CATEGORIES
Kategorier
“உட்கட்சி முரண்பாடுகள் வரும்”
கூட்டத்தை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. இது ஒரு சட்ட ரீதியான விடயமாகும் அந்த அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அவர் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன்.
14 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார்.
நான்கு கால்களால் நின்ற திருமணம்
உத்தரப்பிரதேசம்
மோட்டார் சைக்கிள் விபத்து: தாய் காயம்; குழந்தை தப்பியது
மன்னார்-நானாட்டான் பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஞ்சள் குடையால் மாட்டிய பிக்கு: 3 யுவதிகள் மாயம்
விகாரையொன்றின் தலைமை பிக்கு ஒருவர், காவியுடையை களைந்து, சிவில் உடையணிந்து அழகான இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றுள்ள சம்பவமொன்று தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நினைவுப்படிகத்தை இழத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு - ஹென்றி
மகேந்திரனுக்கு தண்டம் விதிப்பு
“என்ன வெட்டி முறித்தீர்கள்”
ராஜபக்ஷர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை ஆகவே, ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம்.
தயாவின் இணைவை சாடுகிறார் பொன்சேகா
முன்னாள் இராணுவத் தளபதி (ஓய்வுபெற்ற) ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டமைக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி தெரிவித்தார்.
"ஒழுக்கமான குழுவாக மாற்றவே கண்ணீர் புகை தாக்குதல்"
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விளக்கம்
பேருவளை வங்கி விவகாரம் - யன்னலை உடைத்தவர் இருட்டறையில் சிக்கினார்
பேருவளை காலி வீதியில் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு முன்பாக இருக்கும் பிரதேச அபிவிருத்தி வங்கியின் யன்னலை உடைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 3.45 மணியளவில் உள்நுழைந்தவர், அன்றையதினம் அதிகாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைக்கு விரயமாக்கும் - "செலவுகளை நாட்டின் கல்விக்கு ஒதுக்குங்கள்"
பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது.
"இலங்கையுடனான உறவை அவதானத்துடன் கையாளவும்”
சீனாவின் நுழைவு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையுடனான உறவை இந்திய அரசு அவதானத்துடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி - திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க) பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுத்தியுள்ளார்.
சாந்தனை அழைத்து வர அமைச்சர் டக்ளஸ் உறுதி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக விடுதலையாகிய சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் உயர் நீதிமன்றம் அழைப்பாணை
நல்லாட்சி அரசாங்க காலத்தில் பிரதமர் பதவியை வகித்த தற்போதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அப்பதவியிலிருந்து விலக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, செவ்வாய்க்கிழமை (30) விசாரணைக்கு எடுத்துக்கொ ள்ளப்பட்டது.
30 நகரங்களில் யாசகர் அவுட்
யாசகம் பெறுவோர் இல்லாத இந்தியாவை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது
இலங்கைக்கெதிரான டெஸ்ட் ஆப்கான் குழாமில் ரஷீ கான் இல்லை
இலங்கைக்கெதிரான ஒற்றை டெஸ்டுக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் ரஷீட் கான் பெயரிடப்படவில்லை.
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஜடேஜா, ராகுல் இல்லை
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து இரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர்.
உலகக் கிண்ணத்தை இலக்கு வைக்கும் சஹர்
தனது தந்தைக்கு மூளைப் பக்கவாதம் ஏற்பட்டமை காரணமாக தென்னாபிரிக்காவுக்கான இந்தியாவின் சுற்றுப்பயணம், ஆப்கானிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளைத் தவறவிட்ட இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரை இலக்கு வைத்துள்ளார்.
‘ஸ்கெவியைப் பிரதியிடும் அறிக்கைகள் உண்மையற்றவை'
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முகாமையாளரான ஸ்கெவியைப் பிரதியிடும் அறிக்கைகள் முழுமையாக உண்மையற்றவையென இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முகாமையாளர் அர்டிடா தெரிவித்துள்ளார்.
தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடர்: நடப்புச் சம்பியன் வெளியேற்றம்
ஐவரி கோஸ்டில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான செனகல் வெளியேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கு
யாழ்ப்பாணத்தின் பொதுவான உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பது தொடர்பில் அமைச்சு கரிசனையாகவே உள்ளது என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும குறித்து அதிரடி அறிவிப்பு
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தைக் கீழ்க்காணும் திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்பப்டுத்துவதறகு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐவர் சுட்டுக்கொலை: இரண்டு பெண்கள் கைது
பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றில் பாலியல் சேஷ்டை: மூவருக்கு பிணை
இரண்டு அழகான பணிப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
உலகில் ஊழல் மிகவும் குறைந்த நாடு டென்மார்க்
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது.
கடத்தவிருந்த ஒரு தொகை ஏலக்காய் பறிமுதல்
இராமநாதபுரம் - பாம்பன், குந்துகால் நாட்டிற்குக் கடத்த கடற்கரையிலிருந்து முயன்ற ஏலக்காய், மண்டபம் மெரைன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மிதவைக்குடை வீரர் காயம்: கட்டடத்தில் இருவர் இறங்கினர்
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், கொழும்பு காலி முகத்திடலில் பெப்ரவரி 4ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல், வாள் கையளிப்பு
ஓய்வுபெறும் பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து, அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் ஆகியவற்றை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில், செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது.
நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் பலி
புத்தளம்-வில்லுவ வைத்து பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு உயிரிழந்துள்ளான்.
இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார்.