CATEGORIES
Kategorier
பலஸ்தீனச் சிறுவனைக் கொன்ற இஸ்ரேலியப் படை
பலஸ்தீனச் சிறுவனொருவனை இஸ்ரேலியப் படைகள் நேற்று முன்தினம் கொன்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
பரீட்சை முடியும் வரை மின்வெட்டு வேண்டாம்
ரணில் தெரிவிப்பு: மின்வெட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம் என்கிறார்
சிரியாவுக்குள் எல்லை நிலைகள் மீது ஏவுகணைகளை ஏவிய இஸ்ரேல்
சிரியாவின் எல்லை மாகாணமான குனெய்ட்ரா மீது சில ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவி பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
சமநிலையில் ஐவென்டஸ் வில்லாறியல் போட்டி
சம்பியன்ஸ் லீக்
BYJU'S இந்தியாவுக்கு சவாலளிக்குமா இலங்கை?
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடர்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது
சென்னை மாநகராட்சிக்கான வாக்குச்சாவடியில் சிலர் கள்ள வாக்குப்போட முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் (61), தன் கட்சியினருடன் அங்கு சென்றார். அங்கிருந்த நரேஷ், 45 என்பவரை பிடித்து விசாரித்தார். இவர், தி.மு.க., தொண்டர் என கூறப்படுகிறது.
மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கிண்ணத் தொடர்: முதல் போட்டியில் வென்ற அல் அஷ்ரக்
புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் புத்தளம் அல் அஷ்ரக் அணி வெற்றி பெற்றுள்ளது.
பிரிந்த பிராந்தியங்களை அங்கிகரித்ததையடுத்து உக்ரேனுக்குள் படைகள் உட்புக உத்தரவிட்ட புட்டின்
கிழக்கு உக்ரேனிலுள்ள பிரிந்த இரண்டு பிராந்தியங்களான டொனெஸ்டெக், லுகன்ஸ்க்க்கு படைகளைத் தரையிறக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்க்க மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் - கான்
இரண்டு அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிடையேயான வேறுபாடுகளைக் களைய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதமொன்றை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவை இலக்கு வைக்கின்றனர்
அமைச்சர் வீரசேகர குற்றச்சாட்டு: போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி
விக்னேஷ் சிவன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அதில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடுகளை விதிக்காது - இருந்தால் நிரூபிக்குமாறு ஹர்ஷ எம்.பி சவால்
உதவி வழங்கும் போது எந்தவொரு நாட்டுக்கும் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடுகளை விதிக்காது என்று தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சர்வதேச நாணய நிதியம் எப்போதாவது அத்தகைய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளை விதித்துள்ளதா என்பதை நிரூபிக்குமாறு தற்போதைய நிர்வாகத்துக்கு சவால் விடுத்தார்.
பதற்றங்களுக்கு மத்தியில் பைடனும் புட்டினும் சந்திக்க இணக்கம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கொள்கையளவில் இணங்கியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது
ஒரு சிறிய இடைவேளை
ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வேன் என்றும் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அம்பாறையில் புதிய கட்சி தொடங்க முனைப்பு
அம்பாறை மாவட்டத்தில் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக நாபீர் பௌண்டேஷன் தவிசாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிர் தெரிவித்தார்.
பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணம்
பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் செல்லக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பமொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி ஸ்தம்பிதம்
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சபுகஸ்கந்த மற்றும் யுகதனவி மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நேற்று (20) ஸ்தம்பித்திருந்ததுடன், தேசிய மின்கட்டமைப்புக்கு 370 மெகாவோட் மின்சார இழப்பு ஏற்பட்டது.
உடல் ஒன்று; வாக்குகள் இரண்டு
பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் 117 தொகுதிகளுக்கான தேர்தல் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர், வாக்களிப்பு நிலையத்துக்கு வந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றுள்ளது.
26 வாக்களிப்பு நிலையங்களில் மறுதேர்தல் அவசியம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளூராட்சித் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷவேந்திர சில்வாவை சந்தித்தார்
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல்
நெல்லியடியிலும் கையெழுத்து வேட்டை
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்துப் பெறும் நடவடிக்கை, யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் நேற்று (18) நடைபெற்றது.
சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் பூஜித், ஹேமசிறி முற்றாக விடுவிப்பு
21/4 தாக்குதல்கள் வழக்கு
எரிபொருட்களின் மீதான வரியைக் குறைக்கவும்
பசிலுக்கு கம்பன்பில கடிதம்
இரண்டு கட்டங்களாக மின்வெட்டு
செவ்வாய் அறிவிப்பு; வெள்ளி திரும்பியது
கொரோனா தொற்றிய சிறுமியை வைத்து விபசாரம்: 61 பேர் கைது
கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமியை, மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஆறு மாதங்களாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழப்பு
பிரேஸிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகளின் தேவைக்கேற்ப தடுப்பூசி செலுத்தப்படும்
வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களுக்கு அவர்கள் செல்லும் நாடுகளின் தடுப்பூசி தேவைகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அளவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
திருமண விழாவில் கிணற்றில் விழுந்தவர்களில் 13 பேர் உயிரிழப்பு
பிரதமர் மோடி இரங்கல்
அரச இணையதளத்தில் சைபர் தாக்குதல்
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் உட்பட அந்நாட்டின் முக்கிய இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.