CATEGORIES
Kategorier
அரசியல் சாசனத்துக்கு எதிரானது
காங்கிரஸ் கண்டனம்
அரிசி ஆலைகளில் திடீர் சோதனை
கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை நேற்று முன்தினம் (12) முன்னெடுத்திருந்தனர்.
காரை இயக்கும் கதிரவன்
அசத்துகிறது நெதர்லாந்து நிறுவனம்
ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது
இலங்கை எதிர் அவுஸ்திரேலியா
நயன் - விக்கியின் அடுத்த பயணம்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்க்கும் ஜூன் 9ஆம் திகதி சென்னையில் திருமணம் நடந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையானை சென்று தம்பதிகள் தரிசித்தனர்.
விறகுகளுடன் 8 லொறிகள் சிக்கின
அனுமதியின்றி விறகுகளை ஏற்றிக்கொண்டு வந்த எட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
மலையகத்துக்கு மஞ்சள் சிலிண்டர்
6 மாதங்களின் பின்னர்
சீனா-ரஷ்யா இடையில் பாலம்
ரஷ்யாவையும், சீனாவையும் இணைக்கும் முதல் பாலம், வெள்ளிக்கிழமை (10) ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை வென்ற இலங்கை
மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில்
வெறுப்பு, அமைதியின்மை இந்தியாவின் பாதை அல்ல
இந்தியா எப்போதும் உண்மை, அகிம்சை, சகோதரத்துவத்துக்கு முன்னுதாரணமாக உள்ளது.
அரபு தேசம் உதவும்
சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நம்பிக்கை
பதுக்கிய அரிசிக்கு பழைய விலை
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிசி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு, அந்த அரிசியை பழைய விலைக்கு பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.
தொடரை இழந்த இலங்கை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான
எனக்கு விடுதலை
6 குற்றச்சாட்டுகளில்
மக்களும், பொறுப்பு
எம்மை அதிகாரத்துக்குக் கொண்டுவந்த
இந்தியா எதிர் தென்னாபிரிக்கா: இ 20 தொடர் இன்று ஆரம்பிக்கிறது
இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரானது டெல்லியில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
பெட்ரோல் உண்டு: டீசல் இல்லை
பதுளை நகருக்கு பெட்ரோல் கிடைத்துள்ள போதிலும் டீசலுக்கு நேற்று (8) பாரிய வரிசை காணப்பட்டது.
இலங்கையை வீழ்த்திய அவுஸ்திரேலியா
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில்
அல்கொய்தா எச்சரிக்கை
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்
தலையை தூக்கியது
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு
உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
2021-22ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது.
பசியால் மரணிக்கும் நிலைமை ஏற்படலாம்
கொழும்பு நகர மக்கள்
இலங்கை சிறுமி உலக சாதனை
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டு வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார்.
காந்தியை நீக்க மாட்டோம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ODI தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி (0DI) தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
கண்ணீரில் மீரா மிதுன்
நடிகை மற்றும் மொடலான மீரா மிதுன் பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த அவர் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசி பலரிடமும் வெறுப்பை சம்பாதித்தார்.
அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மகாநடி திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றவருக்கு அதன்பிறகு தமிழ், தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த திரைப்படங்கள் ஹிட்டாக அமையவில்லை.
போதைப் பொருள் விற்பனை 12 பேர் கைது
மிக நீண்ட காலமாக நாவலப்பிட்டி நகரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சூரிய மின்னுற்பத்தி நிலையம் பற்றி எரிந்தது
வவுனியா, கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில், நேற்று முன்தினம் (05) இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.
மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு
பொருளாதார நெருக்கடி காரணமாக, மருந்து வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. ஏ.ஆர்.வி, ஏ.ஆர். எஸ் போன்ற மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றதென தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சி.ஹரிகரன் தெரிவித்தார்.