CATEGORIES
Kategorier
தகாத உறவால் குழந்தையை கொலை செய்த தாய்!
தனது தகாத உறவுக்கு இடையூறாக இருந்தது எனக்கூறி, தனது 11 மாத ஆண் குழந்தையை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் தமிழ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
லூசியன் ராஜகருணாநாயக்கவின் உடல் நல்லடக்கம்
மூத்த ஊடகவியலாளரும் கட்டுரையாளருமான லூசியன் ராஜகருணாநாயக்க (Lucien Rajakarunanayake) பெப்ரவரி 29ஆம் திகதி தனது 85ஆவது வயதில் காலமானதையடுத்து, அவரது பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை 4.30 மணிக்கு பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
“நாட்டு மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும் அரசிடம் பதில் இல்லை”
பால் தேநீர், தின்பண்டங்கள், சிற்றுண்டிகள், சாப்பாட்டுப் பொதிகள், கொத்து போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25”க்கான
விண்ணப்பிக்க, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் W facebook.com/president. fund என்ற ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் presidentsfund என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பப்படிவம், அறிவுறுத்தல்கள் மற்றும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் அணுகலாம்.
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
5 மாகாணங்களில் அதிக வெப்பம்
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
“இறைமையை இந்தியாவுக்கு பலிகொடுகிறார் ஜனாதிபதி”
ஆட்சியில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கெதிராக வாய் திறக்காது மௌனம் காப்பதாக குற்றஞ்சாட்டிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நாட்டின் இறைமையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்குப் பலி கொடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
“இது நாமலின் நேரம் அல்ல"
மொட்டுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்வைத்தால், அவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட திறமையானவராக இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சாந்தனின் பூதவுடலுக்கு அணிதிரண்டு அஞ்சலி
குடும்ப மயானத்தில் இன்று அடக்கம்
“எந்தவொரு அரசியல் உரிமையையும் தமிழர்களுக்கு வழங்கமாட்டார்"
ஜனாதிபதி ரணில் மீது சி.வி காட்டம்
புத்தளத்தில் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்
புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகர் முஹம்மது யமீனின் முயற்சியில் \"லெஜன்ட்ஸ் சுப்பர் லீக்” எனும் பெயரில் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட மாபெரும் கால்பந்தாட்டத் தொடரானது நாளை காலை 8.30 மணி புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
50 குடும்பங்களுக்கு நீர் சேமிப்புத் தொட்டிகள்
கொமர்ஷல் வங்கியானது, அறியப்படாத நாட்பட்ட சிறுநீரக நோயின் (CKDu) பரவலைத் தடுக்க உதவும் முயற்சிக்கு வங்கியின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, கின்னொறுவ, கிரந்துருகோட்டையில் உள்ள 50 குடும்பங்களுக்கு 5,000 லீற்றர் நீர் சேமிப்புத் தொட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மயக்க மருந்தை கொடுத்து கொள்ளையடித்த பெண்
புது வருடத்தை கொண்டாடுவதற்காக நுவரெலியாவுக்கு அழைத்து வந்த நபரிடமிருந்து தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசி இரண்டை திருடிய பெண் ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் திங்கட்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிப்பு
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பேரவையின் ஆறாவது அமர்வில் (UNEA-6), சதுப்புநிலங்களை மறுசீரமைப்பதில் உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி
நாட்டில் புதிதாக எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டப் பணிப்பாளர் சமூக வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்
நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரிக்க உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்மானித்துள்ளது.
இரத்துச் செய்ய உடன்பாடு"
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை கட்சியின் நலன் கருதி இரத்துச் செய்வதற்கு உடன்படுவதாகக் கட்சியின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார்.
பதவியேற்றார் தேசபந்து
வாழ்த்தினார் ஜனாதிபதி ரணில்
முஷாரப் எம்.பியை நீக்கியமை சட்டத்துக்கு முரணானது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பேருந்து விபத்தில் 36 பேர் காயம்
மொனராகலையில் வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் கெஹலிய
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
33 சதவீதமாவது குறைக்க வேண்டும்
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு பரிந்துரை
ஜப்பானில் வேலை வாய்ப்பு
ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பு துறையில் இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதுடன், இதற்கான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
"ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு பாரிய சவால்"
இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
7,000 குடும்பங்கள் மீது நடவடிக்கை”
பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும திட்டத்தின் நன்மைகளைப் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதல் பெண் முதலமைச்சர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய றூட்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
மோடியை நோக்கி பறந்து வந்த செல்போன்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நடந்த 'என்மண் என் மக்கள்' பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன்
“குடிநீர் கிடைப்பதில்லை”: வீதிக்கு இறங்கிய மக்கள்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்ட மக்கள் தமது தேவைக்குக் குடிநீர் கிடைப்பதில்லை என புதன்கிழமை (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.