يحاولGOLD- Free

Dinamani Chennai  Cover - February 17, 2025 Edition
Gold Icon

Dinamani Chennai - November 16, 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinamani Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50%
عجل! العرض ينتهي في 12 Days
(OR)

اشترك فقط في Dinamani Chennai

سنة واحدة $33.99

شراء هذه القضية $0.99

هدية Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

November 16, 2024

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

சென்னை, நவ. 15: மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

1 min

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு

சென்னை, நவ.15: தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதைப் பொருள் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி அடங்கிய சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு

1 min

இலங்கை அதிபர் கட்சி கூட்டணி அமோக வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களில் (மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை) அமோக வெற்றி பெற்றது.

இலங்கை அதிபர் கட்சி கூட்டணி அமோக வெற்றி

1 min

திராவிட மாடல் ஆட்சியால் தொழில் மறுமலர்ச்சி

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

திராவிட மாடல் ஆட்சியால் தொழில் மறுமலர்ச்சி

1 min

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

புது தில்லி, நவ.15: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

1 min

சிங்கப்பூர் விமானத்தில் இயந்திரக் கோளாறு: 250 பயணிகள் ஹோட்டலில் தங்கவைப்பு

சென்னையிலிருந்து சிங்கப்பூா் புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது.

1 min

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப துறைகளை மேம்படுத்த நடவடிக்கை

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப அனைத்து துறைகளையும் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் கூறினாா்.

1 min

ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி: சென்னை, பாலக்காடு ஐஐடி-க்கள் ஒப்பந்தம்

சென்னை, நவ.15: ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி, மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் தொடர்பாக சென்னை மற்றும் பாலக்காடு ஐஐடிக்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1 min

வடசென்னையில் 1,476 குடியிருப்புகள் கட்டும் பணி

நவம்பர் 30-இல் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

வடசென்னையில் 1,476 குடியிருப்புகள் கட்டும் பணி

1 min

முக்கிய சாலைகள் விரிவாக்கம்: துணை முதல்வர் ஆலோசனை

சென்னை, நவ. 15: சென்னை நகரில் முக்கிய சாலைப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை, நவ.15: சென்னை திருவல்லிக்கேணியில் வங்கி கதவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

1 min

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நவ.21-இல் இலவச வழிகாட்டும் முகாம்

சென்னை, நவ.15: சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நவ.21-ஆம் தேதி தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் நடைபெறவுள்ளது.

1 min

மியாட் மருத்துவமனையில் ரோபோடிக் சிகிச்சை கட்டமைப்பு தொடக்கம்

சென்னை மியாட் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மியாட் மருத்துவமனையில் ரோபோடிக் சிகிச்சை கட்டமைப்பு தொடக்கம்

1 min

ஆந்திர தொழிலாளியின் முதுகில் குத்தப்பட்ட கத்தி! நுட்பமாக அகற்றி உயிர் காத்த அரசு மருத்துவர்கள்

சென்னை, நவ.15: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் முதுகில் குத்தப்பட்ட கத்தியை மிக நுட்பமாக அகற்றி சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உயிர் காத்துள்ளனர்.

ஆந்திர தொழிலாளியின் முதுகில் குத்தப்பட்ட கத்தி! நுட்பமாக அகற்றி உயிர் காத்த அரசு மருத்துவர்கள்

1 min

புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் ஆய்வு

மாதவரம், நவ. 15: புழல் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்படும் வீடுகளை சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் ஆய்வு

1 min

மருந்தியல் துறையில் புத்தாக்க ஆராய்ச்சி அவசியம்

மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர்

1 min

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்ட முக்கிய நபர் கைது

சென்னை, நவ. 15: தஞ்சாவூர் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய நபரான முகமது அலி ஜின்னா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

விஷம் சாப்பிட்டு குடும்பத்தில் மூவர் தற்கொலை முயற்சி

தந்தை, மகள் உயிரிழப்பு

1 min

என்எல்சி முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்

நெய்வேலி, நவ.15: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சியில் முதல் அனல் மின் நிலையத்தை இடித்து அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

என்எல்சி முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்

1 min

கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் திடீர் உயிரிழப்பு

உறவினர்கள் போராட்டம்

1 min

மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நீடிப்பு

ரூ.8.8 கோடி பறிமுதல்

மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நீடிப்பு

1 min

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ கடைமுகத் தீர்த்தவாரி

ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ கடைமுகத் தீர்த்தவாரி

1 min

சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்

ஐயப்ப பக்தர்களுக்கு உதவ தகவல் மையம்

1 min

பயணங்கள் முடிவதில்லை...

