CATEGORIES
Kategorier
2024இன் முதல் 2 மாதங்களில் 83 கொலைகள்; 20 துப்பாக்கி பிரயோகங்கள்
நாட்டில் இந்த ஆண்டு (2024) இதுவரை மொத்தம் 83 கொலைகள் மற்றும் 20 துப்பாக்கி பிரயோகங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய கல்வி மார்ச் 7ஆம் திகதி வெளியீடு
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயது வந்தோர்வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
அமைச்சர் பதவியை இராஜனாமா செய்துவிட்டு போராடுவேன்
எல்லை தாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்தியத் தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காகப் போராடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
"இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”
\"இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மொட்டு எம்.பி இராஜினாமா
அநுராதபுர மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் செவ்வாய்க்கிழமை (27) கையளித்துள்ளார்.
ஆப்பிள் பழ விலையில் இலங்கைக்கு 2ஆம் இடம்
உலகில் ஒரு கிலோ கிராம் ஆப்பிள் பழத்தை அமெரிக்க டொலரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
"அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது நல்ல தருணம்”
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய லா லிகாத் தொடர்: செவிய்யாவை வென்ற றியல் மட்ரிட
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற செவிய்யாவுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு
உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமான அமேசான் மலைக்காடுகளில், விஞ்ஞானிகள் நடத்தி வரும் ஆய்வில் புதுப் புது தகவல்கள் வெளியாகி வருகிறது.
'மன் கி பாத்' நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது
\"மனதின் குரல்\" என்ற தலைப்பில் மாதம்தோறும் வானொலியில் பிரதமர் மோடி பேசும் \"மன் கி பாத்\" நிகழ்ச்சி தேர்தல் காலத்தை முன்னிட்டு மூன்று மாதங்களுக்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி-'ஸ்கூபா டைவிங்'
‘எனது பல வருட ஆசை நிறைவேறியது\" என்று கடலுக்குள் மூழ்கியதாகக் கூறப்படும் துவாரகாவில் வழிபட்டமை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
"அமைதிக்கான சரியான தருணம் இதுதான்"
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கிடையே போர்கள் தோன்றாமல் இருக்க அமெரிக்காவின் தலைமையில் பல உலக நாடுகளை உள்ளடக்கி உருவான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பு.
தொடரைக் கைப்பற்றிய இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
“காணிப்பத்திரம் வழங்க வேண்டும்”
பொத்துவில் மீள்குடியேற்ற கனகர் கிராமத்தில் திங்கட்கிழமை (26) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அட்டகாசம் செய்த பொலிஸார் கைது
வினோத் யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் சென்று அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரை
மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என பாராளுமன்ற மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சியின் நிலைப்பாடு: வியூகத்துடன் நாடு திரும்புகிறார் பசில்
பொதுத்தேர்தலை முன்கூட்டி நடத்துவதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்றும் அதற்கான வியூகத்துடன் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் எனவும் ராஜபக்ஷகளின் சகோதரரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
“பிரேமதாசர்கள் ராஜபக்ஷர்களின் வாயிற்காவலர்கள் அல்லி”
பிரேமதாசர்கள் ராஜபக்சர்களின் வாயில் காவலர்கள் அல்லர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2,000 ரூபாவுக்கு விற்பனையாகும் இளநீர்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படும் நிலையில், அங்கு இளநீர் ஒன்றின் விலை 2,000 (இலங்கை ரூபாவில்) ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
“கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ரணில்"
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராகக் களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மீது “நம்பிக்கை இழந்துள்ளோம்”
நமது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய 3 முக்கிய தூண்கள் செயல்படுகின்றன.
ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு
இந்த ஆண்டு மார்ச் 12ஆம் திகதி ரமழான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூருவில் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
எலானுக்கு நோபல் வழங்க பரிந்துரை
டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் (Spacex) நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார்.
சம்பியன்ஸ் லீக்: போர்ட்டோவிடம் தோற்ற ஆர்சனல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், போர்த்துக்கல் கழகமான -எஃப்.சி போர்ட்டோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
புராதன கோபுரம் ஹோட்டலாக மாறுகிறது
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உலக கட்டடக்கலை துறையின் சிறப்புகளை உணர்த்தும் பல கட்டங்கள் உள்ளன.
தோல்வியிலிருந்து மீளுமா இங்கிலாந்து?
இன்று ஆரம்பிக்கிறது நான்காவது டெஸ்ட்:
இரு நாட்களுக்கு போராட்டம் நிறுத்தம்; ஒருவர் பலி
வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13ஆம் திகதி தொடங்கினர்.
ஸ்கூட்டிக்கு தீ வைத்த இருவர் கைது
திருகோணமலைஉப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்பு வெளி பிரதேசத்தில் ஸ்கூட்டர் ஒன்று மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்ணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை(21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.