CATEGORIES
Kategorier
ஒமிக்ரோன் அலை பரவினாலும் மூடத் தேவையில்லை
ஒமிக்ரோன் அலை பரவினாலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை மூட வேண்டிய அவசியமில்லை என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.
இராகலை பொதுச் சுகாதார பிரிவில் சுற்றுகிறது கொரோனா
நுவரெலியா, இராகலை பொதுச் சுகாதார பிரிவுக்கு உட்பட்ட லிடேஸ்டேல்,சென் லெணாட்ஸ், இராகலை, டெல்மார் தோட்டங்களில் ஆறு பேருக்கு நேற்றுமுன்தினம் (31) மாலை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வரும் ‘Long weekend' இல் எச்சரிக்கை
வரவிருக்கும் வார இறுதி நீண்ட விடுமுறையில் பொதுமக்கள் நெரிசலான பகுதிகளுக்குச் செல்லும் போது, தொடர்ந்து கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை, எதிர்பார்க்காத வகையில் அதிகரித்துள்ளன என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கினர்
நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக களமிறங்குகின்றனர்
உபமெயாங்கை கைச்சாத்திட்ட பார்சிலோனா
பார்சிலோனாவுடன் முன்களவீரரான பியர்எமெரிக் உபமெயாங்க் இணைந்துள்ளார்.
முட்டை வீச்சுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை பக்கச் சார்பற்ற விசாரணை கோருகிறார் பிரசன்ன
கம்பஹா, கலகெடிஹேனவில் மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் முட்டை வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்குத் தொடர்பு இருப்பதாக வெளியாகும் செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார்.
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது
அதிகரித்துள்ள உரத்தின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் சானக்க வக்கும்புர, கொரோனா வைரஸ் பரவலால், உலக சந்தையில் உரத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புற்றுநோய் வலியை மறக்கடிக்கச் செய்த இசைஞானி
சென்னையில் வசித்து வரும் சீதாலஷ்மி என்பவருக்கு கடந்த ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தளபதி 66 நாயகி?
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 66' திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சாதனை ரீதியாக 21ஆவது கிரான்ட் ஸ்லாமை வென்ற நடால்
சாதனை ரீதியாக 21ஆவது கிரான்ட் ஸ்லாமை உலகின் ஐந்தாம் நிலை வீரரான ரஃபேல் நடால் கைப்பற்றியுள்ளார்.
நான்காவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து
நான்காவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது.
தொழிற்சங்கங்களை முடக்க சர்வாதிகார அரசாங்கம் முயற்சி
தொழிற்சங்கங்களை முடக்க, இந்தச் சர்வாதிகார அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, இதற்கமைய தொழிற்சங்கங்களை நசுக்கவும் வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது என்று தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிப்பு
தடுப்பூசியை விரைந்து செலுத்துமாறு வலியுத்தல்
ஒலிம்பிக்கை சீர்குலைக்க அமெரிக்கா திட்டம்?
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவில் தொடங்க உள்ளது.
இந்தியாவில் 75% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
நாட்டில் 75 % பேருக்கு முழுமையான தடுப்பூசி செலுத்த ப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் ஆஸாத் சாலியை சந்தித்தனர்
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆஸாத் சாலிக்கும், அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொரோனா அதிகரித்து வருகிறது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்.
திணிப்பை எதிர்க்கிறோம்
தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல. ஹிந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பயணத்தை தடுக்க முடியாது
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக, எனது பயணத்தை தடுக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு
பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன எனத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா, நாட்டில் அதிகளவான பிள்ளைகள் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றார்.
குப்பைகளை உட்கொண்டு இறக்கும் யானைகளின் தொகை அதிகரிப்பு
அம்பாறை, தீகவாபி, பள்ளக்காடு கிராமத்திலுள்ள குப்பை மேட்டிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் இறந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை என்றால் அனுமதிக்கத் தேவையில்லை
நோய் அறிகுறிகளற்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கும் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, வீட்டில் வைத்தே தொற்றுக்குள்ளான குழந்தைக்கு சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வு: கிளிநொச்சியில் 12 பேர் கைது
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் பெட்டிகளால் பிரயோசனமில்லை
இந்தியாவிலிருந்து கடன் உதவித் திட்டத்தின் கீழ் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 160 ரயில் பெட்டிகளால் ரயில்வே திணைக்களத்துக்கு எந்தவிதமான பிரயோசனங்களும் இல்லை என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளர் ஏ.எஸ். விதானகே தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை
நகரசபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி கடைகளுக்கு நிர்ணய விலைப்பட்டியல் ஸ்டிக்கர் நகரசபை அதிகாரிகளால் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று (26) முன்னெடுக்கப்பட்டன.
வலி. மேற்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று (25) ஆரம்பமானது.
சட்டவிரோத மணல் அகழ்வு; ஒரு வருடத்தில் 610 வழக்குகள்
ஒரு கோடிக்கு மேல் அபராதம் அறவீடு
கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
கைப்பற்றப்பட்ட 300 கிலோ கிராம் ஹெரோய்ன்
கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல்
வாகனங்களுக்கும் தீ வைப்பு