CATEGORIES
Kategorier
புதிதாக 17 இராஜதந்திரிகள்
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்கள், ஆறு உயர்ஸ்தானிகர்களும் தங்களுடைய நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர்.
மீனவர் பிரச்சினைகளை தீர்க்க விரைவில் பேச்சு
இலங்கை மீனவர்களுக்கிடையே நிலவும் பிரச்சினை
கொரோனாவுக்கு முடிவுகட்டும் ஆண்டாக அமைய வேண்டும்
பிறக்கவிருக்கும் 2022ஆம் ஆண்டு, கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரும் ஆண்டாக இருக்க வேண்டுமென, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
வள்ளிபுனம் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
இலங்கை கடற்படையின் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள பங்களிப்புடன் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் கிராமத்தில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், நேற்று (22) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருள் கடத்தல்; ஒருவர் கைது
காத்தான்குடி பொலிஸ்
பால்மாவுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு
வங்கிகள் மூலம் கடன் கடிதங்களை திறக்க முடியாததன் காரணமாக, தற்போது நாட்டில் பால்மா தட்டுப்பாடு நிலவுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும், திங்கட்கிழமை (20) நள்ளிரவு முதல் எரிபொருட்களுக்கான விலைகளை உயர்த்தியுள்ளன.
தப்பியோடிய கடன்காரர்களிடம் பணம் மீட்பு
பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கை
பேக்கரி உற்பத்திகளுக்கு விலைக் கட்டுப்பாடு நீக்கம்
பாண் மற்றும் ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களும் நேற்று (21) நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம், நேற்று (21) தெரிவித்தது.
எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்கவும்
நிதியமைச்சருக்கு அஜிட் நிவாட் கடிதம்
43 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், நேற்று முன்தினம் (19) உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் எரிபொருளை பொருளுக்கு கூப்பன் முறை
அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் வாசு ஆலோசனை
நயன்தாராவின் அதிரடி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்தத் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தம்
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21) காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.
வெல்ல முடியாத சூழ்நிலை வரும்
ஏனையோரின் ஒத்துழைப்பின்றி
ஜனவரியில் மீண்டும் மூடப்படுகிறது
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்
ஐந்து மாவட்டங்களில் அரச வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்
இருவகையான காய்ச்சல் பரவலாம்
நாட்டில் கொரோனா வைரஸ்க்கு மத்தியில் டெங்குக் காய்ச்சலும், மற்றொரு புதியக் காய்ச்சலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன எச்சரித்துள்ளார்.
'பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவும்'
20 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
இனி பெண்ணுக்கும் திருமண வயது 21
ஆணுக்கு திருமண வயது 21 என்ற வரம்பு இருப்பது போல், பெண்ணுக்கும் திருமண வயது வரம்பு 21 ஆகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. பெண்ணுக்கு இனி 18 வயதில் திருமணம் செய்ய இயலாது.
சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்கிறேன்
மக்களுக்கு வளமான எதிர்காலத்தைப் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்பதாக, கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
ஒமிக்ரான் தொற்று 5 ஆக அதிகரிப்பு
ஒமிக்ரான் மாறுபாட்டுடன் மேலும் நால்வர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர, நேற்று(16) தெரிவித்தார்.
ஒமிக்ரானுக்கு தனித் தடுப்பூசி தேவையில்லை
ஒமிக்ரான் தொற்றுக்கென தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி, தெரிவித்துள்ளார்.
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவத் தளபதி நரவனே
முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், டிசெம்பர் எட்டாம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்றுள்ளார்.
பதிலளிக்க பயந்தே மூடினர்
கிரியெல்ல குற்றச்சாட்டு: அட்டைகளின் தளம் ஒன்றுதான் என்கிறார்
கைத்துப்பாக்கி, மகசின்கள் மீட்பு; காரைதீவு வீட்டில் தீவிர சோதனை முன்னெடுப்பு
விடுதலைப் புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்டவர் கைது
ஹெய்தியில் கோர விபத்து 60 பேர் உயிரிழப்பு
ஹெய்தியில் பெட்ரோல் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 60 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்த பதுளை தயார்
மாகாண சபைத் தேர்தல்களை 2022இல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு, தயார் நிலையில் இருக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், தம்மிடம் கேட்டுள்ளாரென்று, பதுளை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இன்று இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ஆரம்பிக்கிறது: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?
அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பகலிரவுப் போட்டியாக இலங்கை நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட்டில் ஆரம்பிக்கிறது.