CATEGORIES
Kategorier
பூமிக்கு அடியில் இயங்கும் இராணுவத்தின் இரகசிய ட்ரோன்கள்
ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் இராணுவத்தின் இரகசிய ட்ரோன்கள் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.
இலங்கையை வெள்ளையடித்த பாகிஸ்தான்
இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில்
சம்பியன்ஸ் லீக்: சம்பியனான றியல் மட்ரிட்
சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனாகியுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம் மூலம் ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்த சதி
சந்தர்ப்பவாதிகள் ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காக செயற்படுகிறார்கள். அரசாங்கமே இந்த சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்
21க்கு சு.க பூரண ஆதரவு; ஐ.ம.ச, ஜே.வி.பி எதிர்ப்பு
ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளன. புதிய வரைவுக்கான முன்மொழிவுகளை சமர்பிப்பிப்போம்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண 15 குழுக்கள் பரிந்துரை
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, ஐந்து நிதிக்குழுக்கள் மற்றும் பத்து கண்காணிப்பு குழுக்கள் உட்பட 15 குழுக்களை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
21 இன் அதிகாரங்களை அனுபவிக்க ரணிலுக்கு தகுதி இல்லை
பாராளுமன்ற கால எல்லையை குறைக்க வேண்டும்
பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இலங்கை
இப்போட்டியின் நாயகனாக அசித பெர்ணாண்டோவும், தொடரின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸும் தெரிவாகினர்.
மண்ணை மேயும் மனம், பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீடு
நூல்களின் முதற் பிரதிளை குணா மல்டிசொப் உரிமையாளர் சா.குணகேகரம் பெற்றுக் கொண்டார்.
மலையக அரசியல்; தலைமைகளும் தளபதிகளும்
லண்டனில் நூல் வெளியீட்டு விழா
இணைந்து உதவி
3.5 பில். டொலரை இந்தியா வழங்கியுள்ளது. ஜப்பான் இலங்கையின் சிறந்த நன்கொடையாளர்
ஐ.பி.எல்: இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டான்ஸ் தகுதி பெற்றுள்ளது.
புட்டினைக் கொலை செய்யச் சதித்திட்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைப் கொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னர் சதித் திட்டமொன்று தீட்டப்பட்டதாக உக்ரேன் பாதுகாப்புத் துறை அதிகாரியான கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலையேற்றத்தால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்தன
எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் இல்லை; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக நம்பியுள்ள மக்கள், தற்போது தொழிலுக்கு செல்வதற்கு மண்ணெண்ணெய் இல்லாததால் பாரிய சிக்கல்களை எதிர் நோக்குவதாக வேதனை தெரிவித்துள்ளனர்
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓர் அதிகாரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஓர் அதிகாரியே இருப்பதாகத் தெரிவிக்கும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
10 பேர் உயிரிழப்பு
ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் நேற்று முன்தினம் (23) பத்து மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இராணுவ உயர் அதிகாரியின் உடலைச் சுமந்து சென்று அடக்கம் செய்த கிம்
வடகொரியாவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியான ஹியோன் சோல் ஹே என்பவரின் இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் (23) நடைபெற்றன.
அவுஸ்திரேலியாவின் உதவி பயிற்றுவிப்பாளராக வெற்றோரி
அவுஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் டேனியல் வெற்றோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
றியல் மட்ரிட் கனவு முடியவில்லை-மப்பே
பிரெஞ்சு லீக்
இலங்கை எதிர் பங்களாதேஷ் 2ஆவது டெஸ்ட்: இரண்டு அணிகளும் முன்னிலைக்கு போராட்டம்
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்பூரில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது போட்டியில் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராடுகின்றன.
பெற்றோல் மாஃபியா
பொலிஸ் சாஜனும் ஒய்வு பெற்ற இராணுவ வீரரும் கைது
21ஆம் திருத்த சட்டமூல விவகாரம் தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுகின்றார் ஜனாதிபதி
அரசியலமைப்பின் 21 ஆம் திருத்த சட்டம் குறித்து பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தனித்தனியாக ஆராய்வதாகவும், சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படாது அமைச்சரவையிலும் இழுத்தடிப்பு நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை வந்தடைந்தது பெற்றோல் கப்பல்
இந்தியாவிடமிருந்து எரிபொருளுக்காக ஒதுக்கப்பட்ட கடனுதவித்திட்டத்தின்கீழ் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல், கொழும்பு துறைமுகத்தை நேற்று (23) வந்தடைந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
அமெரிக்க தூதுவருடன் இ.தொ.கா சந்திப்பு உதவியையும் கோரினர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஜியூன் சங்குக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.
புதிய வரவு செலவு திட்டம் குறித்து பிரதமர் தீவிர ஆராய்வு
வர்த்தக சம்மேளன, திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்கள் குழாமுடனும் கலந்துரையாடல்
தமிழ்நாட்டின் நிவாரணம் N கொழும்பை வந்தடைந்தது
2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள்
இன்று வருகிறது 21 ஆவது திருத்தம்
திருத்த சட்டம்
ஆஸி பாராளுமன்றத்துக்கு முதல் இலங்கை பெண்
கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார்
‘குரங்கு அம்மை’ குறித்து WHO ஆலோசனை
14 நாடுகளில் தொற்றாளர்கள் உறுதி