CATEGORIES
Kategorier
2025ஆம் ஆண்டு வரை பதவியில் தொடருவதற்கான ஒப்பந்தத்தை எட்டிய பிரதமர் ட்ருடோ
தங்களது சிறுபான்மையின அரசாங்கத்தை 2025ஆம் ஆண்டு வரையில் தொடருவதற்கான ஒப்பந்தமொன்றை இடதுசாரிக் கொள்கைகளை நோக்கிப் பயணிக்கும் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியுடன் கனடாவின் ஆளும் லிபரல்கள் எட்டியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு குறித்து லிட்ரோ இதுவரை தீர்மானிக்கவில்லை
எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
மிகப்பெரிய போர்க்குற்றம் செய்கிறது ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
உக்ரேனில் மரியபோலில் அனைத்தையும் அழித்தமை, குண்டுவீசி அனைவரையும் கொன்றமை என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.
நவீனின் உடல் வந்தது
கர்நாட உக்ரேனில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவன் நவீன் சேகரப்பாவின் உடல் நேற்று (21) அதிகாலை பெங்களூர் விமான நிலையத்துக்கு இராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
அதிர்ச்சி கொடுத்த ஷ்ரேயா
பிரபல நடிகையான ஷ்ரேயா சரண், தனது குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் விருப்பங்களை அள்ளி வருகிறார்.
அஜித் போட்ட கண்டிஷன்
நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார்.
மோட்டார் சைக்கிள் சவாரி இடைநடுவில் இடைநிறுத்தம்
விரிவான விளக்கம் அளித்தது பொலிஸ்
மோடிக்கு செந்தில் நன்றி நவின்றார்
கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தத் தருணத்தில் இலங்கைக்கு கைகொடுத்தமைக்காக இந்திய அரசிற்கு தனது நன்றி
புது ஆயுதங்களுடன் உலாவும் புதுப்படை
நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்குமிடத்து, நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதே தெரியாமல் இருக்கின்றது.
தங்கம் எகிறியது
இலங்கையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இந்திய மீனவர்கள் அறுவர் விடுதலை
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
ரஷ்யாவுக்கு உக்ரேன் எச்சரிக்கை
நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 21 ஆவது நாளாகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாராளுமன்றத்தில் ஹர்பஜன் சிங்?
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மூடுவிழா
ஷாஜஹான் நீர்கொழும்பு நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் இல்லாமையால் பொரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இலங்கைக்கு டொலர்களை அனுப்பமாட்டோம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவால் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்கு, மாற்றத்துக்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கான அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
100 கோடியை நெருங்கும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'
இரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற பொலிவூட் திரைப்படம் மார்ச் 11 ஆம் திகதி வெளியானது.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒரு வருடத்துக்கு நிறுத்துக
நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒரு வருடத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
பேஸ்புக், ட்விட்டர் மூலம் சமூக நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுகிறது சோனியா காந்தி ஆதங்கம்
அதிகாரத்தின் துணையுடன் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்கள் நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா: வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த 2ஆவது டெஸ்ட்
பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
தமிழ் மக்களின் காணிகள் பறிபோவதை ஏற்க முடியாது
ஏ.எம்.கீத், ஹஸ்பர்
தமிழர்களுடைய உயிரின் மதிப்பு ஒரு இலட்சமா?
தமிழினத்தை நீதி அமைச்சர் மலினப்படுத்துகின்றார்
சீனாவுக்கு எதிராக திபெத்திய பெண்கள் ஆர்ப்பாட்டம்
நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான திபெத்திய பெண்கள், திபெத்தின் சுதந்திரத்துக்காக சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் முழக்கங்களை மலை நகரமான தர்மஷாலாவில் எழுப்பினர்.
ஹோட்டல்கள், விடுதிகள் மூடப்பட்டதால் மரக்கறி உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாடு மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி காரணமாக, மரக்கறி உற்பத்தியாளர்களும் மரக்கறி வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, அகில இலங்கை திறந்த பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மக்கள் புரட்சிக்கு தலைமை ஏற்கத் தயார் - அநுரகுமார அறிவிப்பு
தற்போதைய ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்வருவார்களாக இருந்தால், அதற்கு தலைமை தாங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, சஜித் பிரேமதாஸவால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் மீண்டும் முடக்கம்
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 109 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களையே இலங்கை பெற்றுள்ளது.
தேசிய அரசாங்கத்துக்கு அல்ல: நிபந்தனையற்ற ஆதரவு தேவை
"தேசிய அரசாங்கம் என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள், அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும்” என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
சபைக்குள் வந்த 'I.O.ச'
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர், பாராளுமன்ற நடவடிக்கைகள் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்ட போது, இந்திய எரிபொருள் நிறுவனத்தின் இலட்சினைக்கு சமமான இலட்சினையுடன் கூடிய பதாகைகளை அவ்வப்போது காண்பித்தனர்.
கச்சதீவு திருவிழாவில் 76 இந்திய பக்தர்கள் பங்கேற்பு
ரொசேரியன் லெம்பெட் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்தியாவிலிருந்து 76 பக்தர்கள் வருகைதந்துள்ளனர்.
உக்ரேனுடன் இணைந்து நிற்கும் இலங்கைக்கான தூதுவர்கள்
இலங்கைக்கான பதினேழு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உக்ரேனுடனான தங்கள் கூட்டொருமைப்பாடு மற்றும் அக்கறையின் ஒரு வெளிப்பாடாக, நேற்று (11) கொழும்பில் ஒன்று கூடினர்.