CATEGORIES
Kategorier
புஷ்பாவுக்கு வில்லன் இல்லை; ஷாருக்கானுக்கே வில்லன்
விஜய் சேதுபதி அறிவிப்பு
நயன்தாரா ‘கெட்டபில்’ ஆர்த்தி
விக்னேஷ் சிவன் வாழ்த்து
அகவிலைப்படி உயர்த்தப்படும் - தமிழக முதலமைச்சர் அதிரடி
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேசத்தை அரிக்கும் ‘கறையான் ஊழல்' - சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி
இந்தியாவின் 75 சுதந்திர தினம் வெகுவிமர்சையாக நேற்று (15) கொண்டாடப்பட்டது.
மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
பிரதமர் மோடியின் சொத்து அதிகரிப்பு
பிரதமர் அலுவலக ணையதளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது.
ஓய்வு பெறவுள்ள செரீனா வில்லியம்ஸ்
டென்னிஸிலிருந்து ஓய்வு -பெறப்போவதாக 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தில் தாக்குதல் திட்டம்
நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மாட்டிறைச்சிக்கு விலை நிர்ணயம்
காத்தான்குடியில் கா மாட்டிறைச்சிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.
61,200 கோடி ரூபாய் கடனில் மின்சார சபை
இலங்கை மின்சார சபை சுமார் 61,200 கோடி ரூபாய் கடனை மின் விநியோகஸ்தர்கள்,கடன் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய நிலையிலேயே தற்போது மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
சிவிங்கிப்புலி இரைக்காக 250 புள்ளிமான்கள் அடைப்பு
இந்தியாவில் காட்டுப்பூனை இனங்களில் ஒன்றான சிவிங்கிப்புலியின் கடைசி இறப்பு, 1947 இல் பதிவிடப்பட்டது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
விற்பனைக்கு வரும் தீவு
ஸ்கொட்லாந்து அருகே உள்ள தீவு ஒன்றை விற்க,, அதனைப் பராமரித்து வரும் நிறுவனம் முன்வந்துள்ளமை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திருநங்கை தம்பதிக்கு பிறந்த குழந்தை
டான்னா சுல்தானா என்பவர் ஒரு கொலம்பிய மொடல் ஆவார்.
ஹட்டன் நகரின் கழிவுப் பிரச்சினைக்கு காங்கிரஸ் தீர்வு
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கும் பிரதான நகரான ஹட்டன் நகரத்தில் கழிவு குப்பைகளை அகற்றி, இந்நகரை அனைவரும் விரும்பத்தக்க சுத்தமான நகரமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற யுனைட்எட்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் யுனைட்டெட் தோற்றது.
தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மாஸ்டர்.
இந்திய இராணுவத்தின் 5ஜி தொழில்நுட்பம்
இராணுவத்தில் 5ஜி எல்லையில் உள்ள படையினருடன் தகவல் தொடர்பை மேம்படுத்த, 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.
தாம்பத்தியம் இதுதான் என்று கூறி அசத்திய ஐஸ்வர்யா ராய்
தற்போது வரை உலக அழகியாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய். தமிழில் இருவர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராய், ஒரு காலகட்டத்தில் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
நிதி முதுமாணிப் பட்டப் படிப்பை சீன மாணவர்கள் பின்பற்றவுள்ளனர்
2022 ஜூலை 29ஆந் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் நிதி முதுமாணிப் பட்டப் படிப்பு - 2022 இல் இணைந்த சீன மாணவர்களின் ஒரு தொகுதிக்கான தொடக்க விழாவை இலங்கைத் தூதரகம் நடாத்தியது.
ரயில் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் இராணுவத்தினர்
மலையக ரயில் மார்க்கத்தின் நாவலப்பிட்டிய ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா வரை 15 இடங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்துள்ளதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்க சஐத் இணக்கம்
மலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதற்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச முன்வந்திருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.
பெரியார் சிலை நிர்வாகி கைது
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவதூறு வீடியோ வெளியிட்ட தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்ற இந்தியா
மேற்கிந்தியத் மே தீவுகளுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டியை இந்தியா வென்றுள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை
அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க) பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று (04) விசாரிக்க உள்ளார்.
கிழக்கு காங்கோவில் பதற்றம் ஐ.நா. அமைதி காப்பாளர்கள் துப்பாக்கி சூடு
கிழக்கு கொங்கோ, ஜனநாயக ராபல ஆண்டுகளாகப் பயங்கரவாதிகளின் தொடர் வன்முறைக்கு மக்கள் இலக்காகி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா
இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 020 தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
சூர்யாவின் படங்கள் விருதுகளை அள்ளுகின்றன
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.
ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பம் கோரல் காலம் நீடிப்பு
கிழக்கு மாகாண கல்வி வலயங்களுக்கு இடையிலான 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடம் மாற்றத்துக்கான விண்ணப்பம், எதிர்வரும் 1ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி என்.பிள்ளைநாயகம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவை அமையுங்கள்
நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களை -தண்டிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.