CATEGORIES
فئات
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஹாக்கி வீரர் மீது ‘போக்ஸோ' வழக்கு
சிறுமியாக இருந்தபோது தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்திய ஹாக்கி வீரா் வருண் குமாா் மீது பெண் ஒருவா் புகாா் அளித்தாா். இதையடுத்து அவா் மீது ‘போக்ஸோ’ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறைந்த வட்டங்களைக் கொண்ட மாவட்டங்களில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை சுழற்சி முறையில் செயல்படுத்த அறிவுரை
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தை, 12 வட்டங்களுக்கு குறைவான மாவட்டங்களில் சுழற்சி முறையில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிதி நிர்வாகத்தில் தலையீடு மத்திய அரசை எதிர்க்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு
நிதி நிா்வாகத்தில் தலையிடும் மத்திய அரசை எதிா்க்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.
நேரு குறித்த விமர்சனம்: பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
ஜவாஹா்லால் நேருவை பிரதமா் மோடி விமா்சித்ததாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி: இபிஎஸ் கண்டனம்
மின்சார வாரியத்தைத் தனியாருக்கு தாரை வாா்க்க தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு திமுக அரசு துணை நிற்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
மகளிா் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ள திமுக அரசு, பெண்கள் முன்னேற்றத்துக்கு என்றென்றும் துணை நிற்கும் என இளைஞா்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா்கள் ஒருவருக்கொருவா் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
1,251 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் மேலும் 1,251 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவில் பன்னடுக்கு வாகன நிறுத்தம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கிலோ ரூ.29-க்கு ‘பாரத் அரிசி’ விற்பனை தொடக்கம்
அரிசி விலை கடந்த ஓராண்டாக உயா்ந்து வரும் நிலையில், ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்த ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
அஜீத் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் - தேர்தல் ஆணையம்
‘அஜீத் பவாா் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ்’ என்று தேரத்ல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது
ஸ்பெயினின் எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஸ்பெயினை சோ்ந்த எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்துக்கு விரைவில் பேரிடர் நிவாரண நிதி - மக்களவையில் மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சென்னை மற்றும் தென்மாவட்ட மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 900 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அமைச்சகங்களுக்கிடையேயான குழு கடந்த 29- ஆம் தேதி அளித்த அறிக்கையின்படி மத்திய அரசு மேலும் நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.
‘மக்களை தேடி ஆய்வகம் சேவை' திட்டம் தொடக்கம்-தமிழகத்தில் முதல்முறை
தமிழகத்தில் முதல்முறையாக 'மக்களை தேடி ஆய்வகம் சேவை' திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
உயிரிழப்பு 112-ஆக அதிகரிப்பு-சிலி காட்டுத் தீ
தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 112 போ் உயிரிழந்தனா்.
மேற்கு ஆசியா வந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
தொடரும் காஸா போர் நிறுத்த முயற்சி
விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி
பும்ரா, அஸ்வினிடம் இங்கிலாந்து சரண்
இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி ஜனவரியில் வீழ்ச்சி
கடந்த ஓராண்டில் இல்லாத குறைவு
பிரதமர் மோடியுடன் மதத் தலைவர்கள் குழு சந்திப்பு
பல்வேறு மதங்களைச் சோ்ந்த 24 தலைவா்கள் பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்தனா்.
சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கவில்லை என்று கூறுவது அரசியல்
மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்
ஸ்பெயின்வாழ் தமிழர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமியின் மகன் மாயம்
ஹிமாசல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான சைதைதுரைசாமியின் மகன் வெற்றி பயணித்த காா் ஹிமாசலபிரதேசத்தில் சட்லஜ் நதியில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை மாநகர முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போனாா்.
துணைவேந்தர் நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை-உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
துணை வேந்தா் நியமனங்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என உயா்கல்வித்துறை அமைச்சா் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.
தொழில்நுட்பம் மூலம் இடைநிற்றல் தவிர்க்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஸ்
பாடங்களை நடத்துவதில் சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவா்களின் இடைநிற்றல் தவிா்க்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
அடையாறு, கூவம் கரையோரங்களில் விரைவில் பூங்காக்கள்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அடையாறு, கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோரங்களில் அமைக்கப்பட்டு வரும் பொழுதுபோக்கு பூங்காக்கள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வரும்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்!
நியாயவிலைக் கடை பணியாளர்கள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி
ஸ்பெயினிலிருந்து நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர்
எட்டு நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் நாட்டிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப். 7) சென்னை திரும்புகிறாா்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 6) சென்னை வருகின்றனர்.