CATEGORIES
Kategorier
சோதனை திகதியே சோதனையானது
நமது நாட்டில் இடம்பெறும் சில சம்பவங்களை பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல் பலரும் விழிப்பிதுங்கி இருப்பது மட்டுமன்றி திகைத்தும் போய் நின்கின்றனர்.
சஜித் வெளியே; சரத் உள்ளே
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு, கொள்கைவிளக்க உரையை ஆற்றிக்கொண்டிருந்தபோது,
சி.வியிடம் ரகசியம் சொன்ன ஜனாதிபதி
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அக்கிராசன உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனதுரையை 11.15 மணியளவில் நிறைவு செய்தார்.
வெளுத்து வாங்கிய அப்பா கைது
கட்டிலில் அமரச் செய்து தனது இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டதாக திம்புள்ள- பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலால் நிதியும், காலமும் வீணடிப்பு
பாரதூரமான சட்டங்கள் இயற்றப்படும் விடயத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் முறையற்றவை.எனவே, சபாநாயகருக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுமென சுயாதீன எதிரணி எம்.பி யான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஐவர் தஞ்சம்
நாட்டிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் புதன்கிழமை (07) தஞ்சமடைந்துள்ளதாக, மரைன் பொலஸார் தெரிவித்துள்ளனர்.
528 ஓட்டங்கள் முன்னிலையில் நியூசிலாந்து
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில்
பூரணம் அம்மாளுக்கு புதுமையான மனசு
மதுரை கிழக்கு ஒன்றியம், யாகொடிக்குளம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் அம்மாள்.
மன்னருக்கு புற்றுநோய்
பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
பும்ராவுக்கு ஓய்வு?
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில்
வெள்ளையடித்த அவுஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளை
சாதாரண கைதிகளை போல் வேலை செய்ய உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தினம்
நீலமேகம் பிரசாந்த் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வை, நுவரெலியாஇராகலை நகரில் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
உதவி ஆசிரியர்கள் நியமனம்
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு
“சட்டத்துக்கு முரணான வகையில் கட்டுமானங்கள்”
திருகோணமலை-மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ.சச்சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
"தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை” திறந்து வைக்கப்பட்டது
இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்து வப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட \"தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன், இணைந்ததாக தம்புள்ள
'வேட்பாளர் குறித்து சிலருக்கு கவலை"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை விட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சிலருக்கு அதிக கவலை இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
“ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்”
\"ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்\" என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
"பெருமையுடன் வாழக்கூடிய நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்"
காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
5 நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கெஹெலிய துறந்தார்
சுற்றாடல் அமைச்சு பதவியை
“கட்டணம் இல்லாத மின்சாரம்"
இந்தியப் பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அசாம் மாநிலம் சென்றிருந்தார். சுமார் 11,599 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிந்த திட்டங்களை திறந்து வைத்தார்.
சிலியில் காட்டுத்தீ: 112 பேர் பலி
தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பரவிய பயங்கர காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
வென்ற இலங்கை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்டை
மாஸ் காட்டும் சமந்தா
மாஸ் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவன் பரிதாபமாக மரணம்
மரக்கிளை முறிந்து விழுந்ததில்
பாலம் இடிந்து விழுந்தது
ரணசிங்க பிரேமதாச நிர்மாணித்த
வெற்று சவப்பெட்டியுடன் மயானம் சென்றார் மேர்வின்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட சிலர் பொரளை மயானத்துக்கு சவப்பெட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை சென்றுள்ளனர்.
அணிவகுப்பு மரியாதை, வேட்டுக்கள் இல்லை
கூட்டத்தொடர் ஆரம்ப வைபவத்தில்
மாலத்தீவுக்கு சீனாவின் உளவு கப்பல்; கொழும்பில் நங்கூரமிட்டது
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான INS Karanj, தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, திங்கட்கிழமை (05) நாடு திரும்புவதற்கு ஏற்பாடாகியிருந்து.