CATEGORIES
Kategorier
வடக்குக்கு விரைவில் தீர்வு
வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதுடன், காணாமல் போனோர் விவகாரம், காணி விவகாரம், அகதிகள் விடயத்தில் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் 15 சித்திரங்கள்
யுவதிக்கு மஹிந்திரா' பாராட்டு
இங்கிலாந்து பிறீமியர் லீக்: செல்சி, லிவர்பூல் தோற்றன
இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: சிம்பாப்வேயை வென்ற பங்களாதேஷ்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், பிறிஸ்பேணில் நேற்று நடைபெற்ற சிம்பாப்வேயுடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
செய்யாத குற்றத்திற்காக 38 ஆண்டுகள் சிறை
அமெரிக்கா
எலோன் எடுத்த அதிரடி முடிவு
அதிர்ச்சியில் டுவிட்டர் ஊழியர்கள்
தெரிவுக்குழுவை நியமிக்குமாறு நீதியமைச்சர் கடிதம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக பொருத்தமான முறைமை தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் பரிந்துரைப்பது சிறந்தது என்று சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத் தமிழ் மக்களை சமூகத்துடன் இணைப்பது என்பதை கண்டறிய குழு
மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உழைப்பதற்கு வரவில்லை; ஆளவும் தான் வந்துள்ளோம்
மலையம் எழுச்சி பெறுகிறது என்கிறார் மனோ எம்.பி
மனோ எனக்கு தந்தை; திகா எனது சகோதரன்
‘தாயகம்’ திறப்பு விழாவில் ஜீவன் தெரிவிப்பு
சுமந்திரனுக்கு அடங்க மாட்டோம்
சிறீதரனின் கருத்தை ஆதரிப்பதாக தவராசா அறிவிப்பு. சுமந்திரன் முது கெலும்பில்லாதவர் என்றும் தெரிவிப்பு. தமிழரசுக் கட்சி என்பது தனியார் கம்பனியல்ல என்றும் சுட்டிக்காட்டுகிறார்
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: பங்களாதேஷை தோற்கடித்த தென்னாபிரிக்கா
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், சிட்னியில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு இரண்டு சுப்பர் - 12 போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
‘நான் டுவிட்டரின் தலைமை அதிகாரி'
உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்க முன்வந்தார்.
சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட்
சம்பியன்ஸ் லீக்கிலிருந்து ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகங்களான பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.
14இல் பட்ஜெட்
டிசெம்பர் 08 வாக்கெடுப்பு
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு
இளையோரிடையே எச்.ஐ.வி தொற்று உயர்வு
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 50 பேருக்கும் அதிகமானவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
உக்ரேனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்
ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதி
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்: அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில், மெல்பேணில் நேற்று (26) அ நடைபெற்ற அயர்லாந்துடனான குழு ஒன்று சுப்பர் - 12 போட்டியில் இங்கிலாந்து தோற்றது.
மோடியின் காரில் ஏற முயன்ற முதலமைச்சர்
பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்தது சர்ச்சையாகி இருக்கிறது.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் எம்மில் எவருமில்லை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
இணையத்தில் வைரலாகும் சுந்தர் பிச்சையின் டுவிட்
டுவிட்டரில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பதிலளித்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டம்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கார்கிலில் நடந்த யுத்தம் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக்கில் உள்ள கார்கிலில் இருக்கும் இராணுவ வீரர்களுடன் கொண்டாடி வரும் பிரதமர் மோடி, \"கார்கிலில் நடந்த யுத்தம், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது\" என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் ரிஷி சுனக்
பிரித்தானியாவின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்தத் திட்டம், இடைக்கால வரவு செலவு திட்டம் போன்ற சர்ச்சைகள் போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ், கடந்த 20ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பிகளின் அதிக ஆதரவைப் பெற்று, இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராகப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம்
செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை
இலங்கையில் இன்று பகுதியளவான சூரிய கிரகணம்
சீரற்ற வானிலையால் புலனாகாமலும் போகலாம்
அடுத்த வாரத்தில் எரிவாயு விலை குறையும்
எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம், நேற்று (24) அறிவித்தது.
மசகு எண்ணெய் விலையில் சரிவு
உலக மசகு எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, நேற்றையதினம் (24) குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.
யாழில் போதைப்பொருளை கட்டுப்படுத்த இராணுவத்தின் விசேட படையணி
சுற்றிவளைப்புகள் தீவிரம் : கைதுகளும் இடம்பெறுகின்றன