CATEGORIES
Kategorier
2024 ஒலிம்பிக் புதிய சின்னம் அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸில் நடைபெறவுள்ளன.
வீராங்கனையின் உயிரை பறித்த வைத்தியசாலை
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. 17 வயதான இவர் சென்னையில் உள்ள கல்லூரியொன்றில் கல்வி கற்று வந்துள்ளார்.
காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்
புதுடெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண், தனது காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் சிக்கல்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அனுமதியை இரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
உலக சனத்தொகை 8 பில்லியன்
உலக மக்கள் தொகையானது நவம்பர் 15ஆம் திகதியுடன், 8 பில்லியனை எட்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையால் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்க ஐநாவின் பங்களிப்பு அவசியம்
சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் வலியுறுத்து
தமிழர்களை கைவிடோம்
அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்திலும் தமிழ் மக்களைப் புறக்கணிக்கவோ அல்லது கைவிடவோ மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
டுவிட்டரில் ப்ளூ டிக் பெற்ற இயேசு
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கைப்பற்றியுள்ள டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகர் எலோன் மஸ்க் அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.
இருபதுக்கு 20 போட்டியில் அணிகள் பெற்ற பரிசுத்தொகை
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று, ஞாயிறுக்கிழமையுடன் (13) நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண ஆண்களுக்கான போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி, உலகக்கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
சிக்கலில் வாரிசு
நேரடி தெலுங்கு படங்களுக்கே பண்டிகை காலங்களில் முன்னுரிமை என்ற தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பின் காரணமாக விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
வீட்டுலதான் கேட்கணும்
தமிழில், 'தடையறத் தாக்க', 'தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்', 'என்ஜிகே' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.
ஓடிடியில் ஹன்சிகாவின் திருமணம்
நடிகை ஹன்சிகா தனது திருமண நிகழ்வை ஒடிடியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதுடன், இதற்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தனியார் ஓடிடி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவின் ஹிட்
தமிழ், தெலுங்கில் சில முன்னணி நடிகைகளுக்கு மட்டும்தான் வசூல் ரீதியாக வரவேற்பு கிடைக்கிறது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பால் 303 அகதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள்
இலங்கையில் இருந்து அகதிகளாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட வேளையில் வியட்நாம் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு, 303 அகதிகளுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
நிவாரணங்களை எதிர்பார்ப்பதிலும் தலைகளை மாற்றும் சிந்தனையிலும் முறைமை மாற்ற வேண்டும்
இதுவரை காலமாக முன்வைக்கப்பட்ட வரவு-செலவு திட்டங்கள் அனைத்துமே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பட்ஜெட்டாக அமைந்ததன் விளைவுகளையே இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். இந்த நிலைமை இனிமேலாவது மாற்றமடைய வேண்டும்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: தோற்ற நடப்புச் சம்பியன்கள்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரன்ஃபோர்ட்டுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எலோன்
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கைப்பற்றியுள்ள டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகர் எலோன் மஸ்க் (Elon musk) அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை வென்று சம்பியனானது இங்கிலாந்து
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த இருபதுக்கு- 20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து சம்பியனானது.
மீண்டும் செலான் வங்கியின் 'அல்பர்ட் அங்கிள்'
செலான் வங்கி, மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்திருந்த வெஸ்டர்ன் யூனியனின் பணப் பரிமாற்றல் சேவை தொலைக்காட்சி விளம்பரத்தின் 'அல்பர்ட் அங்கிள்' கதாபாத்திரத்தை மீளமைப்பதற்கு முன்வந்துள்ளது.
புத்தகம் எழுதும் கப்ராலே சிறையில் இருக்க வேண்டும்
நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய கப்ரால் புத்தகங்களை எழுதுகிறார். ஆனால், நாட்டை மீட்க முன் வந்த இளைஞர்களை கைது செய்யப்படுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டு மக்கள் என்னை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வர்”
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (11) தீர்ப்பளித்தது.
23/24 நிதி உபாய பட்ஜெட் இன்று
நிதி அமைச்சர், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் (பட்ஜெட்), பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
50 லட்சம் ஏக்கர் காடுகளை அழித்த ரஷ்யா - செலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது.
உலகக் கிண்ணத்துக்கான குரோஷியக் குழாமில் மோட்ரிச்
கட்டாரில் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான குரோஷியக் குழாமில் 37 வயதான மத்திய கள வீரரான லூகா மோட்ரிச் இடம்பெற்றுள்ளார்.
உலகக் கிண்ண பிரான்ஸ் குழாமில் ரஃபேல் வரான்
கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான பிரான்ஸ் குழாமில், காயத்திலிருந்து குணமடைந்து வரும் பின்கள வீரரான ரஃபேல் வரான் இடம்பெற்றுள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
அரசர் சார்ள்ஸ் மீது முட்டை வீச்சு
பிரித்தானியாவின் அரசர் சார்ள்ஸ் -ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்
திண்டுக்கல் காந்தி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (11) நடைபெறவுள்ளது.
உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்
அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என `Morgan Stanley ' நிதி நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் சேத்தன் அஹ்யா (Chetan Ahya) கணித்துள்ளார்.
புதுடெல்லிப் பெண்கள் தள்ளாடுவது அதிகம்
கொரோனாத் தொற்றுப் பரவலின் பின்னர், புதுடெல்லியில் பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.