டுவிட்டர், முகநூலின் மெட்டா, அமேசான் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை தொடங்கியுள்ளன.
யுனைட்டெட்டை விட்டு வெளியேறும் ரொனால்டோ
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கழகத்தை விட்டு வெளியேறவுள்ளதாக இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் கொலை
\"உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்\" என ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணம்: சவுதியிடம் ஆர்ஜென்டீனா அதிர்ச்சி தோல்வி
கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று முன்தினம் (22) மாலை நடைபெற்ற தரவரிசையில் 51ஆம் இடத்திலுள்ள சவுதி அரேபியாவுடனான குழு சி போட்டியில் தரவரிசையில் மூன்றாமிடத்திலுள்ள ஆர்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
‘தமிழ்' சர்ச்சையில் சிக்கிய குஷ்பு
அண்மையில் காசியில் 'தமிழ்ச் சங்கமம்’ நடத்தப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
FIFA உலகக் கோப்பை: கலக்கும் நாமக்கல் முட்டை
கால்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் FIFA உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமானது.
மீண்டும் உதயநிதி ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை மீண்டும் நியமித்து, கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு நீங்கள் சம்மதமா?
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13+ வழங்கவும் தயார் | அரசியல் கட்சிகளிடமும் கருத்துக் கேட்டார் ஜனாதிபதி
நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.
இந்தோனேசியாவில் பயங்கரம்; 252 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று முன்தினம் (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது.
உலகக் கிண்ணம்: நெதர்லாந்தை வென்ற செனகல்
கட்டாரில் நடைபெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற செனகல் உடனான குழு ஏ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.
அறிமுகமாகும் 'அர்பேனியா வேன்'
இந்தியாவில் வெகு விரைவில் ஃபோர்ஸ் (Force) நிறுவனத்தின் அர்பேனியா (Urbania)வேன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
FIFA உலக கோப்பைக்காக வீடு வாங்கிய இரசிகர்கள்
கால்பந்து இரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் FIFA உலகக்கோப்பை கால்பந்துத் தொடரானது ஞாயிற்றுக்கிழமை (20) கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணிலை சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம்
நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே தாம் பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு சர்வதேச சக்திகள் சதி
நாட்டில் சர்வதேசத்தின் தலையீடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர்களின் நோக்கமே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செயற்படுத்தப்பட்டதாகவும், தெரிவித்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்றார்.
மலையத்துக்கு வரும் ஜனாதிபதி பிரச்சினைகளை தேடக்கூடாது - மனோ கணேசன் எம்.பி கோரிக்கை
இப்போது வடக்குக்கு போவதை போல், மலை இயகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.