CATEGORIES
Kategorier
வீட்டில் மணம் முடித்த மலாலா
நோபல் சமாதானப் பரிசை வென்ற மலாலா யூசுஃப்சாய், தான் திருமணம் செய்துகொண்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் நேற்று முன்தினம் (09) தெரிவித்துள்ளார்.
இந்தியா எதிர் நியூசிலாந்து: அணித்தலைவராக ரோஹித்
பாண்டியா இல்லை
மூன்றாவது நாளாக முதலமைச்சர் ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார்.
புனித நூல் திருட்டு வழக்கு; குர்மீத் ராமிடம் விசாரணை
சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்தம்' திருடப்பட்ட வழக்கு தொடர்பாக, 'தேரா சச்சா சௌதா' என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிடம் பொலிஸார் நேற்றுமுன்தினம் விசாரணை செய்தனர்.
முக்கிய துறைமுகங்களை சீனா முடக்கலாம்
தாய்வானின் முக்கிய துறைமுகங்கள், விமானநிலையங்களை முடக்கக்கூடிய வல்லமையை சீனாவின் ஆயுதப் படைகள் கொண்டிருப்பதாக தாய்வானின் பாதுகாப்பமைச்சு நேற்றுத் தெரிவித்துள்ளது.
தலிபான்களுடன் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்
பாகிஸ்தானும், உள்ளூர் தலிபான் ஆயுததாரிகளும் ஒரு மாத யுத்த நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளனர் என பாகிஸ்தானின் தகவலமைச்சர் பவாட் சௌத்ரி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்: நமீபியாவை வென்ற இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நமீபியாவுடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் இந்தியா வென்றது.
கனமழை, வெள்ளம்: தமிழகத்தை புரட்டுகிறது
47 கால்நடைகள் உயிரிழப்பு
களமிறங்கும் கமல்
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை 'லைகா' நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது, நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் 68,000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம்
நாட்டில் 68,000 வீதிகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
1,000 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது
புதுவையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. புதுவையையொட்டிய தமிழக பகுதியிலும் தொடர் மழை பெய்வதால் வீடுர், சாத்தனூர் அணைகள் நிரம்பியுள்ளன.
கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு குறைவாகவே இருக்கும்
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும், என, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டொக்டர் ஜெயலால் தெரிவித்தார்.
ஜனாதிபதியோ பிரதமரோ எம்மை அழைக்கவே இல்லை
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில், ஒரு தடவையேனும் ஜனாதிபதியோ பிரதமரோ தம்மை அழைத்துக் கலந்துரையாடியதில்லை என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டினார்.
பிரதமரின் வசிப்பிடம் மீதான ட்ரோன் தாக்குதல்: பிரதமர் பாதுகாப்பாக உள்ளார் - இராணுவம்
ஈராக் தலைநகர் பக்தாத்தில் நேற்று (07) பிரதமர் முஸ்தஃபா அல்கட்ஹிமி மீதான கொலை முயற்சி ஒன்றில், அவர் காயமில்லாமல் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுனைட்டெட்டை வென்ற சிற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக்
சென்னையில் கனமழை: தமிழக முதலமைச்சர் நேரில் ஆய்வு
சென்னையில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (07) நேரில் ஆய்வு செய்தார்.
நிறுவனங்களுக்கான தடுப்பூசி கட்டாயம்: பைடனின் உத்தரவை முடக்கிய நீதிமன்றம்
வர்த்தகங்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டங்களை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
அரையிறுதியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இந்தியா வென்றது
இராணுவ வீரர்கள் பாரத மாதாவின் அணிகலன்கள்
இந்திய பிரதமர் புகழாரம்
தடுப்பூசியில் சமத்துவம் தேவை
"கொரோனாத் தடுப்பூசியில் சமத்துவம் தேவை” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரர்ஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து வெளியேறிய யாகூ
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான யாகூ (Yahoo ) சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இந்தியாவின் பயிற்சியாளராக ட்ராவிட்
இந்தியாவின் பயிற்சியாளராக வலது கை மட்டையாளர் ராகுல் டிராவிட்
பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பும் மெஸ்ஸி
தொழில்நுட்பப் பணிப்பாளராகப் பணி
திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை
இந்தியாவில் மூன்று லோக்சபா மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதிக்கும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒன்றரை வருடத்திற்குப்பின் திறக்கப்பட்ட சர்வதேச எல்லைகள்
அவுஸ்திரேலியாவில் சுமார் 600 நாள்களுக்குப் பின்னர் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டு மக்கள் உட்சாகமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இங்கிலாந்துடனான குழு ஒன்று சுப்பர் 12 போட்டியில் இலங்கை தோற்றது.
உலகக் கிண்ணம்: இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இந்தியாவுடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து வென்றது.
வீடு திரும்பினார் அண்ணாத்த
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் திகதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.