CATEGORIES
Kategorier
யாழ்.பட்டிமன்ற விவகாரம் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரணை
இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முகமாக, தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் பட்டிமன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்திடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளது.
“உயர் நீதிமன்ற உத்தரவை எட்டி உதைக்கிறது”
தற்போதைய அரசாங்கம் உயர் நீதிமன்ற உத்தரவை எட்டி உதைத்து சட்டத்தின் ஆட்சியை அழிப்பதற்கான கதவுகளைத் திறந்து விடுவதாகவும், அடிப்படை உரிமைகளுடன் பாராளுமன்றச் சட்டம் முரண்படும் போது தலையிடுவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தானிய கொள்வனவில் அவதானமாக இருங்கள்
பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள்
கனடாவின் ஒட்டாவாவில் வெட்டிக் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள், திங்கட்கிழமை (18) நடைபெற்றுள்ளன.
வடமாகாணத்தில் வெளிநாட்டு மோகத்தால் 254 கோடி ரூபாய் மோசடி
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
"எதிர்பார்ப்பது ரூ.2,000 ரூ.1,700 கிடைத்தால் ஏற்போம்”
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1,700 ரூபாயை நாள் சம்பளமாகப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளது.
‘3ஆம் உலகப் போர் மூளும்'
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் வெற்றி உரையில் புட்டின் எச்சரிக்கை
“சூத்திரமே இங்கு ஆடுகின்றது"
113 எம்.பிக்களின் கையொப்பம் ராஜபக்ஷக்களின் தேவை என்கிறார் திஸ்ஸ
சூரியன் உச்சம் கொடுக்கும்
நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு சிக்கல்
இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இரணைதீவு றோ.க.த.க, விவேகானந்தா, திருவையாறு ம.வி சம்பியனாகின
மைலோ புட்போல் சம்ப்ஸ்வட மாகாண கிளி தகுதிகாண் போட்டிகள்:
உயிரையே பறித்த பணமில்லா ‘பக்கோடா'
சென்னை-அம்பத்தூர் பகுதியில் 'சிக்கன் பக்கோடா' கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர், பணம் கொடுக்காமல் 'சிக்கன் பக்கோடா' கேட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: புல்ஹாமிடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், புல்ஹாமின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
இலங்கை எதிர் பங்களாதேஷ்: க தீர்மானமிக்க போட்டி இன்று
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது சட்டோகிராமில் இன்று திங்கட்கிழமை (18) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வாசலிலேயே சிசுவை பிரசவித்த பெண்
வைத்தியசாலையின் வாசலிலேயே பெண்ணொருவர் சிசுவை பிரசவித்த சம்பவமொன்று கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நபரின் சடலத்தை அடையாளம் காட்டவும்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில், பிரேத அறையில் நபர் ஒருவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை இனங்காண உதவுமாறும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
‘கிண்ணியா’வை காணவில்லை
தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வைகைபுயல் வடிவேல் ஒரு படைத்தில், கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தார். அந்த நகைச்சுவை வைரலாகியது. அதேபோன்ற சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது.
பகிஷ்கரிப்பத? பங்கேற்பதா?
வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க கூறும் தரப்பு, சபாநாயருக்கு எதிரான விவாதத்தில் கலந்துகொள்ளாமல் விடுகின்றமை தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என யாழ்.
ஜனாதிபதி இன்று சந்திக்க முஸ்தீபு
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
“அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு நீக்கப்படும்”
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத நிலையில், உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் உட்பட பல்வேறான தராதரங்களைக் கொண்ட முக்கியஸ்தர்கள் தொடர்பில், தேடியறிந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அரச புலனாய்வு சேவைக்குப் பணித்துள்ளார்.
“இந்திய வீடமைப்பு திட்டத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்”
ஒரு வீடு, ரூபா இருபத்து எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளைக் கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலைத் திட்டப் பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
யானை தாக்கி இருவர் மரணம்
ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் சனிக்கிழமை(16) இரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலி வெட்டையில் ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை யானை தாக்கி இருவர் மரணமடைந்துள்ளனர்.
கடற்படையின் செயற்பாடு குறித்து தீவிர விசாரணை
வட்டு, இளைஞன் கடத்தி கொலை:
“வயோதிபம் களை”
இளைஞர்களுக்கு இடம் கொடுத்து விட்டுச் செல்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை
சம்பியன்ஸ் லீக்: மிலனை வென்று காலிறுதியில் அத்லெட்டிகோ மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் காலிறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.
நேருக்கு நேர் மோதும் பைடன்-ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2ஆவது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
முதலாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
வீதி விபத்தில் ஐந்து பேர் காயம்
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி, மாங்காடு பகுதியில் பாரிய விபத்து ஒன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரத்தியேக 'முகவரி'யுடன் வீடுகள் கையளிப்பு
தலவாக்கலை, ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால், வியாழக்கிழமை (14) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
“நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் ஆதரவு”
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையிலா பிரேரணை பாராளுமன்றில் பிரேரிக்கப்பட உள்ள நிலையில், அதற்குத் தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.