CATEGORIES
Kategorier
ஒரு முடை நெல் 5,700 ரூபாவாகும்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பகுதிகளில், உல்லைக்குளம், பம்மன்குளம் மற்றும் அதனையண்டிய.
“வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாது”
பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
யுவதி மீது, தாக்குதல்: இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர், சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழரசு கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டார்.
"நாட்டில் செயற்படுவது பொருளாதார பயங்கரவாதம்"
இராணுவ வீரர்கள் எமது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றினார்கள், ஆனால், இன்று எமது நாடு பொருளாதார பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக-"இணைந்து செயற்படுவேன்"
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரன் சூளுரை
வடக்கிலிருந்து முதன்முறையாக பூர்திய செய்த கமலன்
உலக பூப்பந்தாட்ட பேரவையின் இரண்டாம் மட்ட பயிற்சிநெறியை
வெளியேறிய சிட்டிபாஸ்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்:
லெய்ப்ஸிக்கை வென்ற லெவர்குசன்
ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடர்:
“ராமர் கோயிலில் தாக்குதல் நடத்துவோம்"
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக எச்சரிக்கை
12 வருடம் தண்டனை
படம் பார்த்த சிறுவர்களுக்கு
ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
கொமர்ஷல் வங்கி ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்துடன்
விசேட நடமாடும் சேவை
மட்டக்களப்பு-வெல்லாவெளி பிரதேச செயலக பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுக்கு தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான விசேட நடமாடும் சேவை திருப்பழுகாமம் கலாசார நிலையத்தில் வெள்ளிக்கிழமை (19) பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
“புனிதர்களாக அறிவிக்கப்படுவர்"
21/4 தாக்குதலில் உயிரிழந்தவர்கள்
“நாட்டில் செயற்படுவது-பொருளாதார பயங்கரவாதம்"
இராணுவ வீரர்கள் எமது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றினார்கள், ஆனால், இன்று எமது நாடு பொருளாதார பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளது.
“வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாது”
பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
ஒரு மூடை நெல் 5,700 ரூபாவாகும்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பகுதிகளில், உல்லைக்குளம், பம்மன்குளம் மற்றும் அதனையண்டிய.
யுவதி மீது, தாக்குதல்: இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர், சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழரசு கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக-“இணைந்து செயற்படுவேன்”
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரன் சூளுரை
"முதலீடு செய்ய இந்தியா தயார்"
இலங்கையின் எரிசக்தித்துறை அபிவிருத்திக்கு
அயோத்தியில் ஏற்றப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து
'ராம்' என பெயரிடப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை
உத்தரப் பிரதேசம் மாநிலம், வரும் ஜனவரி 22 ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுக்கு முன்னதாக, கோரக்பூர் உயிரியல் பூங்காவில் 'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று பூங்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட்
ஈரான் தூதர் வெளியேற்றம்
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தானை வெள்ளையடித்த இந்தியா
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தானை இந்தியா வெள்ளையடித்தது.
இறப்பு விகிதம் அதிகரிப்பு
சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மூன்றாவது கண்ணின் ஊடாக தண்டம்
கொழும்பு நகர எல்லைக்குள் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா அமைப்புகளின் ஊடாக சாரதிகளுக்கு தண்டப்பணம் வழங்கும் முறை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
12 போலிகள் சிக்கின; சாரதியும் கைதானார்
மஸ்கெலிய நல்லத் தண்ணிநகரில் 11,500 ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வாடகை வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.