CATEGORIES
Kategorier
கிழக்கு பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம்
கிழக்கு மாகாண பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், திருகோணமலை - உவர்மலை விவேகானந்த கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (26) நடைபெறவுள்ளது.
மீண்டும் விஜய்-சிம்பு மோதல்?
கடந்த வருடம் பொங்கல் தினத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்' மற்றும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருந்தன.
நெற் செய்கை யானையால் துவம்சம்
வவுனியா, ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த காணிக்குள் புகுந்த யானை அங்கிருந்த நெற் செய்கையை மிதித்து துவம்சம் செய்துள்ளது.
நீல மாணிக்கம்
சீன பெய்ஜிங்கில் உள்ள தூதரகத்தால் கடந்த 17ஆம் திகதியன்று நடத்தப்பட்ட கவர்ச்சியான நிகழ்வில் இலங்கையின் இரத்தினக் கற்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அடுத்த ஜனாதிபதி யார்? தமிழகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), நிறுத்தும் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக உள்ளார்.
ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நேற்று (24) தெரிவித்தார்.
வைரஸ் காய்ச்சல் பரவுகிறது
டெங்கு மற்றும் கொரோனா தொற்றைப் போன்ற வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக ஔடத ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
முன்னணி மாறுபாடாக மாறுகிறது ஓமிக்ரான்
நாட்டின் முன்னணி வைரஸ் மாறுபாடுகளில் ஒன்றாக ஒமிக்ரான் மாறி வருவதாகவும் நோய்த்தொற்றுக்கான காரணத்தைக் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான விசேட வேலைத்திட்டம்
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் எதிர்கொள்ளும் கடல் சார் அனர்த்த தவிர்ப்பு முன் ஆயத்தம் தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
நாளை முதல் மீண்டும் மின்வெட்டு
இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்படும்
75 பேருக்கு ஒமிக்ரோன்
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எழுத்தாணை மனுத்தாக்கல்
முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ராஜகிரிய விபத்து விவகாரம்: சம்பிக்கவுக்கு எதிரான வழக்கில் மேலதிக சாட்சி விசாரணை
ராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை பெப்ரவரி 18 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.
மெல்லவும் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கம்
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும்
இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடைப்பிடிக்காமலே நடந்தது கரைதுறைப்பற்று பிரதேச் சபை
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 44 ஆவது சபை அமர்வு நேற்று (21) நடைபெற்றது.
தங்கம் வென்றவருக்கு பிரதமரால் வீடு அன்பளிப்பு
டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா தோற்றது.
புனரமைக்கப்பட்ட 'சிறிமதீபாய' பிரதமர் அலுவலகம் திறப்பு
கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள “சிறிமதீபாய” பிரதமர் அலுவலகம் புனரமைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.
கண்பார்வை பிரச்சினைகள் இங்கு அதிகமாக உள்ளது கண் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டு
ஆசிய நாடுகளில் கண் பார்வை தொடர்பான பிரச்சினை அதிகமாக இலங்கையில் காணப்படுவதாக கண்வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எக்ஸ்ரே மூலம் கொரோனா பரிசோதனை
ஒமிக்ரோன் எனப்படும் உருமாற்றம் அடைந்த கொரோனாத் தொற்றுப் பரவலானது உலகம் முழுவதும் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது.
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கில் காணிகள் ஆக்கிரமிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் பெருமளவான காணிகள் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாராளுமன்றத்தில் ஐவருக்கு தொற்று உறுதி
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நேற்று முன்தினம் (18) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்றத்தில் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் நான்கு அரச நியமனங்கள்
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு செயலாளர்களும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு தலைவரும் நேற்றையதினம் (19) நியமிக்கப்பட்டனர்.
இலங்கை மின்சார சபைக்கு 8 நாள்களுக்கு தேவையான டீசல் வழங்க தீர்மானம்
எதிர்வரும் 8 நாள்களுக்கு மின் உற்பத்திக்கு தேவையான 10,000 மெட்றிக் தொன் டீசலை நேற்று இலங்கை மின்சார சபைக்கு வழங்க லோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில, இலங்கைக்கு இரண்டு கப்பல்களில் கொண்டு வரப்பட்ட 35,000 மெற்றிக் தொன் எரிபொருள் இறக்கப்பட்டது என்றார்.
இலங்கை செல்வோருக்கான கனடாவின் பயண ஆலோசனைக்கு வெளிநாட்டு அமைச்சு ஆட்சேபனை
தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் சில விடயங்களை வெளிநாட்டு அமைச்சு திருத்தி வெளியிட்டுள்ளது.
யாழில் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த தினம்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி. இராமசந்திரனின் (MGR) 105ஆவது பிறந்த தினம், யாழ். எம்.ஜி.ஆரின் சொந்த நிதியில் யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னால் நேற்று முன்தினம் (17) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தல்
கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான பைசர் செலுத்தும் நடவடிக்கையின் கீழ், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு நேற்று (18) செலுத்தப்பட்டுள்ளதாக மட்டு. வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த.மிதுனன் தெரிவித்தார்.
கொரோனா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 39 சதவீதமாக அதிகரிப்பு
கொரோனா காலத்தில் இந்தியாவில் கோடீஸ்வர்களின் எண்ணிக்கை 39 சதவீதமாக உயர்ந்து 142ஆக அதிகரித்துள்ளது.
குடியரசு தின விழா: புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு
இந்தியா முழுவதும் எதிர்வரும் 26ஆம் திகதி குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது.