CATEGORIES
Kategorier
மத்தியூஸ் சதம்; முன்னிலையில் இலங்கை
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில்
சண்றைசர்ஸை வென்ற கொல்கத்தா
ஐ.பி.எல்
என் உயிருக்கு ஆபத்து
சதித்திட்டம் தீட்டுவது யார் என்பது தெரியும் என்கிறார் இம்ரான் கான்
செல்சியை வென்று சம்பியனாகிய லிவர்பூல்
எப்.ஏ கிண்ணத் தொடர்
1,000 பொலிஸார் குவிப்பு
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மே.18 'புலிகள்' தாக்குதல்?
உச்சக்கட்ட பாதுகாப்பு: இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் விளக்கம் கேட்டது இலங்கை புலனாய்வுப் பிரிவு
ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்ற டெல்லி
இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
ஹிஸ்ட்லரை விட புடின் கொடியவர்
ஹிட்லரை விடவும் விளாடிமிர் புட்டின் ஆபத்தானவர் என போலாந்தின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதவிடாய் விடுமுறை
பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
ஒருவரால் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்
ஒருவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்திய சம்பவம் வடகொரியாவில் இடம்பெற்றுள்ளது.
ஐ.நா செய்திகளை ஹி ஹிந்தியில் மொழி பெயர்க்க நிதி ஒதுக்கீடு
ஐநா சபை செய்திகளை ஹிந்தியில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் உள்ள ஹிந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்லும் நடவடிக்கை, கடந்த 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஒக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்தன
மும்பை வால்கேஷ்பர் பகுதியில் பான்கங்கா குளம் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தில் பல்வேறு மத சடங்குகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.
கர்நாடகாவில் ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள்
கர்நாடகாவில் மசூதிகளில் 'அஸான்' எனப்படும் பாங்கை ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலங்கையின் வன்முறை தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?
தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி
இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்
சிறுமியின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு
கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமியின் 29 வார கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்த மும்பை உச்ச நீதிமன்றம், சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டது.
ராஜபக்ஷர்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது
ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்ற
பில்கேட்ஸக்கு கொரோனா
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில்கேட்ஸுக்கு நேற்று முன்தினம் (10) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடுங்கியது ஆர்ஜென்டினா
தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில் ஜூஜூய் மாகாணத்தில் நேற்று (11) அதிகாலை 4:36 க்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் சீ ஜின்பிங்கிற்கு மூளையில் பாதிப்பு?
சீன ஜனாதிபதி சீஜின்பிங்கின் (xi-Jinping)உடல் நிலைகுறித்து வெளியான செய்தியொன்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தூதருக்கு ஏற்பட்ட சோதனை
2ஆம் உலகபோரின் முடிவில் சென்ற 1945ஆம் வருடம் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளுக்கு எதிராகப் போரிட்ட ரஷ்யா வெற்றியடைந்தது.
ஐ.பி.எல்: மும்பையைத் தோற்கடித்த கொல்கத்தா
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
பாவத்துக்கான தண்டனையை ராஜபக்ஷ அனுபவிக்கிறார்
போட்டு தாக்குகிறார் விஜயகாந்த்
இது வெளிநாட்டு விவகாரமென தட்டிக்கழித்துவிட வேண்டாம்
இலங்கை விவகாரம் குறித்து இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு டி.டி.வி அறிவுரை
இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும்
மக்களின் ஆவேசமான செயற்பாடுகள்
எலோனின் உயிருக்கு ரஷ்யாவால் ஆபத்து?
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தீவிரமாகப் போர் இடம்பெற்று வருகின்றது.
சீன எல்லை பகுதிகளில் சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
சீன எல்லைக்கு அருகே பணிகளை விரைவுபடுத்துமாறு எல்லைச் சாலை அமைப்பிடம் மத்திய பாதுகாப்புத்துறை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார்.
இலங்கையில் விறகுகளாகும் தமிழக விசைப்படகுகள்
இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்ட விசைப்படகுகள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சாய்பல்லவியின் சர்ப்ரைஸ்!
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாய நிலையில் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அளித்துள்ளார் .
பனி லிங்கத்தை வழிபட 1.5 இலட்சம் பேர் முன்பதிவு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத்குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.