CATEGORIES
Kategorier
படகு கவிழ்ந்தது; உயிர்தப்பி கரை சேர்ந்த மீனவர்கள்
காத்தான்குடி கடலில் நேற்று (30) காலை மீன்பிடிக்கச் சென்ற சிறிய மீன்பிடிப் படகு, கடலில் மூழ்கிய போதும் அதில் சென்ற இரு மீனவர்களும் உயிர் தப்பி கரையை அடைந்துள்ளனர்.
முதலாவது டெஸ்டில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்தியா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலும் தொழிற்சங்க நடவடிக்கை
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை, நேற்று (30), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ரஷ்யாவில் கற்க விரும்புவோருக்கு புலமைப்பரிசில்கள்
பொதுநலவாய நாடுகளின் பொதுநலவாய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு முகவரமைப்பின் தலைவர் எவ்ஜெனி ப்ரிமகோவை, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டொலர் கையிருப்பு 3.1 பில்லியன் அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியிலுள்ள வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மூதூரில் டெங்கு அதிகரிப்பு
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி உரிமைக்கு கடும் போட்டி
பருத்தித்துறை மீன்பிடி துறைமுக அபிவிருத்திக்கான உரிமையை பெறுவதில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அமேசான்' நிறுவனத்துக்கு தடை?
விதிகளை மீறிச் செயல்படுவதால் 'அமேசான்', 'பிளிப்கார்ட்' உள்ளிட்ட மின்னணு வர்த்தக நிறுவனங்கள், இந்தியாவில் செயற்பட வழங்கப்பட்டுள்ள அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான 'எஸ். ஜே.எம். எனப்படும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
படுக்கை அறைக்குள் வேற்றுக் கிரகவாசி
நபர் ஒருவர் தனது வீட்டின் படுக்கையறையில் வேற்றுக்கிரக வாசிகளைப் பார்த்ததாகப் பொலிஸாரிடம் புகார் அளித்த சம்பவம், அயர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராணி 2 ஆம் எலிசபெத்துக்கு கொலை மிரட்டல் சீக்கியரால் பரபரப்பு
பிரிதானிய மாகாராணி இரண்டாம் எலிசபெத்தை, கொல்லப் போவதாக, சீக்கியர் ஒருவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள 'வீடியோ வொன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜே.வி.பியுடன் சுதந்திரக் கட்சி கூட்டணி; தயாசிறியின் தனிப்பட்ட கருத்து
மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்து என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னல்களுக்கு உள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு
நீதி அமைச்சின் இழப்பீடுகளுக்குள்ளான அலுவலகத்தால், இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அண்மையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் தலைமையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கெதிரான ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
அதிர்ச்சியில் கங்குலியின் இரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்திய கிரிக்கெட்ட சபையின் (பி.சி.சி.ஐ) தலைவருமான சௌரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதி
புத்தளத்தில் சமையல் எரிவாயுக்கு தொடர்ந்தும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைப்பு
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்துள்ளார்.
"மூன்று முறை கடித்தது"
பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் மஹாராஷ்டிராவின் மும்பையில், ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அங்கு அவரை ஒரு பாம்பு கடித்தது.
சன்னி லியோனுக்கு நாள்கள் கெடு
சன்னி லியோன் நடனத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் வெளியிட்டுள்ள ''மதுபன் மே ராதிகா" எனும் பாடல் காணொளியை மூன்று நாள்களுக்குள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் கெடு விதித்துள்ளார்.
‘ஆதிபராசக்தி அம்மா' நிகழ்ச்சிக்குத் தடை அன்னபூரணியை தேடி வேட்டை
ஆதிபராசக்தியின் அவதாரம் தான் கூறிக் கொள்ளும் அன்னபூரணி, ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்குத் தடை விதித்துள்ள பொலிஸார், தலைமறைவாகியிருக்கும் அன்னபூரணியைத் தேடி, வலை விரித்துள்ளனர்.
முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்
கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்குச் சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் கலை வரலாற்றில் புலிகளின் காலம் பொற்காலம்
தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒ.நா.ச. போட்டிக் குழாமில் அஷ்வின்?
தென்னாபிரிக்காவுக்கெதிரான இந்தியாவின் ஒருநாள் சர்வதேசப் ( ஒ.நா.ச.) போட்டிக் குழாமுக்கு சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் அழைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறந்த தென் ஆபிரிக்கர்' விருதைப் பெற்ற இந்தியர்
இந்திய வம்வசாவளியைச் சேர்ந்த இம்தியாஸ் சூலிமானுக்கு இவ் ஆண்டுக்கான சிறந்த தென் ஆபிரிக்கர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
கவனிப்பாரற்ற நிலையில் காடு மண்டிய சிறுவர் பூங்கா
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபைக்குட்பட்ட சிறுவர் பூங்கா கவனிப்பாரற்ற நிலையால் அடர்த்தியான பற்றைக் காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன.
சீன உர விவகாரம் தடை உத்தரவு மீண்டும் நீடிப்பு
தடை உத்தரவு, 2022 ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை நீடிப்பு
பசிலுக்கு எதிராக விஜயதாஸ் வழக்கு
பசில் ராஜபக்ஷவை, நிதி அமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக இருப்பது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்தார்.
நாட்டில் பலருக்கும் ஒமிக்ரான் இருக்கலாம்
தற்போது நாட்டில் இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் தொற்றாளர்களை பார்க்கும்போது, நாட்டில் பலருக்கும் ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என்பது தெளிவாகத் தெரிவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மக்களுக்கு சிரமம்
ஏற்றுக்கொண்டார் அமைச்சர் தினேஸ்
மட்டக்களப்பில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு
டெங்கு தாக்கம் உள்ள பகுதிகளில் புகை விசுறும் செயற்பாடுகள்
சென்னை விமான நிலையம்: தங்கக் கடத்தல் பறிமுதலில் முதலிடம்
நடப்பு நிதியாண்டில் கடத்தல் தங்கம் பறிமுதலில் சென்னை விமான நிலையம் முதலிடம்!: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.