CATEGORIES
Kategorier
'அஸ்வெசும'வுக்கு விண்ணப்பிக்கவும்
மார்ச் 15ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
இணுவில் கோர விபத்தில் தந்தை, கைக்குழந்தை பலி
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் ரயிலுடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
"பிரிந்திருந்து நாட்டை கட்டிஎயழுப்ப முடியாது"
அரசியல் ரீதியாகப் பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்பமுடியாது எதிர்க்கட்சிக்காகவோ எனவும் அரசாங்கத்திற்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
19ஆம் திகதி மாநாட்டை நடத்த வீட்டுக்கு தடை
யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்ட நீதிமன்றங்கள் உத்தரவு
பனிக்கூழில் பாயமுடியாது தவித்த தவளை
தவளை என்றால் தாவி, தாவி பாய்ந்து கொண்டிருக்கும் சுபாவம் உடையது.
1,700 ஆண்டுகள் பழைமையான முட்டை
இங்கிலாந்தின் பெர்ரிஃபீல்ட்ஸ் பகுதியில் 1,700 ஆண்டுகள் பழைமையான கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலாமிடத்துக்கு முன்னேறிய நபி
சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில்
சாந்தனுக்கு அனுமதி
ஒரு வாரத்தில் இலங்கை செல்ல
இந்தியா எதிர் இங்கிலாந்து: மூன்றாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ராஜ்கோட்டில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
அட்டலுகம சிறுமி படுகொலை: 'பள்ளிக்குட்டி'க்கு 27 வருட கடூழியச் சிறை
பாலியல் நோக்கில், தன்னுடைய நண்பனின் 9 வயதான சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் அமிழ்த்தி படுகொலைச் செய்தார் என்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரை குற்றவாளியாக இனங்கண்ட பாணந்துறை மேல் நீதிமன்றம், அவருக்கு 27 வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்ததுடன், அந்த சிறுமியின் தாய்க்கு 30 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
பீடி இலைகளுடன் பூச்சி கொல்லி மருந்துகள் மீட்பு
புத்தளம்-சின்னப்பாடு கடற் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை பீடி இலைகள் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் என்பன மீட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது
தோட்ட மக்களை தொழில்முனைவோராக வலுவூட்ட
துறைசார் நிபுணர்களை உருவாக்கக்கூடிய
“கல்வி முறை உருவாக்கப்படும்\"
முகத்துவாரத்தில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு-முகத்துவாரம் (மோதரை) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மோதர வீதியிலுள்ள உணவகத்துக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (13) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அந்த உணவகத்தின் முகாமையாளராக பணியாற்றும் நபர் படுகாயமடைந்தார்.
விமானப் படையினரும் களத்தில் குதித்தனர்
நாடளாவிய ரீதியில் இரண்டாவது நாளாகவும் புதன்கிழமை (14), மேற்கொள்ளப்பட்ட சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.
தோணி கவிழ்ந்ததில் இருவர் பலி
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதியை சேர்ந்த இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (14) சிறியால் ஓடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்திய-இலங்கை கூட்டாண்மை
இலங்கையில் அரச துறையின் திறனை கட்டியெழுப்ப
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பான தெளிவூட்டல்
காத்தான்குடியில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பான தெளிவூட்டல்
நலன்புரி நன்மைகள் பிரிவு திறப்பு
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும் நலன்புரி நன்மைகளைப் பொதுமக்களுக்கு இலகுவாகப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் \"நலன்புரி நன்மைகள் பிரிவு\" இன்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தனிநபர் உரிமைகளை பாதுகாக்க "விரைவில் விதிமுறை"
தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் என தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.
இலங்கைக்கெதிரான தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் முஜீப், ரஷீட இல்லை
இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் முஜீப் உர் ரஹ்மான், ரஷீட் கான் ஆகியோர் இடம்பெறவில்லை.
"ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்"
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது நாட்டின் ஆயுத பலத்தை அதிகரித்து அச்சுறுத்துவதாலும், பதில் நடவடிக்கையாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளை தீவிரப்படுத்துவதாலும் கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
"எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்"
பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால், தேர்தலில் எந்த கட்சிக்கும் இந்த பெரும்பான்மை பலம் கிடைக்காததால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆபரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட்
கர்நாடகாவில் அரச மருத்துவர் தனது வருங்கால மனைவியுடன் ஆபரேஷன் தியேட்டரில் (சத்திர சிகிச்சை பிரிவு) எடுத்த போட்டோ ஷூட்டுக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கி, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மூன்றாவது போட்டி: ஆறுதல் வெற்றி பெறுமா ஆப்கானிஸ்தான்?
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
"நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது"
நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று ஒப்புவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் சம தன்மை கொண்ட அதிகாரம் பேணப்பட வேண்டும் என்ற கருத்தும் தனக்கு ஆளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிணவல் மோகத்தால் நாய் எரித்துக்கொலை
உயர் ரக பெட்டை (பிணவல்) நாயுடன், உறவுக்கொள்வதற்காக வந்துதிரியும் சாதாரண நாயொன்றை எரித்துக்கொன்றார் என சந்தேகிக்கப்படும், 65 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
"ஏல பூமியாக மாற்றிவிட்டார்"
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
"கட்சியின் வங்குரோத்து நாட்டின் வங்குரோத்து"
தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலை நாட்டின் வங்குரோத்து நிலையைக் குறிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்த அங்கிகாரம்
நிகழ்நிலை காப்பு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.