CATEGORIES
Kategorier
150 சதவீதத்தினால் எகிறியது சூதாட்ட வரிகள்
கெசினோவுக்கான வருடாந்த வரி 500 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு பந்தய நிலையங்கள் மீதான வருடாந்த வரி 1 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு கெசினோவுக்குள் நுழையும் இலங்கையர் ஒருவருக்கு 200 அமெரிக்க டொலர் வரி வருமானத்தில் 40 சதவீதம் மேலதிக வரி
8 அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
அரசியல் கைதிகள் எட்டுப் பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
தீபாவளி தினத்துக்காக இன்று மின்வெட்டு இல்லை; மதுக்கடைகளுக்கு பூட்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றையதினம் (24) மின்வெட்டு அமல்படுத்தப்படமாட்டாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
மோசமான வானிலை: வேகமாக பரவுகிறது டெங்கு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, டெங்குக்காய்ச்சல் வேகமாக பரவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் அரசாங்கத்தின் பொறிமுறையில் மாற்றம்
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும், வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நாட்டின் வங்கிக்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது.
தொடர்கிறது கனமழை
ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு; மரணங்கள் ஆறு
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் செல்சி பிறென்ஃபோர்ட் போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறென்ஃபோர்ட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியிருந்தது.
வீழ்ச்சியை சந்திக்கும் பிரித்தானியா
உள்துறை அமைச்சரும் பதவி விலகினார்
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: சுப்பர் 12 சுற்றில் இலங்கை
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் - 12 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
மல்லிகார்ஜூன கார்கேக்கு பிரதமர் மோடி வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
22ஆம் திருத்தத்தின் ஊடாக தீர்வுகளை பெறுவோம்
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு | இரட்டைக் குடியுரிமைக்கும் தடை | இரண்டரை வருடங்களில் சபையை கலைக்கலாம்
ஆப்கானிஸ்தான் - 27 பேர் கொடூரமாக கொலை
27 பேரை கை, கால்களை கட்டுப்போட்டு கொடூரமான முறையில் தலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துங்கள்
ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் சந்திப்பில் டொனால்ட் லூ தெரிவிப்பு
வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் உருவானது
யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
கடினமான தீர்மானம் எடுக்கத்தயார்
கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து, சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
உள்ளக பொறிமுறையில் உண்மையை கண்டறிவோம்
தேசிய பேரவையில் இதற்கான தீர்வை காண்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்
பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று, எல்லையில் பாதுகாப்புப் பணியில் உள்ள வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ODI தலைவராகவும் கமின்ஸ்
அவுஸ்திரேலியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) அணித்தலைவராகவும் பற் கமின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
வரலாறு காணாத வீழ்ச்சியை சந்திக்கும் பிரித்தானியா
பிரித்தானிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: ஐ.அ.அமீரகத்தை வீழ்த்திய இலங்கை
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு - 20 அ உலகக் கிண்ணத் தொடரில், ஜீலொங்கில் நேற்று நடைபெற்ற ஐ.அ. அமீரகத்துடனான முதலாவது சுற்று குழு ஏ போட்டியில் இலங்கை வென்றது.
மர்மங்கள் நிறைந்த ஜெயலலிதா மரணம்
சசிகலா உட்பட நால்வர் குற்றவாளிகள்
2023 செலவீனமாக ரூ.3,657 பில்லியன் ஒதுக்கீடு
ஜனாதிபதிக்கான செலவீனம் ரூ.378 கோடி; பிரதமருக்கு 101 கோடி ரூபாய்
ஸ்கொட்லாந்திடம் தோற்றது மேற்கிந்தியத் தீவுகள்
உலகக் கிண்ணம்:
தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை இன்மை காரணமாகவே அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றுகின்றது - சிவசக்தி ஆனந்தன்
இந்தநாட்டில் தமிழ்மக்களை எள்ளிநகையாடி, ஏளனமாக நினைத்து, ஸ்ரீ லங்கா அரசு ஏமாற்றி வருகின்றது.
2023க்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று சமர்ப்பிப்பு
21ஆம் திகதி வரை சபை கூடும். பெற்றோலிய விவாதம் இன்று! 6 சட்டமூலங்கள் மீது ஒக். 19 விவாதம். 20, 21ஆம் திகதிகளில் 22 மீதான விவாதம்
பார்க்காது பார்த்து வரியை அறவிடவும்
குறைந்த வருமானத்தைப் பெறுபவர்களுக்கும், அதிகளவான வருமானத்தைப் பெறுபவர்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கே புதிய வரி அறவீடுகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக 'பரிஸ் கிளப்' உறுதி
கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு, 'பரிஸ் கிளப்' தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
“நாங்கள் கண்ணீர்விட்டு கதறுவது ஐ.நாவுக்கே கேட்கவில்லையோ"
வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று (17) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்திய மகளிர் அணி 7ஆவது முறையாக சாம்பியன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.