CATEGORIES
Kategorier
கோப்பா இத்தாலியா தொடர்: ஏ.சி மிலனை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இன்டர் மிலன்
கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு இன்டர் மிலன் தகுதிப் பெற்றுள்ளது.
கர்நாடகாவிலும் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் மறைமுக ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கரூரில் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் கடைகள் அடைப்பு
நாடு தழுவிய ரீதியில் நேற்று (20) விடுக்கப்பட்ட தொழில் சங்க போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரும் கதவடைப்பினை மேற்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
லா லிகா தொடர்: செவிய்யாவை வென்ற றியல் மட்ரிட்
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செவிய்யாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
நேட்டோ படைத்தளத்தின் மீது ரஷ்யா தாக்குதல்?
நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உக்ரேன் மீது ரஷ்யப் படைகள் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன.
முதிர்ச்சியற்ற தன்மையையே வெளிகாட்டுகிறது
மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை. நாட்டில் ஏற்றுபட்டுள்ள அத்தனைப் பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளாரென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மஹிந்த பதவி விலக வேண்டும்
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, பிரதமர் பதவிக்குப் பொறுத்தமான புதியவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர் கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும்
20ஐ அகற்றிக்கொண்டு 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார்.
புட்டினின் மகள்களை குறிவைக்கும் அமெரிக்கா
உக்ரேன் மீது ரஷ்யா 40 நாட்களுக்கும் மோலாகத் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா, ஜி 7 நாடுகள் மற்றும் 7 ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புதிய தடைகளை அறிவித்துள்ளன.
ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய கொல்கத்தா
இந்தியன் பிரீமியர் லீக் தொடர்
இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசனை கேட்டுள்ளேன்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்
இங்கிலாந்து பிரீமியர் லீக்: பேர்ண்லியிடம் தோற்ற எவெர்ற்றன்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடர்
அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்
உக்ரேனின் கீவ் நகரில் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது
'கூகுள் மெப்'அதிரடி
மகிழ்ச்சியில் பயனாளர்கள்
மனைவிக்கு வரிவிலக்கு; நிதி அமைச்சருக்கு நெருக்கடி
பிரித்தானியாவின் நிதி அமைச்சராக ரிஷி சுனக் உள்ளார். இவர் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை (42) திருமணம் செய்துள்ளார்.
பார்சிலோனா செல்லும் லெவன்டோஸ்கி?
ஜேர்மனிய புண்டெஸ்லீகா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கியைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வமாயுள்ளதாய் தெரிவிக்கப்படுகிறது.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நியூசிலாந்து
உக்ரேன் மீது ரஷ்யப் படையினர் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற சண்றைசர்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற குஜராத் லயன்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
மீள்செலுத்த வேண்டிய கடன்களின் கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை மக்களின் அத்தியாவசிய உணவுத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்துவோம் | வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் உத்தியோகபூர்வ முறையில் நாட்டிற்கு பணம் அனுப்புங்கள்
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் சிற்றி லிவர்பூல் போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஐ.பி.எல்: லக்னோவை வென்ற ராஜஸ்தான்
இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
தொடையழகி பூஜா
தமிழில் கடந்த சில வருடங்களாக மலையாள நடிகையான நயன்தாரா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
"மக்களே! பொறுமை காத்திருங்கள்"
வரிசைகளில் நிற்கும் மக்களின் துன்பங்கள், வேதனைகள், துயரங்களை நாம் அறிவோம். அதிலிருந்து மக்களை மீட்போம் எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொறுமையாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
"வடக்கிலிருந்து கொண்டு செல்லபட்டோர் எங்கே?"
"கோட்டா கோ கம” உதயமானது
வேற்றுக் கிரகவாசிகள் மனிதர்களுடன் உடலுறவு
அதிர்ச்சியில் உலகநாடுகள்
விடாத மழையிலும் விடாது போராட்டம்
கொட்டும் மழையிலும் கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கோஷம்
ராணி எலிசபெத்தை பின்னுக்கு தள்ளிய இந்தியப் பெண்மணி
பிரித்தானிய நிதியமைச்சரின் மனைவியும், இந்தியருமான அக்சதா மூர்த்தி தனிப்பட்ட சொத்து மதிப்பில் ராணி 2 ஆம் எலிசபெத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐ.பி.எல் பெங்களூரை வென்ற மும்பை
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பூனேயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
இம்ரான் கானின் பதவி பறிபோனது
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று (10) பதவி நீக்கம்