CATEGORIES
Kategorier
ஆசியக் கிண்ணம் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது.
பணவீக்கத்தால் தள்ளாடும் ஜேர்மனி
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜேர்மனியில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கை பத்திரிகையாளருக்கு 13 ஆண்டுகள் சிறை
சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பத்திரிகையாளருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், அவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஐ.எம்.எப் உடன்படிக்கை இலங்கைக்கு உதவத் தயார்
பரிஸ் கிளப், ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு
இலங்கையையும் இந்தியாவையும் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது
இலங்கையையும் இந்தியாவையும் எந்தப் பிரிவினைவாத சக்தியாலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு, பல நூற்றாண்டுகளாகத் தொடர்வதாகவும் அது மேலும் வலுவாகத் தொடரும் என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தானைப் பதம்பார்த்த பேய்மழை; 3 கோடி மக்கள் பாதிப்பு
பாகிஸ்தானில் அண்மைக்காலமாகப் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நாட்டின் பல நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியக் குழாமில் டிம் டேவிட்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடருக்கான, அவுஸ்திரேலியாவின் குழாமில் டிம் டேவிட் இடம்பெற்றுள்ளார்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட கான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.
வெனிஸ் திரைப்பட விழாவில் ஜெலென்ஸ்கி
இத்தாலியில் 79ஆவது ஆண்டு வெனிஸ் திரைப்பட விழா, கடந்த புதன் கிழமை ஆரம்பமானது..
ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்ட கொண்டாவெய்ட், சக்கரி, அலியஸ்ஸின்
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கொன்டாவெய்ட், மூன்றாம் நிலை வீராங்கனையான மரியா சக்கரி, எட்டாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸின் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லா நகரங்களில் புதுடெல்லி முதலிடம்
பெண்களுக்கு எதிராக அதிக வன்முறை சம்பவங்கள் நடக்கும் பெருநகரங்களில், தலைநகர் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டி கிரான்ட்ஹொம்
சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்தின் சகலதுறை வீரர் கொலின் டி கிரான்ட்ஹொம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையை முற்றுகை
ஈராக்கில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடர்: சுப்பர் 4-க்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்
ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்குள் முதலாவது அணியாக ஆப்கானிஸ்தான் நுழைந்துள்ளது.
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்ட ஸ்டெபனோஸ், ஹலெப்
జக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், ஏழாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குத் தயார்
தாய்வானை எச்சரிக்கும் சீனா
கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்: பேராட்டக்காரர்கள் பலரும் கைது
நேற்று (30) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளனர்.
சீனாவின் தீர்மானத்திலேயே எமது தீர்மானம் தங்கியுள்ளது
சஜித்திடம் ஐ.எம்.எப் பணிக்குழு எடுத்துரைப்பு
தீப்பிடிக்கும் வரை காத்திருக்கின்றனர்
ஒரிடத்தில் சுழன்றுக் கொண்டிருக்காது நாட்டுக்காக ஒன்றிணைந்து உலகத்துடன் கே ஓ முன்நோக்கிப் பயணிக்க வேண்டும் என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்ப சம்பிரதாய அரசியலைக் கைவிட்டு அனைவரும் செயற்பட வேண்டும் எனக்கூறி, நாட்டுக்கான ஒன்றிணையுமாறு சகல கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
கழிவுநீரை கடலில் கொட்டுகிறது பிரித்தானியா பிரான்ஸ் குற்றச்சாட்டு
பிரான்ஸ் அரசு, இரண்டு நாடுகளுக்குமான பகிர்ந்து கொள்ளப்பட்ட கடல் நீலில் கழிவு நீரைச் சேர்ப்பதாகப் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளது.
ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வென்ற இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பாகிஸ்தான் உடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.
கோடியில் புரளும் வில்லன்
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கும் நிலையில் மிகப் பெரிய தொகையை சம்பளமாக பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
புரட்சி பயணம்
தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் சசிகலா, டிடிவி தினகரனை நேரில் சந்திக்க உள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சம்பளத்தை உயர்த்திய சமந்தா
நடிகை சமந்தா தற்போது 'யசோதா, சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஹிந்தியில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். ராஜ் - டீகே இயக்குகின்றனர். வருண் தவான் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
பொதுக்குழு ஒரு நாடகம்
பொதுக்குழு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாடகம் நடத்தியதாக ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ் போர்க்கப்பல்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் -ஐ வருகின்ற 2 ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா?
நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்
ஆசியக் கிண்ணம்: இலங்கையைத் தோற்கடித்த ஆப்கானிஸ்தான்
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இலங்கையுடனான குழு பி போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
மீட்கப்பட்ட 25 ரகசிய ஆவணங்கள்; சிக்கினார் ட்ரம்ப்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் 3 ட்ரம்பின் புளோரிடா இல்லத்தில் நடத்தப்பட்ட FBI சோதனையின் போது மீட்கப்பட்ட 15 பெட்டிகளில் 14 ரகசிய பதிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.