CATEGORIES
Kategorier
போர்க்களத்தில் ஆயுதமேந்திய புதுமணத் தம்பதி
ரஷ்யா, உக்ரேன் மீது கடந்த 24ஆம் திகதியிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து உக்ரேன் அரசு, மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மூவருக்கும் ஆப்பு 2/3க்கு ஆபத்து
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும், அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கின்றது: இந்தியாவுக்கு சவாலளிக்குமா இலங்கை?
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, மொஹாலியில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
உக்ரேனில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள்?
இந்தியர்களை மீட்க 'ஒப்பரேசன் கங்கா'
இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை?
அமெரிக்கா பரிசீலனை
நீங்கள் கொடுக்கப் போகும் விலை மிகப் பெரியது
பைடன் எச்சரிக்கை; புட்டின் சர்வாதிகாரி என்கிறார்
ரஷ்யாவின் வான்வழிப் படைகள் கார்கிவ்க்குள் நுழைந்து தாக்குதல்
உக்ரேன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7 ஆவது நாளாக, நேற்று (02) நடத்தியது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைகிறது உக்ரேன்
விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்
உக்ரேனிடம் வருத்தம் தெரிவித்தது சீனா
உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொடர்பு கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யூ, ரஷ்யாவுடனான போருக்காக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
அப்பிள் அதிரடி
உக்ரேன் மீது போர் தொடுத்ததன் விளைவாக உலகின் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 20 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது.
ஸ்டாலினுக்கு 69 மோடியும் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் (01) தனது 69 ஆவது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் வெகுவிமர்சையாகக் கொண்டாடினார்.
பேச்சு வார்த்தையில் தீர்மானம் இல்லை
நேட்டோ படையில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா கடந்த 24 ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை வென்றது தென்னாபிரிக்கா
1-1 என தொடர் சமநிலை
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஷகிப்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஷகிப் அல் ஹஸன் இணங்கியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுடன் கை கோர்க்கும் உலக நாடுகள்
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உக்ரேனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறன.
உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்தது ரஷ்யா
உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் இராணுவ உட்கட்டமைப்புக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈ.எஃப்.எல் கிண்ணத் தொடர்: செல்சியை வென்று சம்பியனான லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில் லிவர்பூல் சம்பியனானது.
இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவிடம் மண்ணை கௌவியது இலங்கை
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே தோற்ற இலங்கை, தரம்சாலாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே 0-3 என இந்தியாவால் இலங்கை வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் மீது உக்ரேன் எல்லையில் வைத்து தாக்குதல்
உ க்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
'ரவுடி பேபி' சாதனை முறியடிப்பு
தமிழ் சினிமா பாடல்களில் முதன் முதலாக அனிருத் இசையமைத்து தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யு டியூபில் முதன் முதலில் 100 மில்லியன் பார்வைகள் சாதனையைப் படைத்தது.
போரை உடனே நிறுத்துங்கள்
புட்டினிடம் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால், உக்ரைன் மீதான தூண்டுதலின்றிய ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்து கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
மின் கட்டணத்தை அதிகரிக்க யோசனை
இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்
திரவப் பால் கொள்வனவு முரண்பாடுகளை தீர்க்கவும்
விவசாய அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு
உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
தாக்குதல்களை நிறுத்தக்கோரி, ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (25) முன்னெடுத்திருந்தனர்
பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்ற 94 வயது மூதாட்டி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
விஜய் மல்லையா உள்ளிட்டோரிடம் 18,000 கோடி ரூபாய் மீட்பு
தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றோர் தொடர்பான மோசடி வழக்குகளில், வங்கிகள் 18 ஆயிரம் கோடி ரூபாயை மீட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஐ. அமெரிக்க உதவியை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸார் மோதல்
500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் உதவி தொடர்பான விவாதத்தை நேபாளப் பாராளுமன்றமானது நேற்று ஒத்தி வைத்துள்ளது.
அச்சத்தில் உலகம்
ரஷ்யா- உக்ரேன் கடும் மோதல்