CATEGORIES
Kategorier
கொள்கலன் போக்குவரத்துக் கட்டணம் 10 சதவீதத்தால் அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்துக் கட்டணங்களை 10 சதவீதத்தால் அதிகரிப்பதாக அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து ஒன்றியம் அறிவித்துள்ளது.
நோபல் பரிசை விற்ற பத்திரிகையாளர்
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான டிமிட்ரி முரடோவ். இவர் ஏற்கெனவே தனக்கு பரிசுத் தொகையாகக் கிடைத்த ஐந்து இலட்சம் டொலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக அறிவித்து இருந்தார்.
30 ஆண்டுகளின் பின்னர் சொந்த மண்ணில் கங்காருகளை வேட்டையாடிய சிங்கங்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 30 ஆண்டுகளின் பின்னர் இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் இலங்கை வென்றுள்ளது.
பா.ஜ.கவுக்கு நல்லது; நாட்டுக்கே கேடு
இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணி என்ற அடிப்படையில், முப்படைகளில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
விஜயகாந்த் நலன்பெற பலரும் வாழ்த்தினர்
நடிகரும், தேசிய முற்போக்கு திராவின கழகத்தின் (தே.மு.தி.க.) தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.
15 நாள்களுக்கு பின்னர் டீசல் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 15 நாள்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை (21) டீசல் விநியோகிக்கப்பட்டது.
36 மணி நேரத்தில் 3 ரொக்கெட்கள்
உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரியாகவும் செயற்பட்டு வருகிறார்.
இந்திய அணியில் விரைவில் இணையவுள்ள அஷ்வின்
பிரித்தானியாவுக்கு இந்திய அணியின் டெஸ்ட் குழாம் கடந்த வாரம் பயணித்தபோது விமானத்தை தவற விட்ட இரவிச்சந்திரன் அஷ்வின், அடுத்த இரண்டு நாள்களில் இங்கிலாந்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியாவை அச்சுறுத்தும் மர்ம நோய்
வடகொரியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு மர்ம நோயால் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தை கட்டியெழுப்ப உதவியாக அமையும் - பெங்களூரில் ரூ.27,000 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர்
மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இப்போது சில திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும், இந்த நேரத்தில் அரசின் சில முடிவுகள் முதலில் நியாயமற்றதாகத் தோன்றினாலும், பின்னர் அந்தத் திட்டங்கள் தேசத்தைக் கட்டமைக்க உதவியாக அமையும்' என்றார்.
கனிமொழிக்கு மீண்டும் கொரோனா
திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) எம்.பியான கனிமொழிக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனேடிய குரான் பிறீ: வென்ற வெர்ஸ்டப்பன்
நேற்று முன்தினமிரவு நடைபெற்ற கனேடிய குரான் பிறீயில் றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
நெற்றியில் நாமத்துடன் நடிகை
விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடித்து இருந்த நிலையில் அதில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன்.
தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழர்களை அகதிகளாக அறிவிக்கவும்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி, இரண்டு மாதங்களாகியும் அதன் மீது மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் டொக்டர் அன்புமணி ராமதாஸ், அதனால், ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் வழங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘இறைவன்’ விரைவில் தரிசனம்
இயக்குநர் அகமது ஜெயம் ரவி கூட்டணியில் ‘ஜன கன மன’ திரைப்படம் பாதியிலேயே நிற்கிறது.
பல நாள்களின் பின்னர் நுவரெலியாவுக்கு மண்ணெண்ணெய்
ரஞ்சித் ராஜபக்ஷ நுவரெலியா நகரிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு பல நாள்களின் பின்னர், நேற்று (20) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
விடைபெற்றது ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்'
27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நேற்று முன்தினம் (15) தனது சேவையை முற்றுமுழுதாக நிறுத்தியது.
தபாற்காரருக்கு விளக்கமறியல்
வீட்டில் கடிதங்கள்
‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பீஹார், ஜார்க்கண்டில் போராட்டம்
இராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த வடக்கின் நீலங்களின் சமர்
வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிகள் மோதும் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
220 ஓட்டங்களையே பெற்ற இலங்கை
அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2ஆவது ODI போட்டியில்
பாரபட்சம் காட்டும் கூகுள்
கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது இது உண்மை எனக் கூறும் வகையில் ஒரு சம்பவம் அம்பலமாகியுள்ளது.
மீண்டும் ஜோ பைடன்
அமெரிக்காவில் வருகிற 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவிடம் தோற்ற இலங்கை
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில்
காற்றுமாசடைவதால் குறைந்துவரும் ஆயுட்காலம்
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தகவல்
100 மீற்றர் கரையை புகுந்து விழுங்கும் அலை
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
பெற்றோல் கொள்வனவுக்காக வடமராட்சியில் நீண்ட வரிசை
யாழ்ப்பாணம், வடமராட்சி, நெல்லியடி, கிராம கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வருகையை சுருக்கிய எரிபொருள் வரிசை
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
சரிவடைந்த பிடகொயின் மதிப்பு
கடந்த ஒன்றரை வருடங்களில் இல்லாத வகையில் ‘பிட்கொயின்’ மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது ODI போட்டியில் 300 ஓட்டங்களைக் குவித்த இலங்கை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI), முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.