CATEGORIES
Kategorier
இன்னல்களின் அதிர்வே ஜுபுலி கணுவ போராட்டம்
ஜுபுலி கணுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டமானது நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் இன்னல்களின் அதிர்வேயாகும். இதை அரசாங்கம் நன்கு உணர வேண்டும்.
ராஜபக்ஷர்களில் தந்தையும் தனயனும் ஒரேமாதிரி அறிவிப்பு
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நெருக்கடி அரசியல் செய்ய வேண்டாம்
நாட்டில் நெருக்கடி நிலைமை ஒன்று உள்ளதை ஏற்றுக்கொள்கிறோம் எனவும், இது அரசியல் செய்யும் நேரம் அல்ல எனவும் தெரிவிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து, உழைக்க வேண்டிய தருணம் இது எனவும் தெரிவித்தார்.
தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும்
மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
கடும் கோபத்தில் புட்டின்
உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் 5 ஆவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் உத்தியில் ஜனாதிபதி புட்டினை ரஷ்யப் படைகள் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும், அதனால் புட்டின் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல்: பெங்களூரை வென்ற கொல்கத்தா
இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
“மாகாண சபை முறைமை சிறந்த ஆரம்பம்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே என்ற தனது வழிமுறையை, தமிழ்த் தரப்புகள் ஏற்றுக்கொண்டிருப்பதை தாம் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தானை வென்ற அவுஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், லாகூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
பசில் தொடர்பான விடயங்கள் குறித்து வாய்திறந்தால் நாடு பற்றியெரியும்
இலங்கையில், இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே, இலங்கை கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிட்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கான் அரசு ; கவிழும் அபாயம்
பாகிஸ்தானில் பரபரப்பு
இ.தொ.கா தலைமை பதுளைக்கு பறந்தது
ஏகமனதாக தெரிவானார் செந்தில்; புது பதவிகளும் உட்சேர்ப்பு
பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
பாக். பிரதமரை அகற்ற முயற்சி
342 ஆசனங்களையுடைய பாராளுமன்றத்தில் பிரதமர்கானின் அரசாங்கத்தை அகற்ற 172 வாக்குகள் தேவை என பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல்: லக்னோவை வீழ்த்திய குஜராத்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
எரிபொருள் தரமாக உள்ளதா?
அளவு குறைந்தே நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு நலன் சார்ந்த ஆறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
மர்ஹும் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கிண்ணத் தொடர்: சம்பியனான லிவர்பூல்
புத்தளம் நகரில் தொடராக நடத்தப்பட்டு வந்த கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான தொடரின் இறுதிப் போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி வீரர் எம். எஸ். எம்.நஸ்ரி புகுத்திய அடுத்தடுத்து ஹட்-ட்ரிக் கோல்களின் மூலம் அவ் அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கியது.
தமிழக மாணவர்களுக்கு ஆப்பிள்' பாராட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினியில் எடுத்த புகைப்படங்கள் சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் இடம்பெற்றுள்ளது.
கூடிய நம்பிக்கை வைக்க வேண்டாம்
இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் வைத்து நேற்று (28) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒஸ்கார் மேடையில் பளார்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அங்குள்ள ஹொலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டொல்பி திரையரங்கத்தில் இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
இது தேர்தல் அல்ல; சினிமா
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்' மற்றும் பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎஃப் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாள்களில் வெளியாக உள்ளன.
வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு
டுபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
மின்துண்டிப்பு விவகாரம்
தடைகளை நீக்கவும்
பிச்சை நாடு
எமது சொந்த நலன்களுக்காக வளங்களையோ நிதியையோ சேகரிக்க வேண்டிய அவசியமில்லை
பதவியிலிருக்க முடியாது
புட்டின் குறித்து பைடன் கருத்து
சென்னையை வீழ்த்திய கொல்கத்தா
ஐ.பி.எல்
மரக்கறி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, மரக்கறிகளை விற்பனை செய்து கொள்ள முடியாமல், விவசாயிகளும் மரக்கறி வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
காற்று மாசடைவு: முதல் இடத்தில் புதுடெல்லி
காற்று மாசடைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளமை இந்தியர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் பட்டினிச் சாவுக்கு பயந்து மக்கள் தமிழகத்தில் தஞ்சம்
மேலும் பலர் அகதிகளாக வரக்கூடும் சர்வதேச கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு இதுவரை 16 பேர் படையெடுப்பு
ஓய்வு பெற்ற முதல்நிலை வீராங்கனை பார்ட்டி
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அஷ் பார்ட்டி ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.