CATEGORIES
Kategorier
எலோன் மஸ்க் மீது டுவிட்டர் வழக்கு
உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) அண்மையில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.
20 ஆண்டுகளில் முதன்முறையாக டொலருக்கு நிகரானது யூரோ
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஐரோப்பியப் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தைச் சுருட்டிய இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 110 ஓட்டங்களுக்குள் அவ்வணியை இந்தியா சுருட்டியது.
ஹிஜாப் தடை உத்தரவு: எதிர்த்து மேன்முறையீடு
உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
பதுக்கி வைத்து மீட்கப்பட்ட எரிவாருள் எங்கே?
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போது மீட்கப்பட்ட டீசல் மற்றும் எரிபொருள் எதுவும் மாவட்டத்தின் விவசாய தேவை மற்றும் அறுவடை என்பவற்றுக்கு வழங்கப்படாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இலவசமாக நடிக்கும் விஜய்
தளபதி விஜய் ஒரு திரைப்படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை எதிர் அவுஸ்திரேலியா: தொடர் சமநிலையானது
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரானது சமநிலையில் முடிவடைந்தது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக்கூட்டத்தில் அதிரடி முடிவு
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளர்: கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்
ஊடக அடக்குமுறைக்கு எதிராக கண்டனம்
இலங்கையில் இடம்பெறும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடல் வளத்தை விற்க அனுமதிக்க மாட்டோம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி, எமது கரையோரங்களில் உள்ள வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடிச் செல்வதாக, மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
துருப்பிடித்த நிலையில் ஈபிள் கோபுரம் ?
உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் துருப்பிடித்த நிலையில் உள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த பிரபல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எல்.பி.எல்லில் மூன்று தமிழர்
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல். பி.எல்) வீரர் தேர்வானது நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் ஜஃப்னா கிங்ஸ் அணியில் யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், தீஸன் விதுஷன், தெய்வேந்திரம் டினோஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது
சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு மீது பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தனியார் பஸ்கள் பல ஓடவில்லை
கையை விரித்தது டிப்போ
புதிய பட்ஜெட் தயாரிக்கப்படும்
குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலின் போது, குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பில் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமளித்துள்ளார்.
முகக்கவசம் கட்டாயமானது
சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் சென்னையில் தொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.
பாடும் ‘வாரிசு’
நடிகர் விஜய் தான் நடித்து வரும் பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு பாடலை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளார்.
பனிமலை சரிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு
இத்தாலியில் புன்டா ரோக்கா என்ற பகுதியில் சுமார் 3,300 மீற்றர் உயரம் கொண்ட ‘மர்மலாடா' என்ற சிகரம் உள்ளது.
இந்தியாவுக்கெதிரான ஐந்தாவது டெஸ்டில் பின்தங்கியுள்ள இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்மிங்ஹாமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஐந்தாவது டெஸ்டின் நேற்று முன்தின மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.
வஞ்சிக்க வேண்டாம்
டளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நா . ஆர்ப்பாட்டங்கள் அதற்கான பதில்கள், மக்கள் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை அரசாங்கத்தின் காதுகளுக்கும், பதில்களை மக்களின் காதுகளுக்கும் கொண்டு சேர்ப்பதில் மிகமுக்கியமான பங்கு ஊடகத்துறையைச் சார்ந்ததாகும் எனத் தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகவியலாளருமான சுப்பிரமணியம் தியாகு, ஊடகவியலாளர்களுக்கு முறையாக எரிபொருள் கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டுமென கோரியுள்ளார்.
வட்ஸ்அப்பில் மாதவிடாய்
பெண்களுக்கான மாதவிடாய் தகவல்களைப் பதிவு செய்ய நினைவூட்ட, இன்றைய காலத்தில் பல்வேறு செயலிகள் வந்துவிட்டன.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்ட செரீனா
பிரித்தானியாவில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஓய்வை அறிவித்த மோர்கன்
இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் ஓய்ன் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
நாளை முதல் பிளாஸ்டிக் தடை
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதலாம் திகதி முதல், நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த கொடுமைகளை இஸ்லாமிய நாடுகள் மறக்காது
தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துக்கு செய்தவற்றை இஸ்லாமிய நாடுகள் ஒருபோதும் மறக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
கிரித்தியின் ஆசை
தெலுங்கில் பிரபல தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி வாரியர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
செல்லக் குட்டியுடன் விமான பயணம்
நடிகை கீர்த்தி சுரேஷ், 'நைக்' என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
முதல் ஹீரோவுடன் மீண்டும் மீனா
கடந்த 1982ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் நடிகை மீனா அதன் பின் நாயகியாக தமிழ் தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.
படுமுட்டாள் நான் அல்ல
கடந்த தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களின் கட்சிக்குப் பெரும்பாலான மக்கள் வாக்களித்து அவர்களை ஆட்சிப்பீடம்ற்றினகள்.
மீண்டும் ஸ்ருதி
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சலார்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.