இந்த ஆண்டு தீபாவளி கூட்டத்தை சமாளிக்க, தனியார் பேருந்துகளை கிலோ மீட்டருக்கு டீசல் உட்பட ரூ.51.45க்கு அரசு வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல். இதற்கு காரணம் 8,000 பேருந்துகளை வாங்கப் போவதாக அறிவித்த அரசால் 2,000 பேருந்துகள் கூட வாங்க முடியவில்லை என்பதுதான்.

3 mins

மகப்பேறு நிதி விநியோகத்தை கண்காணிக்க சுகாதார அலுவலர்களுக்கு அமைச்சர்‌ உத்து

தமிழகத்தில்‌ மகப்பேறு நிதியுதவித்‌ திட்டம்‌ உரிய பயனாளிகளுக்கு சென்‌றடைவதையும்‌, நகர்ப்புற நல வாழ்வு மையங்களில்‌ இரவு வரை மருத்துவர்கள்‌ பணியில்‌ இருப்ப தையும்‌ சுகாதார அலுவலர்கள்‌ கண்காணிக்க வேண்டும்‌ என்று மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்‌ சர்‌ மா.சுப்பிரமணியன்‌ தெரிவித்‌தார்‌.

மகப்பேறு நிதி விநியோகத்தை கண்காணிக்க சுகாதார அலுவலர்களுக்கு அமைச்சர்‌ உத்து

1 min

‘ஊட்டச்சத்தை உறுதி செய்' இரண்டாம் கட்ட திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

‘ஊட்டச்சத்தை உறுதி செய்' இரண்டாம் கட்ட திட்டம்

1 min

பழங்குடியினரின் பங்களிப்பை திட்டமிட்டு புறக்கணித்தது காங்கிரஸ்

பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பழங்குடியினரின் பங்களிப்பை திட்டமிட்டு புறக்கணித்தது காங்கிரஸ்

1 min

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை, நவ.15: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

இரு முக்கியக் கட்சிகளுக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை

சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

1 min

வாக்காளர் பட்டியல் தகவல் பெற கட்டணமில்லா உதவி எண் '1950'

தமிழக தேர்தல் துறை அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் தகவல் பெற கட்டணமில்லா உதவி எண் '1950'

1 min

7.2% வளர்ச்சியுடன் சிறப்பான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: மூடிஸ் அறிக்கையில் தகவல்

நிலையான வளர்ச்சி மற்றும் மிதமான பணவீக்கத்தால் நிகழாண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி 7.2 சதவீதமாக சிறப்பான நிலையில் இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

1 min

நுழைவுத் தேர்வு நடைமுறையில் புதிய அணுகுமுறை

‘நுழைவுத் தேர்வு நடைமுறையில் புதிய அணுகுமுறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை கூறினார்.

நுழைவுத் தேர்வு நடைமுறையில் புதிய அணுகுமுறை

1 min

நுகர்வோர் ஆணையங்களில் 663 காலியிடங்களை நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுதில்லி, நவ.15: மாநிலம் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையங்களில் காலியாக உள்ள 663 பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

1 min

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல்: செபி தலைவர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புது தில்லி, நவ.15: சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் பதவியை பயன்படுத்தி மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமர்

ராகுலின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமர்

1 min

குஜராத்: 700 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

8 பேர் கைது

1 min

டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி

மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது

டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி

1 min

ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!

உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்

ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!

1 min

டி20 தொடரை வென்றது இந்தியா

ஜோஹன்னஸ்பர்க், நவ. 15: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

டி20 தொடரை வென்றது இந்தியா

1 min

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

1 min

பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!

'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.

பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!

2 mins

அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு

வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு

1 min

தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்

கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்

1 min

ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை

1 min

உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை

ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி

உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை

1 min

லி.ஜி.பாலச்ப்பிரமணியம்‌, நாகநாத தேசிகருக்கு தமிழ்‌ இரைர்‌ ரங்க விருதுகள்‌ அறிலிப்பு

தமிழ்‌ இசைச்‌சங்கத்தின்‌ இசைப்‌ பேரறிஞர்‌ பட்டம்‌ தவில்‌ இசைக்‌கலைஞர்‌ வேதாரண்‌ யம்‌ வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும்‌, பண்‌ இசைப்பேர றிஞர்‌ பட்டம்‌ மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும்‌ வழங்கப்ப டும்‌ என அறிவிக்கப்பட்டுள்‌ளது.

லி.ஜி.பாலச்ப்பிரமணியம்‌, நாகநாத தேசிகருக்கு தமிழ்‌ இரைர்‌ ரங்க விருதுகள்‌ அறிலிப்பு

1 min

قراءة كل الأخبار من Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

الناشر: Express Network Private Limited

فئة: Newspaper

لغة: Tamil

تكرار: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر