CATEGORIES
Kategorier
அ.தி.மு.க முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் சினிமா பாணியில் சோதனை நெடுஞ்சாலை ஒப்பந்த ஆவணங்கள் பல சிக்கின
அ.தி.மு.கவுடன் நேரடியாக மோத முடியாமல் இலஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்துகிறது தி.மு.க அரசாங்கம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிட்ரோவுக்கு வந்த எரிவாயு திருப்பி அனுப்பப்படுகிறது
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் நாட்டுக்கு கப்பல் மூலம் அண்மையில் கொண்டு வரப்பட்ட எரிவாயு தொகையை திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் கடலரிப்பு; கடற்றொழில் பாதிப்பு மீனவர்கள் நிர்க்கதி
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களான சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு காரணமாக, இயற்கை மற்றும் கடற்றொழில் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மகாத்மாவின் பெயரில் இலாபம் அடைந்தவர்கள் கனவை நனவாக்கவில்லை உத்தரபிரதேச முதலமைச்சர் விமர்சனம்
மகாத்மா காந்தியின் பெயரை வைத்து அரசியல் இலாபம் கண்டவர்கள், அவரது கனவை நனவாக்கவில்லை என காசி விஸ்வநாதர் கோவில் திறப்பு விழாவில் பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.
கார் ஓட்டுநராகப் பணியாற்றிய ரஷ்ய ஜனாதிபதி
உலகின் மிகவும் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கார் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்.பி.எல் வொரியர்ஸை வென்ற ஸ்டார்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்டி வொரியர்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் வென்றது.
உதயநிதியை துணை முதலமைச்சராக்க காங்கிரஸில் குரல்
உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி - பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்
பல குழுக்கள் தானாகவே செயலிழந்துவிடும்
நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சிக்கையில் பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்
திரிணமுல் காங்கிரஸின் கணக்கு நோபல் பரிசுக்கு உகந்தது
ப.சிதம்பரம் கிண்டல்
சிங்கப்பூருக்கு ஜனாதிபதி பயணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
ஒரே நாளில் 10 முறை தடுப்பூசி செலுத்திய நபர்
நபர் ஒருவர் ஒரே நாளில் 10 முறை கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட சம்பவம் நியூசிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்.பி.எல்: கிளாடியேட்டர்ஸை வீழ்த்திய ஸ்டார்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸ் உடனான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் வென்றது.
அகதிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து
54 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவை சூறையாடிய சூறாவளி
70 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஜூலியன் அசாஞ்சேவை நாடுகடத்தலாம்
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தடுப்பூசி செலுத்த மாட்டோம்
வியன்னாவில் போராட்டம்
புத்தளம் கால்பந்தாட்ட சங்கத்தின் விஷேட கூட்டம்
புத்தளம் கால்பந்தாட்ட சங்கத்தின் செயற்குழு மற்றும் கவுன்சில் உறுப்பினர்களின் விசேட கூட்டம், நகர சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (11) நடைபெற்றது.
சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட பார்சிலோனா
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வெளியேற்றப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பிரதமரானார் ஒலாப் ஸ்கோல்ஸ்
ஜேர்மனியின் பிரதமராக 16 ஆண்டுகளாகப் பதவி வகித்த ஏஞ்சலா மெர்கல் நேற்று முன் தினம்(08) ஓய்வு பெற்றார்.
கோலியை பிரதியிட்ட றோஹித்
இந்தியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக றோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, டெஸ்ட் போட்டிகளுக்கான உப அணித்தலைவராகவும் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்.பி.எல்: ஜையன்ட்ஸை வென்ற கிங்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற தம்புள்ள ஜையன்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
57 நாடுகளில் ஒமிக்ரோன்
அண்மையில் தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் (omicron) வகை கொரோனாத்தொற்றானது மிகவும் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் சிகரெட்டுக்கு தடை
2027 ஆம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுமென நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஷஸ் முதல் நாளில் 147 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சுருண்டது
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் நேற்றைய முதல் நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களையே இங்கிலாந்து பெற்றது.
எரிவாயு இறக்குமதி விவகாரம்: ரிட் மனு தாக்கல்
குற்றவியல் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை
ஓய்வு பெற்றார் ஏஞ்சலா மெர்கல்
ஜேர்மனியின் பிரதமராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மெர்கல் நேற்றைய (09) தினம் ஓய்வு பெற்றார்.
பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
வேலை நேரம் குறைப்பு
அடுத்த ஆண்டு முதல் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சூகியின் தண்டனை காலம் குறைப்பு
சிறைச்சாலைக்கு அனுப்பப்படமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது