CATEGORIES
Kategorier
“வெற்று பேச்சுக்களால் கட்டியெழுப்ப முடியாது”
நாட்டின் எழுந்துள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதில் நாடு பெறும் டொலர்களும் ரூபாய்களையும் கொண்டே அமைகிறது.
அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் உள்ளனர்
தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தன்னுயிரை மாய்க்க முயன்ற தந்தை
தனது இரு பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்க்க முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை கையளித்தது சீனா
சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு, விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
IMF பிரதிநிதிகளை NPP சந்தித்தது
சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) இலங்கை தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) பிரதிநிதிகளுக்கும்
“2 பெரிய வாக்கு குவியல்கள் உள்ளன"
எஸ்.பி தெரிவிப்பு: ஜே.வி.பிக்கு சதவீதம் என்கிறார்
உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய சாரதி
மகாராஷ்டிராவில், கொள்ளையர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்தி வந்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார் சாரதி ஒருவர்.
வீட்டோ அதிகார நாடுகள் பற்றி ஐ.நா. சபையில் இந்தியா விமர்சனம்
ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுவதைத் தடுப்பதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
டெங்கு காய்ச்சலால் 391 பேர் பலி
பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் கடுமையாகப்போராடும் நிலையில், அங்கு 391 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய அஷ்வின்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின் முன்னேறியுள்ளார்.
இருவருக்கு தண்டம்
யாழில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட
"சொகுசுக்காக போராடவில்லை"
நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்.
சிவலிங்கத்தை வழிபட்ட வெள்ளை நாகம்
இராணுவத்தினரால் வழிபட்டு வந்த சிவலிங்கம் ஒன்றை வெள்ளை நாகப் பாம்பு ஒன்றும் வழிபட்டு வந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
யாழ். இளைஞன் படுகொலை: கிளிநொச்சியில் நால்வர் கைது
கடத்த பயன்படுத்திய காரும் மீட்பு
சீருடையுடன் 'ஸ்பா'
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பி, பொலிஸ் சார்ஜன்ட், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்
எரிக் வோல்ஷூடன் அனுரகுமார சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை புதன்கிழமை (13) சந்தித்தார்.
வெடுக்குநாறிமலை விவகாரம்: கைதானோர் உண்ணாவிரதம்
புதன்கிழமையும் உணவினை உட்கொள்வதற்கு மறுத்துள்ளனர்
"கணவனின் சாவுக்கு கடற்படையும் காரணம்”
எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
மெஸ்ஸியின் பெயரை கூறி தப்பித்த முதாட்டி
ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரைக் கூறி, அவர்களிடம் இருந்து தப்பித்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசியாவுக்கான நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்தின்போது அணித்தலைவராக இருப்பேனா எனத் தெளிவில்லாத சௌதி
அடுத்த தொகுதி டெஸ்ட் போட்டிகளுக்காக ஆப்கானிஸ்தான், இலங்கைஇந்தியாவை எதிர்கொள்வதற்காக இவ்வாண்டின் இறுதியில் தெற்காசியாவுக்கு பயணிக்கும் நியூசிலாந்துக்குத் தான் தலைமை தாங்குவதற்கான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை என டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்தின் அணித்தலைவர் டிம் செளதி தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டில் CAA சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது”
\"பாரதிய ஜனதாகட்சி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizen Amendment Act (CAA) தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர் பங்களாதேஷ்: இன்று ஆரம்பிக்கிறது ஒருநாள் தொடர்
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது சட்டோகிராமில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
தமிழக பெண்ணின் காலில் விழுந்த மோடி
உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், 'கிரியேட் ஒன் இந்தியா' இயக்கத்தை உருவாக்கிட டிஜிட்டல் படைப்பாளிகளுக்குப் இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மஹிந்த யாப்பா – மதிவ் ஹெட்ஜஸ் சந்திப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை, ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் ஆசியா, பசிபிக் மற்றும் அமெரிக்கா பிராந்திய பணிப்பாளர் மதிவ் ஹெட்ஜஸ் (Matthew Hedges) பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
"அசட்டை வேண்டாம்"
மழைக்காலம் ஓய்ந்து விட்டது, கடுமையான வெப்ப காலநிலை நிலவுகின்றது என்பதனால், யாரும் அசட்டையாக இருந்து விடவேண்டாம் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
காய்கறிகளின் விலைகள் வேகமாக குறைந்தன
சந்தையில் கடந்த சில நாட்களாக மிகவும் உயர்ந்து காணப்பட்ட காய்கறிகளின் விலைகள் மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பெறாமகள் துஷ்பிரயோகம்: முதியவரான சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு பதினாறு வயதுக்கும் குறைந்த தனது பெறாமகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பன்னிரெண்டு ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (12) வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
வடக்கு, கிழக்கு பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு கோரிக்கை
“8 விடயங்களை பின்பற்ற மக்கள் முன்வர வேண்டும்”
மார்ச்-12 அமைப்பு அழைப்பு
மனித எலும்புகளில் காபன் பரிசோதனை
மன்னார்- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார்.